முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 10
அரண் 10 இரண்டு நாட்களின் பின் தலையில் பெரிய கட்டுடன் வைதேகி வைத்தியசாலையில் இருந்து வீடு வந்து சேர்ந்தார். அற்புதவள்ளி ஆரத்தி எடுக்க திருமண நாளன்று ஆரத்தி எடுத்த சம்பவமே வைதேகிக்கு ஞாபகம் வந்தது. அதே ஞாபகம் தான் துறுவனுக்கும் தோன்றியது வைதேகி துருவனை பார்க்க துருவன் தனபாலின் பின் ஒளிந்து கொண்டான். சக்திவேல் ஜோசனையாக சோபாவில் அமர்ந்திருக்க, “என்னன்னா என்ன யோசிக்கிறீங்க..?” “இல்லம்மா நான் வந்து ரெண்டு நாள் ஆயிட்டு ஊருக்கு கிளம்பனும் உங்க அண்ணி […]
முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 10 Read More »