Competition writers

என் கண்ணாடி பூவே நீதானே-2

அத்தியாயம்-2 பால்வடியும் வதனமது அதிகாலை சூரியனை கண்டு பிரம்மித்துப் போய் இருக்க.. அவளின் துருதுரு கண்களோ உதயமாக சூரியனை கண்டு இம்மியும் அகலவில்லை. அவளது அஞ்சன விழிகளிலோ அப்படி ஒரு ரசனை. கவிஞன் யாராவது கண்டால் கண்டிப்பாக இந்த காட்சியை கவிதையாக படித்துவிடுவான் அப்படி ஒரு அழகு. “உன் அஞ்சன விழிகளிலே கோடி மின்னல்கள் தெறிக்கின்றதே உன் அழகிய கருவிழிகளிலே படப்படக்கும் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதே உன் ஆழமான இமைகளிலே பல உலகமும் சுழலுவதை காட்டுகின்றதே“ என்று அவளின் […]

என் கண்ணாடி பூவே நீதானே-2 Read More »

என் பிழை நீ!

பிழை – 2 வீட்டுக்கு வந்தவனின் மனமோ ஒரு நிலையிலேயே இல்லை. அவனும் வெகுவாக சிரமப்பட்டு தன் மனதை சமநிலைப்படுத்த முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் அவனின் மனம் முழுக்க அவளின் ஆட்சி தானே நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து தன்னை சுத்தப்படுத்தி முடித்ததும் பாரிவேந்தன் செய்யும் முதல் வேலை தன் தாய் முத்துலட்சுமியை காண்பது தான். சமீப காலமாக அதீத உடல் பருமன் காரணமாக அவருக்கு மூட்டு வலி பிரச்சனை இருந்து

என் பிழை நீ! Read More »

உயிர் தொடும் உறவே – அத்தியாயம் 1

“ சாமி கண்டதும் சாதி சனங்க சாமி ஏறி ஆடுது…… சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுது….”   “வாராரு‌ வாராரு… அழகர்‌ வாராரு… சப்பரம்‌ ஏறி‌ வாராரு…. நம்ம சங்கடம் தீர்க்கப் போறாரு…”   என‌ திரும்பிய இடமெல்லாம் மதுரையின் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக விளங்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் சிறப்பினை உணர்த்தும் வகையில் பாடல்கள் ஒலிக்க ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஊர்‌‌ முழுதும் மனித தலைகளே தெரிந்தது.

உயிர் தொடும் உறவே – அத்தியாயம் 1 Read More »

3. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 3 சற்று நேரம் கழித்து வந்து கிட்சனை எட்டி பார்த்தான் அர்விந்த். எங்கேயோ வெளியே போக போகிறான் போல, பைக் சாவியை கையில் சுழற்றி கொண்டு நின்றான். பார்த்தும், என்ன வேணும் என்று எதுவும் கேட்காமல் அமைதியாக அவள் வேலையை தொடர்ந்தாள் மலர். அவனே சொல்லட்டும் என்ன வேண்டும் என்பதை, நமக்கேன் வம்பு என்றிருந்தாள். “என்ன விழி நோ டீயர்ஸ்(கண்ணீர்)? டூ பேட்! நீ பைப்பை ஓபன் பண்ணி இருப்பேன்னு ஆசையா வந்தேன்! இப்படி

3. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

3. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 3 எனக்கு என் தங்கச்சி வேணும் என் கல்யாணத்துல அவளும் இருக்கணும்   அங்கு அத்தனை ஆம்பளைகள் சுற்றி நின்ற கூட அவர்கள் அனைவரும் அந்த கதிருக்கு பயந்து ஓரமாக அங்கும் இங்கும் ஒளிந்து கொண்டு மரத்தின் மேல் ஏறிக் கொண்டும் நின்றிருந்தாலும் இவள் ஒற்றை பெண்ணாக அந்த கதிரின் முன்பு போய் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு கோபத்தோடு அவனை முறைத்து பார்த்தவள்..   “என்ன கதிர் இதெல்லாம்? உனக்கு நான் எத்தனை

3. யாருக்கு இங்கு யாரோ? Read More »

நீ எந்தன் மோக மழையடி

பாகம் -2   சக்தி, ‘ஐயையோ! அப்பாவா…’ என்று மெல்லிய குரலில் முனுமுனுத்தவன் சாந்தியிடம் கண்ணை காட்டிவிட்டு நைசாக அங்கிருந்து நழுவி விட்டான். பிறகு, சாந்தி சமாளிப்பாக, “இதோ அவன் ரெடி ஆகிட்டாங்க…  நம்ப கிளம்பிடலாம் இன்னும் 5நிமிஷம் தான்” என்கவும். அந்த சமயம் சரியாக மகேஷ் ஃபோனுக்கு யாரோ அழைப்பு கொடுக்க அந்த போனை ஏற்றவர் மீட்டிங்கை பற்றி பேசிக் கொண்டே தூரமாக சென்றுவிட்டார். சாந்தி மனதில், ‘நல்ல வேலை யாரோ போன் பண்ணி நம்பள

நீ எந்தன் மோக மழையடி Read More »

வான்முகிலாய் வந்த தேவதையே-1

அத்தியாயம்-1 வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு.. அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் க்வாட்டரு கடல போல காதல் ஒரு சால்ட்டு வாட்டரு அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு என்ற காதல் பெயிலாய் போன பாடல் ஒன்று அங்கிருந்த மீன் பொறிக்கும் கடைகளில் ஏதோ ஒரு கடையில் ஓடிக்கொண்டிருக்க.. அதனை கண்களை மூடிக்கேட்டவாறே உட்கார்ந்திருந்தாள் சஷ்டி.. சஷ்டிகா. “இப்போ இவனுங்க என்ன சொல்ல வரானுங்க.. லவ் ஃபெயிலியர் வெறும்

வான்முகிலாய் வந்த தேவதையே-1 Read More »

அசுரனின் இதய ராணி

                   அசுரனின் இதய ராணி – E2K11 அத்தியாயம் -2   பல நிமிடங்களுக்கு பிறகு தனது அரண்மனையை வந்தடைந்தான் நமது அசுரன் அருள்மொழி வீரேந்திரன்(AV).அவனது அறையில் உள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து அதில் இருக்கும் தன் குடும்பத்தை பார்த்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தியது மேலும் அதில் இருக்கும் தன் அப்பா,மாமாவையும் பார்த்து,”அப்பா மாமா நீங்க எல்லாரும் என்ன விட்டு போகும் போது எனக்கு பதினாறு வயசு எனக்கு அப்போ நம்ம குடும்பத்த அழிச்சு என்னைய

அசுரனின் இதய ராணி Read More »

3. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 3 கருணாகரன் மீட்டிங்கை முடித்துவிட்டு மதியம் உணவு உண்ண வந்த போது நிவேதாவுடன் நடந்த உரையாடலை பற்றி கூற காயத்ரிக்கு முகம் எல்லாம் பூ போன்ற புன்னகை மலர்ந்தது. உடனே தொலைபேசி மூலம் கார்த்திகேயனுக்கு தெரியப்படுத்தி அவர்கள் இருவரின் சந்திப்புக்கான ஒழுங்குகளை கணப்பொழுதில் செய்து முடித்தார். மாலை 4 மணி அளவில் பிரபலமான உயர் ரக உணவகத்தில் நிவேதாவிற்காக காத்திருந்தான் கார்த்திகேயன். நான்கு மணிக்கு சரியாக நிவேதா வந்து விடுவாள் என்று காயத்ரி தெரிவித்திருக்க பத்து

3. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

2.சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 2 அந்தப் புகைப்படத்தை பார்த்து திகைத்து நின்ற நிவேதாவினை உற்று நோக்கிய கருணாகரன், ஏன் இப்படி நிவேதா  அதிர்ச்சியின் விளிம்பில் நிற்கின்றாள் என்று புரியாமல் அவளது முகத்தில் தோன்றும் மாற்றங்களை பார்த்த பின்பு அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வி அவர் மனதினுள்ளும் எழுந்தது. அது ஆர்வத்தைத் தூண்ட உடனே நிவேதாவின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவரது கண்கள் திகைப்பில் லேசர் போல விரியத்தான் செய்தன. இருவரையும் அவதானித்தபடி காயத்ரி,

2.சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

error: Content is protected !!