Dhanakya karthik

விதியின் முடிச்சு….(21)

வெரோனிகா என்றவனிடம் என்ன மாமா ஊர் வந்திருச்சா என்று மெல்ல கண்விழித்தாள் வெரோனிகா. இல்லை நீ இன்னும் சாப்பிடவில்லையே இதோ ஒரு ஹோட்டல் இருக்கு வா சாப்பிடலாம் என்ற  உதயனிடம் இது என்ன இடம் மாமா வீட்டுக்கு போயிருவோமே என்றாள் வெரோனிகா.   இன்னும் நேரம் ஆகும் அதனால தான் சொல்கிறேன் என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான். என்ன சாப்பிடுற என்றவளிடம் தோசை போதும் மாமா என்றாள். இருவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் வண்டிக்கு வந்தனர். […]

விதியின் முடிச்சு….(21) Read More »

விதியின் முடிச்சு…(20)

எங்கே மாமா போகிறோம் ஸ்கூலுக்கு போகாமல் என்றவளிடம் இன்னைக்கு அரை நாள் நீ லீவு என்றவன் அந்த மருத்துவமனைக்குள் காரை நிறுத்தினான்.   ஹாஸ்பிடல் எதற்கு என்றவளிடம் இங்கே இருக்கிற டாக்டர் என்னோட ப்ரண்ட் அவரை சும்மா பார்த்து பேசிட்டு போக வந்தோம் என்றவனை அவள் முறைத்திட ஒன்றும் இல்லை வெரோனிகா கொஞ்ச நாளா எனக்கு ஒரே ஸ்ட்ரெஸ் அதான் இங்கே கவுன்சிலிங் எடுக்க வந்திருக்கேன்.   அப்படியே நீயும் கொஞ்சம் கவுன்சிலிங் எடுத்துக்கோ என்னை புரிஞ்சுக்க

விதியின் முடிச்சு…(20) Read More »

விதியின் முடிச்சு…(19)

வெரோனிகா என்றவனிடம் என்கிட்ட பேசாதிங்க மாமா என்றவள் சென்று படுத்துக் கொண்டாள். வெரோனிகா ஏன் என்மேல கோபமா இருக்க என்றவனிடம் வேற என்ன பண்ண சொல்லுறிங்க நீங்க மட்டும் அன்னைக்கு அவளுக்கு ஓடிப் போக உதவி பண்ணாமல் இருந்திருந்தால் நமக்கு கல்யாணம் நடந்தே இருக்காது.   இப்படி தினம்,தினம் ஸ்கூலுக்கு போகும் பொழுது நான் தாலியை மறைச்சு மறைச்சு உங்களுக்கு என்ன தெரியும் நான் படுற கஷ்டம். தினமும் பிரகாஷ் மாமா கூட என்னை வீட்டுக்கு வரச்

விதியின் முடிச்சு…(19) Read More »

விதியின் முடிச்சு..(18)

என்னம்மா இப்படி சொல்லுறிங்க என்ற விவேக்கிடம் வேற என்னப்பா சொல்ல என்ற தனலெட்சுமி உங்க அப்பா எல்லா முடிவையும் உன் அத்தைக்கிட்டையும் கேட்டு தானே எடுப்பாரு அவங்க பொண்ணு சௌமியாவைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு உன் அத்தை சொன்னால் என்று இழுத்த தனலெட்சுமியிடம் அதற்கு நான் சாமியாராவே போயிருவேன் என்றவன் தன்னறைக்கு செல்ல தனலெட்சுமி சிரித்து விட்டு சரி சரி கோவிச்சுக்காதே விவேக் அம்மா இருக்கேன்ல அந்த அர்ச்சனாவையே உனக்கு கட்டி வச்சுடுறேன் என்றிட நிஜமாவா

விதியின் முடிச்சு..(18) Read More »

விதியின் முடிச்சு…(17)

என்னடி காபி கொடுத்துட்டு வந்தவள் ஒரே யோசனையா இருக்கிற என்ற மலர்கொடியிடம் ஒன்றும் இல்லை அத்தை என்றவள் அத்தை நீங்களே சமைக்கிறிங்களா தலை கொஞ்சம் வலிக்குது என்றாள் வெரோனிகா. சரி நீ போயி ரெஸ்ட் எடு என்ற மலர்கொடி , சுசீலாவுடன் சேர்ந்து சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தார். ஒரு வேளை அப்படி இருக்குமோ, ஒரு வேளை இப்படி இருக்குமோ என்று யோசித்தவள் தன்னறைக்கு செல்ல அவளது கணவன் எங்கேயோ கிளம்பிக் கொண்டு இருந்தான். எங்கே கிளம்பிட்டிங்க

விதியின் முடிச்சு…(17) Read More »

விதியின் முடிச்சு..(16)

என்ன பிரகாஷ் கம்ப்ளையண்ட் கொடுத்துட்ட தானே இன்ஸ்பெக்டர் என்ன சொன்னாரு என்ற நெடுமாறனிடம் இன்ஸ்பெக்டரிடம் பேசியதைப் பற்றி கூறினான் பிரகாஷ்.   என்னோட தப்பு தான் அண்ணா அவனைப் பற்றி சரியா விசாரிக்காமல் என்ற இளமாறனிடம் விடு இளமாறா அதை பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்ற நெடுமாறன் உதய் எங்கே என்றார்.   அவன் ரோனியை அழைச்சுட்டு வெளியே போயிருக்கான் மாமா என்ற சுசீலாவிடம் சரிம்மா என்றார் நெடுமாறன்.   எங்கே போறோம் மாமா என்றவளிடம்

விதியின் முடிச்சு..(16) Read More »

விதியின் முடிச்சு..(15)

என்ன மேடம் சிஸ்டத்தில் உட்கார்ந்துட்டு அமைதியா இருக்கிங்க ப்ரோகிராம் டைப் பண்ணலையா என்றான் உதயச்சந்திரன்.   இல்லை சார் என்ற வெரோனிகாவிடம் அப்பறம் என்ன யோசனை என்றான். ஒன்றும் இல்லை என்றவளிடம் சரி ப்ரோகிராம் டைப் பண்ணு என்று விட்டு சென்றான்.   அங்கே பாருடி என்ற கார்த்திகாவிடம் ஏன்டி நீ வேற கடுப்பை கிளப்புற நானே எக்ஸாம் போச்சேன்னு வேதனையில் இருக்கேன் என்ற சிவரஞ்சனி அந்த ஆளு பைக்கை பஞ்சர் ஆக்கி விடனும் என்றாள். முடியுமா

விதியின் முடிச்சு..(15) Read More »

விதியின் முடிச்சு (14)

காலையில் கண் விழித்தவள் மெத்தையில் படுத்திருப்பதைக் கண்டு நான் எப்படி இங்கே வந்தேன் என்று நினைத்தபடி திரும்பிட ஷோபாவில் அவளது கணவன் படுத்திருந்தான்.   அவனை முறைத்தபடி எழுந்தவள் சென்று  குளித்து முடித்து தலைசீவிக் கொண்டு இருந்தாள். உதயச்சந்திரன் எழுந்தவன் குளியலறைக்குள் நுழைந்து கொள்ள அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதும் எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.   தனது அம்மா பூங்கொடி நின்றிட அவரைக் கண்டவள் அம்மா என்று கட்டிக் கொண்டாள். தன் அன்னையைக் கண்டதும் அழ

விதியின் முடிச்சு (14) Read More »

விதியின் முடிச்சு..(13)

என்ன கேட்கிற உன்னைப் பிடிக்குமா, வினித்ரா மேடமை பிடிக்குமாவா என்றவனிடம் சொல்லுங்க மாமா உங்களுக்கு என்னை பிடிக்குமா இல்லை அந்த வினித்ரா மேடத்தை பிடிக்குமா என்றாள் வெரோனிகா.   வெரோனிகா நீ கேட்கிற கேள்வியே தப்பா இருக்கு என்ற உதயச்சந்திரன் என்ன நடந்துச்சு ஏன் உனக்கு இப்படி ஒரு சந்தேகம் என்றான்.   இல்லை மாமா நீங்களும் அந்த வினித்ரா மேடமும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறிங்களாமே. அவங்களை அடிக்கடி உங்க பைக்ல அவங்க வீட்டுக்கு கொண்டு போயி

விதியின் முடிச்சு..(13) Read More »

விதியின் முடிச்சு (12)

யாரைக் கூப்பிட சித்தி போறிங்க என்ற உதயச்சந்திரனிடம் வந்துட்டியா உதய் ரோனி இன்னும் கீழே வரவில்லை. அவளை கூப்பிடத் தான் போகிறேன் என்றார் சுசீலா.   நீங்க இருங்க சித்தி நானே போயி கூட்டிட்டு வரேன் என்றவன் தன்னறைக்கு சென்றான்.   அறையில் அவள் இல்லை. பால்கணியிலே அமர்ந்திருந்தாள். அவளருகில் வந்தவன் அவளது தலையைத் தொட போனான். தொடாமல் கையை எடுத்துக் கொண்டவன் வெரோனிகா என்றிட அவள் அசையவே இல்லை.   அவளருகில் அமர்ந்தவன் சரி ஓகே

விதியின் முடிச்சு (12) Read More »

error: Content is protected !!