எல்லாம் பொன் வசந்தம்…(10)
அத்தியாயம் 10 காதல் எப்போதும் அழகாக வேண்டும் எனில் தம் துணையின் குறையை நிறை ஆக்கி கொள்ள வேண்டும் சில்வியாவின் கோபம் மட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே போனது. அதிலும் வைஷியா திலீப்பின் கைகளை கோர்த்த வாக்கில் நடந்து வந்ததும், இருவரும் சிரித்து பேசிக் கொண்டு இருந்ததும் அவளின் வயிற்று எரிச்சலை மேலும் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும். தன்னோடு பிறந்தவள் தான் தனக்கென்று ஆயிரம் விஷயங்கள் செய்துள்ளால் […]
எல்லாம் பொன் வசந்தம்…(10) Read More »