Dhanakya karthik

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(7)

“எந்த ரூட்” என்ற கம்பீர குரலில் அதிர்ந்து போன ரூபிணி மெல்ல திரும்பிட அங்கே நின்றிருந்தது என்னவோ அர்ஜுனன் தான்.   “அடச்சே நீங்க தானா நான் கூட அரவிந்தன் மாமாவோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்” என்றாள் ரூபிணி.   “நீ ஏன் டா அவனை மாதிரி மிமிக்ரி பண்ணின” என்ற கன்னிகாவிடம் , “ஆமாம் உங்க பையனோட குரல் சூப்பர் ஸ்டார் குரலு அதை நாங்க மிமிக்ரி வேற பண்ணுறோம் த்ரோட் சரியில்லை மம்மி” என்றான் […]

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(7) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(6)

“நான்தான் உனக்கு ஆல்ரெடி சொன்னேனே அவன் ஒரு ரோபோட்ன்னு நீ தான் புரிஞ்சுக்க மாட்டேங்குற எந்திரன் ரோபோக்கு காதல் வந்தது மாதிரி இந்த அரவிந்தன் ரோபோக்குளையும் காதல் முளைக்கும்ன்னு நீயும் , அம்மாவும் ஏதாவது பிளான் பண்ணினால் அது அப்படியே நடந்துவிடுமா? என் அண்ணா எந்திரன் ரோபோ கிடையாது அதைவிட பயங்கரமான ரோபோட் அவனுக்கு ஃபீலிங்ஸ் இருக்கா இல்லையான்னு எனக்கே தெரியாது. அம்மா, தம்பி எங்ககிட்டயே அவன் நெருங்க மாட்டான் அவன் அதிகமா பேசுறான் அப்படின்னா அது

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(6) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(5)

“என்ன பண்ணலாம் தூக்கமே வர மாட்டேங்குதே பேசாமல் நம்ம ஆளுக்கு போன் பண்ணி பார்ப்போமா?” என்று யோசித்தாள் மயூரி .   “வேண்டாம் வேண்டாம் போன் பண்ணி நம்ம வாய்ஸ் கேட்டதும் நம்பரை பிளாக் பண்ணிட்டானா? வேற என்ன பண்ணலாம்” என்று யோசித்தவள், “பேசாமல் வாட்ஸப்ல மெசேஜ் பண்ணலாமா? வேண்டாம் , வேண்டாம் அதுக்கு நான் தானு சொல்லியே பேசலாம்” என்று நினைத்தவள் அவனது எண்ணிற்கு டயல் செய்தாள்.   ரிங் அடித்துக் கொண்டிருக்க அதை பார்த்தவன்,

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(5) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை….(4)

“நம்ம ஆளு பெயர் அரவிந்தனா சரி, சரி நல்ல பெயர் தான். ஆளும் பார்க்க நல்லா அம்சமா தான் இருக்காரு” என்று நினைத்தவள் ரூபிணியுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.   “அப்புறம் மயூ இது தான் எங்க அரவிந்த் மாமா ஃபோன் நம்பர் உங்களுக்கு எதுனாலும் பிரச்சினை இருந்தால் இந்த நம்பருக்கு கால் பண்ணி சொல்லுங்க” என்றாள் ரூபிணி.   “எனக்கு என்ன பிரச்சினை வரப் போகிறது” என்ற மயூரியிடம், “இல்லைங்க ஈவ்டீசிங் அந்த மாதிரி” என்று

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை….(4) Read More »

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(5)

இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் இலா என்றிட இலக்கியா என்றாள் அவள். அவன் சிரித்து விட்டு ஓகே மிஸ்.இலக்கியா என்றவன் கிளம்பலாமா என்றிட சரியென்று வேகமாக கிளம்பினாள். என்ன எப்போ பாரு  எதையோ யோசிச்சுகிட்டே இருக்க என்றவனிடம் பதில் பேசாமல் அமைதியாக அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். மவளே உன்னை என்றவன் சட்டென்று பிரேக் போட அவள் சீட் பெல்ட் அணியாத்தால் டேஸ் போர்டில் முட்டிக் கொண்டாள். பச்ஆஆ அம்மா என்றவளிடம் சாரி இலா

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(5) Read More »

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(4)

அண்ணா என்னை விட்ருங்கண்ணா என்று கூறியவளின் வாயைப் பொத்தியவன் சாலையைக் காட்டி அமைதியா இரு என்றான். சாலையில் வெள்ளையாக ஒரு மர்ம உருவம் இவர்களின் ஆட்டோவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தது. ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தவன் உருது மொழியில் மந்திரம் போல எதையோ ஜெபித்துக் கொண்டிருந்தான்.   அந்த மர்ம உருவத்தின் மீது மோதி காற்றாய் சீறிப் பறந்தது ஆட்டோ. நேராக சென்று ஒரு கோவிலின் முன் தான் ஆட்டோ நின்றது.   மன்னிச்சுரு தங்கச்சி உன்னை ரொம்ப

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(4) Read More »

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(3)

அலுவலகம் விட்டு அவள் கிளம்பிக் கொண்டிருந்த நேரம் எம்.டி யின் அறையில் இருந்து அழைப்பு வர அவளும் அங்கு சென்றாள். என்ன இலா கிளம்பிட்ட போல என்றவனை அவள் முறைக்க பச் பழக்கதோஷம் சாரி மிஸ்.இலக்கியா கிளம்பிட்டிங்க போல என்றவனிடம் டைம் ஆச்சுல சார் என்றாள். நீ சாரி் நீங்க என்னோட பர்சனல்செகரட்ரி உங்க பாஸ் நான் இன்னும் வேலை முடியாமல் உட்கார்ந்துட்டு இருக்கும் போது நீங்க எப்படி கிளம்பலாம் என்றவன் அவளிடம் ஒரு பைலை நீட்டி

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்…(3) Read More »

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்….(2)

இலக்கியா தன் அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். மாலை நேரத்தில் அலுவலகத்தில் நடந்த விசயங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னம்மா இலக்கியா அந்த ****டென்டர் பைல் எங்கே என்றான் அந்த அலுவலகத்தின் மேனேஜர் பாஸ்கர். அது ஒரு கவர்மென்ட் டெண்டர் பைல் அது  மட்டும் தொலைந்து போனால் அவ்வளவு தான் அவளது வேலை மட்டும் அல்ல கம்பெனியின் எதிர்காலமே காணாமல் போய்விடும். அந்த பைலை தன் மேஜை மட்டும் அல்லாது அலுவலகம் முழுவதும் தேடினாள் இலக்கியா.  என்ன

தொலையும் நொடி கிடைத்தேனடி நின் காதலால்….(2) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(3)

“யாரு ரூபி அந்த பொண்ணு என் அண்ணனையே பார்த்துட்டு இருந்துச்சு” என்று அர்ஜுனன் கேட்டிட , “என்ன சொல்லுறீங்க அர்ஜுன் நிஜமாவா” என்று கேட்டாள் ரூபிணி.   “ஆமாம்” என்று அவன் கூறிட , “இவள் தான் உங்க அண்ணனுக்கு நான் பார்த்த பொண்ணு. என் ரிலேட்டிவ் அபிராமி சித்தியோட பொண்ணு” என்றாள் ரூபிணி.   “அவளுக்கு அப்போ உங்க அண்ணன் மேல் இன்ட்ரஸ்ட் இருக்கும் போலையே அவங்க அம்மா கிட்ட உடனே பேசிருவோம்” என்றாள் ரூபிணி.

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(3) Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(2)

“அட ஏன் மா நீ வேற காமெடி பண்ணீட்டு இருக்க உன் அரவிந்த் மாமா ஒரு ரோபோ அவனுக்காக ஒருத்தி பிறந்து இருந்துட்டாலும் அந்த நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லைம்மா” என்றார் கன்னிகா.   “ஏன் அத்தை இப்படி பேசுறீங்க மாமாவுக்கு என்ன முப்பத்து வயசு தானே ஆகுது” என்று கூறிய ரூபிணியிடம், “முப்பது வயசுலையே முனிவர் மாதிரி தான் சுத்திட்டு இருக்கிறான். இந்த விஷ்வாமித்ரரை மயக்க எந்த மேனகை வரப் போறாளோ” என்று புலம்பிய கன்னிகா

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(2) Read More »

error: Content is protected !!