விதியின் முடிச்சு..(42)
என்ன பேசுற நீ தனியா எப்படி போவ பத்து நாள் தானே பொறுக்க மாட்டியா என்றவனிடம் நீங்க என்னை அனுப்பி வைக்கவில்லைனா நான் தனியாவே போவேன் என்றவளை முறைத்தவன் ஓஓ அவ்வளவு தூரம் மேடம் பெரிய மனுஷி ஆகிட்டிங்களா என்றான் உதயச்சந்திரன். ஏன் நான் என்ன ஒன்றும் தெரியாத சின்னப் பொண்ணா இன்னும் இரண்டு வாரத்தில் எனக்கு பதினெட்டு வயசு என்றவளிடம் என்ன பிரச்சனை உனக்கு ஏன் என் கூட சண்டை போடுற என்றான் உதயச்சந்திரன். ஆமாம் […]
விதியின் முடிச்சு..(42) Read More »