Dhanakya karthik

விதியின் முடிச்சு..(2)

திருமண சடங்குகள் எல்லாம் நடக்க ஆரம்பித்தது. உதயச்சந்திரன், வெரோனிகா தம்பதியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். முதலில் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று பால், பழம் எல்லாம் கொடுக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தது. ஏனோ அது இருவருக்குமே பிடிக்கவில்லை. சடங்குகள் முடிந்த பிறகு வெரோனிகா தன் கணவனின் வீட்டிற்கு கிளம்பினாள். அம்மா பூங்கொடியைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் சிறு பெண் அவளால் எப்படி இன்னொரு வீட்டில் தன் வாழ்வைத் தொடங்க முடியும். நிறையவே அவள் பயந்திருந்தாள். […]

விதியின் முடிச்சு..(2) Read More »

விதியின் முடிச்சு…(1)

அழகான காலை வேளையில் அந்த திருமண மண்டபம் முழுவதும் சொந்த பந்தங்களால் நிரம்பி வழிந்தது. மண்டபத்தில் இருந்த சொந்த பந்தங்களுக்குள் ஏதோ சலசலப்பு இருந்து கொண்டே இருந்தது. அக்கா இப்போ என்ன பண்ணுறது கல்யாணத்தன்னைக்கு அந்த படுபாவி இப்படி பண்ணிட்டு போயிட்டாளே. சொந்தக்காரங்களுக்கு விசயம் தெரிஞ்சு அவங்க வேற ஏதேதோ பேசிட்டு இருக்காங்க என்றார் பூங்கொடி. என்ன பண்ண சொல்லுற பூங்கொடி எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று வசந்தி தலையில் கை வைத்து அழுது கொண்டிருந்தார். அண்ணா

விதியின் முடிச்சு…(1) Read More »

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்(4)…

என்ன மூன்று பேரும் இங்கே அரட்டை என்ற ஹெச்ஓடி திவிஷியாவிடம் ஒன்றும் இல்ல மேடம் சும்மாதான் ரோஸ் மில்க் குடிச்சிட்டு இருக்கோம் என்றாள் உத்ரா. இது தான் ரோஸ் மில்க் குடிக்கிற டைமா காலேஜ் முடிஞ்சிருச்சு இல்ல வீட்டுக்கு போக வேண்டியது தானே அது என்ன பைக் ஸ்டான்ட்ல அரட்டை கிளம்புங்க என்று கூறினாள் திவிஷியா. ஓகே மேடம் என்று மூவரும் கிளம்ப ஆயத்தமாக திவிஷியா சென்று விட்டாள். வாயை மூடிட்டு இருங்கடின்னு சொன்னேன்ல நாம பேசுனது

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்(4)… Read More »

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(3)

என்னடி இது இப்படி சூடு போட்டு வச்சுருக்காங்க உன் சித்தி மனுஷியா இல்லை பேயா என்று தான் கேட்டனர் உத்ரா, மிதுனா இருவரும். நெக்ஸ்ட் வீக் இன்டர் காலேஜ் காம்பெடிசன் போகிறோம் நியாபகம் இருக்கா என்றாள் யாழிசை. ஆமாம் நீ கூட டான்ஸ், பாட்டுனு இருக்கிற எல்லா போட்டியிலுமே பெயர் கொடுத்து வச்சுருக்கியே என்றாள் உத்ரா.  அதே காம்பெடிசனுக்கு யாமினியும் வருகிறாள் அவளோட காலேஜ்ல இருந்து என்றாள் யாழிசை. ஸோ வாட் என்ற மிதுனாவிடம் என் காலை

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(3) Read More »

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(2)

  “என்னடி இவள் சிட்டா பறந்துட்டாள்” என்ற மிதுனாவிடம்,  “லேட்டா போனால் அவளோட சித்தி சூடு வச்சு விட்டுருமே” என்றாள் உத்ரா. “எப்படி டீ அவளால் இப்படி இருக்க முடியுது அவளுக்கு இருக்கிற பிரச்சனையில் லவ் வேற அதுவும் ஒன் சைடு” என்று மிதுனா கூறிட , “அது தான் யாழி ,எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அவளுக்கு என்று இருக்கிற சந்தோசத்தை இழக்க கூடாது என்று போராடுவாள்” என்ற உத்ராவும் வீட்டிற்கு கிளம்பினாள். அந்த அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில்

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(2) Read More »

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(1)

நிலவின் கறைகளை  அறியாத உன் கண்களில் என் காதலின் பிழைகள்  மட்டும் தெரிவதேன்…   மனம் முழுவதும் நீயே வியாபித்து இருக்கும்  பொழுதினில் என்  சிந்தனை உன்னை மட்டும் தானே சுற்றும்  அதை உணர நீ மறுப்பது ஏனோ….   என் நினைவுகளில்  நிறைந்த மன்னனே சொப்பனத்திலும் உன் பிரம்பை எடுத்து என்னை மிரட்டுவதேனடா….     என்று எழுதி இருந்த பேப்பரைப் பார்த்து அவனுக்கு கோபம் தான் வந்தது. “கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது இடியட்

ஐய்யயோ மாட்டிகிட்டேன் உன் கிட்ட மாட்டிகிட்டேன்…(1) Read More »

மை டியர் மண்டோதரி..(17)

லிப்டிற்குள் புழுக்கம் வேறு பாடாய்ப்படுத்த வைஷ்ணவி வேர்வையில் குளித்து இருந்தாள் . குகனும் கூட வேர்வையில் குளித்திருந்தான் .அவனது ஃபோனின் நெட்வொர்க்கும் திடீரென்று கட் ஆகிவிட இருவருக்கும் தான் ஐயோ என்று ஆனது. இப்போ என்ன சார் பண்றது போன் நெட்ஒர்க் வரவில்லையே என்று பதறியவளிடம் வைஷ்ணவி ரிலாக்ஸ் பதட்டப்படாமல் இருங்க ஒன்றும் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தான் குகன். ஹெல்ப் என்று லிஃப்ட்டின் கதவை தட்ட ஆரம்பித்தான் .அந்த சத்தமாவது கேட்டு ஏதாவது செய்வார்கள் என்று

மை டியர் மண்டோதரி..(17) Read More »

மை டியர் மண்டோதரி…(16)

என்ன மேடம் எப்ப பாத்தாலும் இப்படி முறைச்சுக்கிட்டே இருக்கீங்களே என்ன விஷயம் யார் யாரையோ நம்புறீங்க என்ன நம்ப மாட்டேங்கறீங்களேன்னு சொன்னா இப்படி முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்க என்றான் தசகிரீவன். உன்னை எதுக்கு நான் நம்பனும் என்ற ஷ்ராவனியிடம் என்னங்க இப்படி சொல்றீங்க ஒரு பொண்டாட்டி ஒரு புருஷனை நம்பாமல் இருக்கலாமா என்றான் தசகிரீவன் . அடி செருப்பால யார் யாருக்குடா பொண்டாட்டி? என்ற ஷ்ராவனியிடம்  செருப்பால அடிக்கிறேன்னு சொல்றீங்க அப்ப நான் தான் உங்க புருஷன்

மை டியர் மண்டோதரி…(16) Read More »

மை டியர் மண்டோதரி..15

“என்ன குகன் ஏதோ  யோசனையா இருக்க போல” என்ற தசகிரிவனிடம் “ஒன்றும் இல்லை அண்ணா” என்றான் குகநேத்ரன். “பொய் சொல்லாதடா உன்னை பற்றி எனக்கு தெரியாதா என்ன யோசனை வைஷ்ணவி பற்றியா” என்றான் தசகிரீவன்.  “ஆமாம் அண்ணா அந்த பொண்ணுக்கு என்கேஜ்மென்ட்னு சொல்லுச்சு இப்போ ஒரு பொண்ணுக்கு கல்யாணம் அப்படின்னா அவள் முகத்தில் அந்த சந்தோஷம் தெரியும் தானே. ஆனால் இந்த பொண்ணு என்கேஜ்மென்ட் முடிஞ்சு ஆபீஸ் வந்ததிலிருந்து எதையோ பறிகொடுத்தது மாதிரியே இருக்காள் என்ன பிரச்சனைன்னு

மை டியர் மண்டோதரி..15 Read More »

மை டியர் மண்டோதரி…14

“ஏங்க உங்களைத் தாங்க அப்பத்தில் இருந்து ஷ்ராவனி மேடம்னு கூப்பிட்டு இருக்கேன் உங்க காதுல விழுகலையா” என்றான் தஷகிரிவன் . அவனை முறைத்தவள், “எதுக்கு என்னை கூப்பிட்டுட்டு இருக்க” என்றாள் ஷ்ராவனி. “எதுக்கு கூப்பிடுவாங்க சப்ஜெக்ட்ல டவுட் நீங்க என்னோட ப்ரொபசர் தானே உங்ககிட்ட தானே டவுட் கேட்க முடியும் ” என்ற தஷியை முறைத்தவள்,  “நிஜமாவே டவுட் கேட்க தான் என்னை கூப்பிட்டியா” என்றாள் ஷ்ராவனி. “பின்னே என் கூட சினிமாவுக்கு வாங்கனு சொல்றதுக்கா கூப்பிட்டேன்,

மை டியர் மண்டோதரி…14 Read More »

error: Content is protected !!