Competition writers

எல்லாம் பொன் வசந்தம்…(10)

அத்தியாயம் 10   காதல் எப்போதும் அழகாக வேண்டும் எனில் தம் துணையின் குறையை நிறை ஆக்கி கொள்ள வேண்டும்   சில்வியாவின் கோபம் மட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே போனது.   அதிலும் வைஷியா திலீப்பின் கைகளை கோர்த்த வாக்கில் நடந்து வந்ததும், இருவரும் சிரித்து பேசிக் கொண்டு இருந்ததும் அவளின் வயிற்று எரிச்சலை மேலும் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்.   தன்னோடு பிறந்தவள் தான் தனக்கென்று ஆயிரம் விஷயங்கள் செய்துள்ளால் […]

எல்லாம் பொன் வசந்தம்…(10) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(9)

அத்தியாயம் (9)   காதலிக்க தெரிந்த மனதுக்கு நல்லது கெட்டது என்று பிரித்து பார்க்கும் பகுத்தறிவு சற்று குறைந்தே காணப்படும்!…   அடுத்த நாள் விடியலின் வெளிச்சம் சில்வியாவின்  முகத்தில் பூத்து செழித்தது.     எப்போது என் மனதில் இருப்பவன் என் அண்ணனிடம் தங்களின் காதலை தெரிவிப்பான். அதன் பின் தன்னிடம் எப்படி காதலை சொல்வான் என்று கோடி கனவுகளை கண்டு சிலாகித்து கொண்டிருந்தாள்.   கடவுளே எப்போது தான் அந்த நிமிடம் வரும் என்று இறைவனிடம்

எல்லாம் பொன் வசந்தம்…(9) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(8)

அத்தியாயம் (8)   காதலிக்க தெரிந்த தருணம் காதலில் தோற்று போனது தான் என் காதலுக்கு வெற்றி!…   வி.கே மருத்துவமனை _ சென்னை:    என்ற பொன் எழுத்துக்களை கொண்ட பெரிய வளாகத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தார்கள் பற்பல மருத்துவர்களும் செவிலியர்களும்.   சாரி சார் ஓவர் ப்ளட் லாஸ்…அதனால உங்க தம்பிய காப்பாத்த முடியல…ஹீ இஸ் டெட் என்ற பாராங்கல் சொற்களை திலீப்பிடம் கல் நெஞ்சோடு சொல்லி விட்டு நகர்ந்து கொண்டார் ஒரு மருத்துவர்.

எல்லாம் பொன் வசந்தம்…(8) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(7)

அத்தியாயம் 7     காதலின் அளவு என்பது இருவரிடமும் இருத்தல் அவசியம்.  ஒருவரிடம் மட்டும் இருந்தால் அது வெறுப்பை உமிழத் தொடங்கி உறவை வேரறுத்து விடும். சில்வியாவும் மதியும் மூன்று மணி நேர உரையாடல் பின் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட இன்னும் இரு தினங்களுக்கு பின் சூட்டிங் ஸ்டார்ட் சொல்லி அட்வான்ஸ் அமௌண்டையும் சில்வியாவிடம் கொடுத்து அனுப்பினார். முதல் பட வருமானம் என்பதால் பெரிதளவில் சந்தோஷம் அடைந்தாள்.  அந்த பத்து லட்சம் மதிப்பை கொண்ட

எல்லாம் பொன் வசந்தம்…(7) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(6)

அத்தியாயம் 6   காதலின் ஆழம் எப்போது தெரியும் எனில்  இருவரிடமும் நிலவும் உண்மையும் புரிதலும் கலந்துரையாடலும் தான் உணர்த்தும்!…   திலீப்குமார் நிலைமை தலைகீழாய் மாறிப்போனது. படங்கள் வரிசையாக குவிந்து இருந்த சமயத்தில் மாலினி செய்த வேலையால் அவனுக்கு மீண்டும் சில்வியா மீது கோபம் ஊற்றெடுத்தது.   எதோ இந்த படம் மூலம் முகம் கொடுத்து பேசும் அளவு மட்டும் பழகி இருந்த இருவருக்குள்ளும் மீண்டும் நாரதர் வேலையை பார்த்து விட்டு சென்றவள் தான் மாலினி.

எல்லாம் பொன் வசந்தம்…(6) Read More »

எல்லாம் பொன் வசந்தம்..(5)

அத்தியாயம் 5   தொடர் நினைவுகளின் பிம்பம் தான் காதலாக பிரதிபலித்து அவர்கள் மீது அலாதி அன்பை கொடுக்கும்!…   அனைவரின் வாழ்த்து குவியல்களிலும் செழித்து கொழுத்து கொண்டிருந்தான் திலீப்குமார்.  நித்தம் உந்தன் கனா படத்தின் நூறு நாள் வெற்றி விழாவில் மற்றவர்களிடம் இருந்து பெற்ற பாராட்டுகளை ஜீரணித்து கொண்டு சந்தோஷத்தில் முகம் கொள்ளா புன்னகையுடன் உலாவிக் கொண்டு இருந்தான்.   உங்க ஒரு ஒரு படமும் நல்ல கான்செப்ட் அண்ட் ஹீரோக்கு முக்கியத்துவம் கொடுக்குற மாதிரி

எல்லாம் பொன் வசந்தம்..(5) Read More »

எல்லாம் பொன் வசந்தம்..(4)

அத்தியாயம் 4   காதல் சொல்லி கொண்டு வருவதில்லை. அதேபோல் தான் சொல்லிக்கொண்டு விடை பெறுவதுமில்லை!…   மாலினி கொடுத்த வழக்கால் பட ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.  அவள் எண்ணியது போலவே நடந்து கொண்டு இருக்கிறது என்ற கொண்டாட்டத்தில் அவள் சைன் செய்த படத்தில் மும்முரமாக நடித்து கொண்டு இருந்தாள்.   இவற்றில் மட்டும் வெற்றி கண்டு விட்டால் இத்தனை திறமையையும் விலை பேசி கெடுத்த சதிகாரன் எனவும் திலீப்பை சொல்லலாம் என்றும் அவள் திட்டம் தீட்டினாள்.

எல்லாம் பொன் வசந்தம்..(4) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(3)

அத்தியாயம் 3   யுத்த சமயத்தில் அமைதி மிகவும் ஆபத்தானது!… வெறும் சண்டையில் அமைதியான விலகல் கூட அழகானது!…   ஒரு மாதத்தில் முழு திரைப்படமும் தயாரான சமயத்தில் சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தார்கள் இருவரும்.   டீசர் வெளியான போது கிடைத்த ஆரவாரமும் ஆர்பரிக்கும் சத்தமும் இந்த படத்தின் வெற்றி சதவீதம் நூறு என்பதை சொல்லாமல் சொன்னது.   அறிமுக நாயகியான சில்வியா பலரது கிரஷ் என்ற பட்டியலில் முதல் இடத்தை அபகரித்து கொண்டதோடு தனது டைலாக்கால்

எல்லாம் பொன் வசந்தம்…(3) Read More »

எல்லாம் பொன் வசந்தம்..(2)

அத்தியாயம் 2   சண்டை மற்றும் ஈகோ என்ற பெயர்ச்சொல்லின் அர்த்தம் இரு உறவுகளின் பிரிவை அளவுகோல் இன்றி அருத்தெரியும்.    படப்பிடிப்பு அன்றைய தினம் மாலினி வராமல் எந்த தடங்களும் இன்றி நடைபெற்றது.   சில்வியாவின் இருபது பட அனுபவம் அவளுக்கு எந்த அளவு நடிப்பு தேவை என்பதை தெளிவுபடுத்தி இருக்க எந்தவித சலனமும் இன்றி ஷுட்டிங் முடிந்தது.   இன்னைக்கு ரிகர்சல் இல்லாமல் முடிஞ்சு போச்சு… பிகாஸ் ஸ்டார்டிங் சீன் நீ கொஞ்சம் சின்னதான

எல்லாம் பொன் வசந்தம்..(2) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(1)

அத்தியாயம் 1   சில மனிதர்கள் இல்லாமையில் கூட ஆனந்தம் காண்கிறார்கள். அனைத்தும் இருந்தும் அனாதை ஆகிறேன் நான்!…   இன்னும் வராமல் என்ன பண்ணிட்டு இருக்காங்க?..நேரம் கடைப்பிடிக்கிற பழக்கம் இல்லையா அந்த பொண்ணுக்கு? அகைய்ன்  கால் என்று சொல்லிவிட்டு ,   ஸ்கிரிப்ட்-லாம் சரியாக உள்ளதாயென மீண்டும் ஒரு முறை வாசித்து பார்த்தவன், மீதி எல்லாம் தயாரா என்று கேட்டுவிட்டு அன்று ஷுட்டிங் நடைபெற தேவையான அனைத்தும் தயாராக உள்ளதா என்று விசாரித்தான்..  “நித்தம் உன்

எல்லாம் பொன் வசந்தம்…(1) Read More »

error: Content is protected !!