Competition writers

எல்லாம் பொன் வசந்தம்..(14)

அத்தியாயம் 14   காதலினன் ஓசையில் மகிழ்வது என்பது யுத்தத்தில் அம்மா ராகம் கேட்பதை போன்று!   நால்வரும் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவழித்தார்கள். அன்றைய தினத்தில் அவர்கள் அருகிலிருந்த அருவிக்கு சென்று விளையாடுவது, ஹோட்டலில் சாப்பிடுவது என்று குதூகலித்தார்கள்.   கூடுதல் இணைப்பாக லோகேஷூம் திலீப்பின் செல் அழைப்பால் இணைந்து கொள்ள மதியை தான் மற்றவர்கள் கிண்டலடித்து கொன்று விட்டார்கள்.   மனம் முழுவதும் நேசத்தோடு திலீப்பும் வைஷியாவும் கண்களாலே உரையாடி கொண்டிருந்தார்கள்.   காலையில் சென்றவர்கள் […]

எல்லாம் பொன் வசந்தம்..(14) Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அடுத்த நாள் கோர்ட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்… அதற்குள் ரகுவிடம் ஃபோனில் பேசி விட்டான் அரவிந்த்… எல்லாம் ஓகேயா டா? ம்ம் ஓகே தான் சார்.. இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவோம் சார்… எனக்கு இன்னொரு எவிடென்ஸ் இருக்கு .. ஆனா கண்ணால பார்த்த  சாட்சி பிரகதி தான்… அதனால கோர்ட்டுக்கு வரும் போது கேர் ஃபுல்லா வரனும் என்றான்.. ஓகே சார் நாங்க வரோம் என்றான்… இருவரும் காரில் கிளம்பி இருந்தார்கள்… பிரகதி கையை பிசைந்தவாரு பதட்டத்துடன்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

என் காதல் முகவரி நீயே 10

அத்தியாயம் 10 தேவ், சூர்யா, வருண் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கண்டது ஒளிர்மதியைதான். தேவ் இன்று அலுவலகம் செல்லாததால் அவருக்கு ஒளிர்மதி யாரென்று முதலில் தெரியவில்லை. அவரோ தேவிகாவிடம் சைகையால் யாரிது என்று கேட்க, தேவிகாவும் பிறகு கூறுவதாக சைகையில் கூறினார்..   சூர்யாவை இந்த நேரத்தில் எதிர்பார்க்காத ஒளிர்மதிக்கோ ஒரு விதமான கலவையான உணர்வுகள். ஏதோ இது அவளது குடும்பம் என்ற உணர்வு தோன்றாமல் இல்லை. தனது மன எண்ணங்கள் செல்லும் திசையை கண்டு அதிர்ந்தவள், தேவிகாவிடமும்

என் காதல் முகவரி நீயே 10 Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(13)

அத்தியாயம் 13     காதலின் உந்து சக்தி எப்போதும் ஒருவருக்கு ஒருவர் வெளிப்படையாக இருப்பது தான்!… சில்வியா மாறிவிட்டாள் என்று நம்பியிருந்த அனைவருக்கும் அவளின் இந்த செயலும் பேச்சும் ஆற்றாமையை ஏற்படுத்தியது. தனது இரு மகள்களின் சண்டைகளை கண்டு பரிதவித்து போனார்கள் மோகனும் செல்வியும். அவ்வப்போது கத்தியில் குத்துவது போன்ற வார்த்தைகளை கொண்டு என்னை காயப்படுத்தும் தங்கையை நினைத்து கவலைப்பட செய்தால் வைஷியா. அவ என்னால தான் இப்படி முரடு பிடிச்ச மாதிரி இருக்கா. இத்தோடு

எல்லாம் பொன் வசந்தம்…(13) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(12)

அத்தியாயம் 12     காதல் மற்றும் குடும்பம் இணைவதில் நாம் பிரயத்தனப்படுதல் தான் காதலின் வெற்றிக்கு வழி வகுக்கும் அம்சம்! சில்வியாவின் மனம் மாற்றம் திலீப் மற்றும் வைஷியாவின் காதல் பாதையில் விளக்கேற்றி வைத்தது.  சுடரும் தீபம் போல அவர்கள் அன்பு மோல் ஓங்கிய தருணம் அவை! இன்னும் மூன்று நாட்களுக்கு பின்னர் நிட்சயம் என்ற பரபரப்பில் மாப்பிள்ளையும் பெண்ணும் சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தார்கள். நிட்சயத்திற்கு தேவையான பதார்த்தங்களும் அவை செய்பவர்களையும் ஆர்டர் செய்ததோடு, பந்தல்

எல்லாம் பொன் வசந்தம்…(12) Read More »

எல்லாம் பொன் வசந்தம்..(11)

அத்தியாயம் 11   காதல் சொல்லி சொல்லி உணர்வதை விட, செயலில் புரிந்து கொள்ளுமளவு உறவு அமைவது தான் அழகு!   தோழமைகள் மற்றும் குடும்பம் என்று அனைத்தையும் சிதைத்து விட்டு தனது தோழியோடு நான் செய்தது சரி தானே என்று வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தாள் சில்வியா.   அவளது மனநிலையை எண்ணி அச்சம் கொண்ட அவள் தோழியும் நீ தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிகிட்டன்னு நினைக்கிறேன் என்றாள்.   என்னிடம் துரோகம் செய்து விட்டார்கள்

எல்லாம் பொன் வசந்தம்..(11) Read More »

மயக்கியே என் அரசியே…(22)

அத்தியாயம் 22     “என்ன வதனை ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல” என்ற பவித்ராவிடம், “ஆமாம்டி ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இனிமேல் அந்த தெய்வானையை எங்க அம்மா  பேசுற பேச்சுல அவள் இனிமேல் அர்ச்சனாவுக்கு கல்யாணம் பண்ணனும் அப்படின்னு கனவுல கூட நினைக்க மாட்டாள்” என்று சிரித்தாள் அருணா தேவி.   “ அர்ச்சனாவுக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா உங்களுக்கு சந்தோஷம் இல்லையா?” என்ற பவித்ராவிடம், “நான் ஏற்கனவே சொல்லிட்டேன் அந்த சொத்து மொத்தமும்

மயக்கியே என் அரசியே…(22) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(10)

அத்தியாயம் 10   காதல் எப்போதும் அழகாக வேண்டும் எனில் தம் துணையின் குறையை நிறை ஆக்கி கொள்ள வேண்டும்   சில்வியாவின் கோபம் மட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே போனது.   அதிலும் வைஷியா திலீப்பின் கைகளை கோர்த்த வாக்கில் நடந்து வந்ததும், இருவரும் சிரித்து பேசிக் கொண்டு இருந்ததும் அவளின் வயிற்று எரிச்சலை மேலும் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்.   தன்னோடு பிறந்தவள் தான் தனக்கென்று ஆயிரம் விஷயங்கள் செய்துள்ளால்

எல்லாம் பொன் வசந்தம்…(10) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(9)

அத்தியாயம் (9)   காதலிக்க தெரிந்த மனதுக்கு நல்லது கெட்டது என்று பிரித்து பார்க்கும் பகுத்தறிவு சற்று குறைந்தே காணப்படும்!…   அடுத்த நாள் விடியலின் வெளிச்சம் சில்வியாவின்  முகத்தில் பூத்து செழித்தது.     எப்போது என் மனதில் இருப்பவன் என் அண்ணனிடம் தங்களின் காதலை தெரிவிப்பான். அதன் பின் தன்னிடம் எப்படி காதலை சொல்வான் என்று கோடி கனவுகளை கண்டு சிலாகித்து கொண்டிருந்தாள்.   கடவுளே எப்போது தான் அந்த நிமிடம் வரும் என்று இறைவனிடம்

எல்லாம் பொன் வசந்தம்…(9) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(8)

அத்தியாயம் (8)   காதலிக்க தெரிந்த தருணம் காதலில் தோற்று போனது தான் என் காதலுக்கு வெற்றி!…   வி.கே மருத்துவமனை _ சென்னை:    என்ற பொன் எழுத்துக்களை கொண்ட பெரிய வளாகத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தார்கள் பற்பல மருத்துவர்களும் செவிலியர்களும்.   சாரி சார் ஓவர் ப்ளட் லாஸ்…அதனால உங்க தம்பிய காப்பாத்த முடியல…ஹீ இஸ் டெட் என்ற பாராங்கல் சொற்களை திலீப்பிடம் கல் நெஞ்சோடு சொல்லி விட்டு நகர்ந்து கொண்டார் ஒரு மருத்துவர்.

எல்லாம் பொன் வசந்தம்…(8) Read More »

error: Content is protected !!