Competition writers

13. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 13 நிமிர்வாக பேசிவிட்டு வந்தாளே தவிர, அடுப்படியில் வந்து வாயில் துப்பட்டாவை வைத்து அமுக்கி கொண்டு அழுது தீர்த்தாள் மலர். வலிக்க வைக்காமல், புலம்ப வைக்காமல் இருக்குமா உண்மை காதல்? எப்படி என் காதலை எளிதாக கூறிவிட்டான்! பல நண்பர்கள் இருக்கும் அவனின் பெண் தோழிகள் அப்படி இருந்தால், நானும் அப்படி இருப்பேனா? அவன் திருமண விஷயம் இப்படி என் மனதை அரிக்கிறதே? அவனுக்கு ஏன் புரியவில்லை, திருமணம் நிச்சயம் ஆகி இருக்கும் போது […]

13. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

ஆழி 3

ஆழி 3   “கெட்டவன்தான். இன்னுமே அதில டவுட் இருக்கா?”   அவள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், ஒரே ஒரு பதில் சொல்லி பேசவிடாமல் செய்துவிட்டான்.   அதற்குப் பின்னர் அமைதி அமைதி அமைதியோ அமைதிதான். ஊருக்குள்ள போலீஸ் பயம், இங்க மிருகங்களைப் பத்தின பயம். “ஆழினி உனக்கு எதிரி உன்னோட வாய்தான். எதையாவது சொல்லப் போய் கோபத்துல அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டா உன் நிலைமை என்ன? ஜிப் போட்டு லாக் பண்ணிக்க” தனக்கே எச்சரிக்கை செய்தாள்

ஆழி 3 Read More »

12. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 12 “ஹலோ பாஸ்..” “சொல்லு கண்ணாயிரம்..” என்று ஒரு திடமான குரல் அதிர்ந்து ஒலித்தது. அந்தக் குரல் ஒருவரின் மனதில் பயத்தை உண்டு பண்ண கூடிய அளவு மிகவும் கனமான குரலாகும். அந்தக் குரலுக்கு தெரியும் கண்ணாயிரம் முக்கியமான விடயத்துக்கு மட்டும்தான் தனக்கு அழைப்பு எடுப்பான் என்று, “என்ன கண்ணாயிரம் சொல்ல வந்த விஷயத்தை நேரடியா சொல்லு என்ன பிரச்சனை..?” என்று அவனது குரலின் தொணியை வைத்து ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என்று அந்த குரல்

12. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2

                     அத்தியாயம் 2     மும்பை, காலை எட்டு மணி ஆகியும் ஒருத்தி எந்திரிக்காமல் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அலாரம் மட்டும் அடித்து அடித்து ஓய்ந்து போனது. அப்போதும் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் தான்‌ நம்ம ஹீரோயின் கவிநிலா. அவளுடைய அம்மா கீதாவும் எப்படி தான் இப்படி தூங்குறாளோ 24 வயது ஆகிடுச்சுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 7 காளிதாஸ் கூறியதை கேட்ட பிறகு தான் ரங்கராஜின் முகம் தெளிவடைந்தது. “என்னடா சொல்ற.. நிஜமாவா.. பரிகாரம் செஞ்சா என் பேரனுடைய வாழ்க்கை சரியாகிடுமா?” என்று ஆர்வமான குரலில் கேட்டார். “எல்லாம் சரியாகிடும் டா நீ ஒன்னும் வருத்தப்படாத.. நாளைக்கு நாம போய் அந்த சாமியாரை பார்த்துட்டு வந்துடுவோம்”. “இல்லடா வேண்டாம் நல்ல விஷயத்தை எதுக்காக தள்ளி போடணும் நாம இன்னைக்கே போய் அவரை பாத்துட்டு வந்துடுவோம். எனக்கு என் பேரனோட வாழ்க்கை சரியாகனும்.

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

தேவை எல்லாம் தேவதையே….

தேவதை 18    வசி மற்றும் அவனின் நண்பர்களின் கார் தியேட்டரை அடைந்ததும், ஒவ்வொருவராக இறங்கி உள்ளே சென்றனர்… வசியும் தர்ஷியும் சேர்ந்தே செல்ல, அவர்கள் பார்க்காதவாறு பின்தொடர்ந்து சென்று பைக்கை பார்க் செய்து விட்டு டிக்கெட் வாங்கிய தேவாவும், ஜெய்யும் முகத்தில் கர்ச்சீப்பை கட்டி கொண்டு தியேட்டரின் உள்ளே நுழைந்திருந்தனர்…       வசி க்ரூப் அமர்ந்திருந்த சீட்டின் பக்கவாட்டில் உள்ள சீட்டில் ஜெய்யும், தேவாவும் அமர..         வசியின்

தேவை எல்லாம் தேவதையே…. Read More »

முரடனின் மான்விழி

  எதிர்பாரா திருமணம் அம்மா சொன்னா கேளுங்கம்மா….  எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் …. நான் ரொம்ப சின்ன பொண்ணுமா எனக்கு இப்பவே நீங்க கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…. அதுவும் இந்த 2 கே  காலத்துல போய் எனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…. அப்படி நான் என்னம்மா அவசரம்  என்று கண்களில் கண்ணீர் வடிய  தன் அன்னையிடம் கேட்டுக் கொண்டிருந்தால் விஹிதா  அப்பா நீங்களாவது சொல்லுங்கப்பா …என்று அவள் தன் அப்பாவிடம் பேச  இல்லம்மா உண்மையாவே

முரடனின் மான்விழி Read More »

மயக்கியே என் அரசியே…(8)

அத்தியாயம் 8   “அவள் கேட்டதும் இவனும் ஐஸ் வாங்கி கொடுத்துட்டானா?” என்ற அருணா விடம், “ஆமாம்” என்று பற்களைக் கடித்த பவித்ரா, “என்னம்மோ சொன்னீங்க அவங்க இரண்டு பேரும் இதுவரை பேசிக்கிட்டதில்லை, பழகினதில்லைனு என்னமோ பத்து வருசமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட புருஷன், பொண்டாட்டி போல அவ்வளவு அன்யோன்யமா இருக்காங்க. அவள் பாவா, பாவானு கொஞ்சுறதும், உங்க தம்புடு தெய்வா, தெய்வானு அவளோட முந்தானையை பிடிச்சுட்டு சுத்துறாரு என்னால அதை பார்க்க முடியலை வதனை”

மயக்கியே என் அரசியே…(8) Read More »

ஆழியின் துறைவனவன் 1,2

ஆழியின் துறைவனவன் 1,2   ஆழி 1 நடுநிசி!  இரவின் இருளும், மேகத்தின் அடர் நிறமும் சேர, இருளுக்குள் ஓர் இருள் இணை சேர்ந்தது.  இந்நேரம்தான் தீய சக்திகளுக்கு கொண்டாட்டமான நேரமென்பார்கள். தவறு செய்யத் தூண்டும் நேரமும் இதுவே. பணத்தில் புரளும் மனிதர்கள் மட்டுமே வாழும் பகுதி அது. ஒரு சப்தமும் இல்லாமல் நிசப்தமாகவே இருந்தது.  பெயரளவில் கூட நாய்களோ அல்லது வேறு ஏதேனும் உயிரனமோ அங்கே தென்படவில்லை.  சற்று நேரம் முன்புதான் கூர்க்கா விசில் ஊதியவாறே

ஆழியின் துறைவனவன் 1,2 Read More »

மான்ஸ்டர்-5

அத்தியாயம்-5  மார்ட்டின் லுதாஸ் தனக்கு முன்னால் சோர்வாக படுத்திருப்பவரையே இமைக்காமல் வெறித்துக் கொண்டிருந்தான்.. அவனை போல கட்டிலில் படுத்திருப்பவரும் இவனை தான் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்.. அது வேறு யாரும் இல்லை மார்ட்டினின் தாத்தா சார்லஸ் தான்.. வயோதிகத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார்.. ஒரு காலத்தில் சிங்கம் போல நடந்து கொண்டிருந்தவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் அப்போது இப்போது என்று நிலையில் தான் படித்திருந்தார்.. அவரைப் பார்த்து கையை கட்டிக்கொண்டு அவர் அருகிலேயே உட்கார்ந்து இருந்த

மான்ஸ்டர்-5 Read More »

error: Content is protected !!