இயல் மொழி

முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 10

அரண் 10 இரண்டு நாட்களின் பின் தலையில் பெரிய கட்டுடன் வைதேகி வைத்தியசாலையில் இருந்து வீடு வந்து சேர்ந்தார். அற்புதவள்ளி ஆரத்தி எடுக்க திருமண நாளன்று ஆரத்தி எடுத்த சம்பவமே வைதேகிக்கு ஞாபகம் வந்தது. அதே ஞாபகம் தான் துறுவனுக்கும் தோன்றியது வைதேகி துருவனை பார்க்க துருவன் தனபாலின் பின் ஒளிந்து கொண்டான். சக்திவேல் ஜோசனையாக சோபாவில் அமர்ந்திருக்க, “என்னன்னா என்ன யோசிக்கிறீங்க..?” “இல்லம்மா   நான் வந்து ரெண்டு நாள் ஆயிட்டு ஊருக்கு கிளம்பனும் உங்க அண்ணி […]

முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 10 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 9

அரண் 9 மாடியில் இருந்து நடந்த அனைத்தையும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருந்த தனபால் உடனே வைதேகி உடைந்து அழவும் மனம் தாங்காமல் மேலிருந்து கீழ் இறங்கி வந்து அவரது தொளினைத் தொட்டு தூக்கி ஆறுதல் அளிக்கும் வகையில் அணைத்துக் கொண்டார். துருவனும் உடனே அன்னையின் அருகில் வந்து அவரது கையை ஆதரவாக பிடித்துக் கொண்டான். “என்ன நாடகமா ஆடுற.. நான் உன்னை ஏத்துக்கல என்றதால இப்படி எல்லாம் பொய் சொல்றியா இதுக்கு மேல நான் ஏமாற

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 9 Read More »

முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 8

அரண் 8 அற்புதவல்லிக்கு அண்டமே ஆட்டம் கண்டது போல இருந்தது. ‘எப்படி, எவ்வாறு அப்பா இங்கு வந்தார்..’ என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்க, “வள்ளி என்ன காரியம் பண்ணி வச்சிருக்கமா  நீ எல்லாம் என்னோட பொண்ணுன்னு சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு.. அப்பா அம்மாக்கு தெரியாம இப்படி கல்யாணம் பண்ணிட்டு நிக்கிறியே அப்பா அம்மாவ பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா..? நீ இப்படி பண்ணுவேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலமா..” என்று அவர் கோபமாகக் கூற, “இ…ல்…லப்பா..”

முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 8 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -7

அரண் 7 அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலி ஏறிய பின் அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் நடைபெறத் தொடங்கின. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அனைத்து சம்பிரதாயங்களும் முடித்து அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு எதுவும் பேசாமல் பொறுமையாக அனைத்தையும் பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருந்தான் துருவன். விருந்துபச்சாரம் அனைத்தும் முடிந்து அனைவரும் மண்டபத்தில் இருந்து கிளம்பிய பிறகு துருவனும் அந்தப் பெண்ணும் நேரே வீட்டிற்கு வந்தனர். மணப்பெண்ணும் மணமகனும் ஒரே காரிலேயே ஏறி வந்தனர். காரில் ஏறியது தொடக்கம் வீடு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -7 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 6

அரண் 6 கண்விழித்ததும் மெதுவாக எழுந்து கைகளை பின்புறமாக கொண்டு சென்று சோம்பல் முறித்தபடி அங்கு சுற்றும் முற்றும் பார்த்தாள் அந்த அழகிய பெண். அங்கு யாரையோ கண்களால் சுழற்றித் தேட, அங்கு குழுமி நிற்பவர்கள் ஒவ்வொருத்தரும் அந்தப் பெண்ணின் அழகை பார்த்து மெய் மயங்கி தான் போனார்கள். அப்படியே அனைவரும் இமை மூடாமல் அந்தப் பெண்ணேயே பார்த்த வண்ணம் இருக்க, துருவனின் அருகில் இருந்த அவனது நண்பனும், “டேய் யார்ரா இந்த பொண்ணு இவ்வளவு அழகா

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 6 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 5

அரண் 5   கதவை இடித்து உடைக்க துருவனின் நண்பர்கள் கடப்பாறையை கதவின் அருகே கொண்டு செல்ல கதவு தானாக திறந்தது. அனைவரும் இதோ கதவு உடைய போகின்றது உள்ளே அப்படி என்னதான் இருக்கின்றது என்று ஆவலுடன் சுற்றி நின்று பார்க்க, அவர்களது ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வண்ணம் கதவு தானாகவே திறந்தது. துருவன் இரண்டு கண்களையும் கசக்கிக் கொண்டு சிறுபிள்ளை போல வெளியே வந்து சரிவர கண்களை திறக்காமல், “அம்மா காபி..” என்று கூறி வளமை

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 5 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 4

அரண் 4 செங்கதிரோன் தனது ஆட்சிதனை நிலைநாட்டிக் கொண்டு பூமியில் எங்கும் சுடரொளியாய் தன்னை வியாபிக்க தொடங்கிடும் அந்த அதிகாலைப் பொழுதில் மும்பை நகரத்தில் பெரிய தொழிலதிபரின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பார்ப்பவர் கண்களுக்கு அது கோயில் திருவிழா போல இருந்தது. அந்த பெரும் மண்டபத்தில் நிற்க கூட இடமில்லாமல் அவ்வளவு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறு ஊசி போட்டால் கூட கீழே விழாத அளவுக்கு அவ்வளவு சனத்திரள். தெரிந்தவர், தெரியாதவர் என அனைத்து

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 4 Read More »

முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 3

அரண் 3   வைதேகி துருவனின் விருப்பத்திற்கு அமைய யோசியரை அழைத்து அந்த மாதத்திலேயே ஒரு நல்ல திகதியை பார்த்துக் குறித்தார். நாட்கள் வேகமாக ஓடின. கல்யாண வேலை தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது. நாளை மும்பையிலேயே பெரிய மண்டபத்தில் கல்யாணம். கல்யாணத்திற்கு துருவனே பிசினஸ் வட்டாரங்கள் முதல் நெருங்கிய சொந்தம், நண்பர்கள் அனைவரையும் அழைத்திருந்தான். அவனுக்கு பெரிதாக திருமணத்தை விமர்சையாக செய்ய விருப்பம் இல்லை தான் இருந்தும் அன்னையின் கட்டாயத்தின் பேரில் மிகவும் விமர்சையாக அந்த மும்பை

முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 3 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன்..

அரண் 2   தனபால் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்து கொண்டிருக்க துருவன் வீட்டில் இருந்து வேகமாக வெளியேறினான். உரையாடலை நிறுத்தி விட்டு தொலைபேசி அனைத்து வைத்த தனபால் தனது அன்பு மனைவி வைதேகி அருகில் வந்து, “என்ன வைதேகி உன் பையன் ரொம்ப அதிசயமா ஈவினிங் டைம்ல வந்துட்டு போறான்..” என்று மகனைப் பற்றி பேசி வைதேகியை வம்புக்கு இழுத்தார். வைதேகி தான் துருவனைப் பற்றி பேசினாலே கோபம் பொத்துக் கொண்டு

முரணாய்த் தாக்கும் அரண் அவன்.. Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 01

அரண் 1 வண்ணாத்துப் பூச்சிகள் சிறகடித்து வண்டுகளின் தோழமையுடன் பூக்களிடம் அங்கும் இங்கும் அசைந்தாடி கதை பேசும் பூங்காவில், இவை அனைத்தையும் ரசிக்கும் எண்ணமே இல்லாமல் தனிமையில் துருவேந்திரன் என்கின்ற துருவன் கடும் கோபத்துடன் வேகமாக நடைபயின்று கொண்டு இருந்தான். ‘20 நிமிடங்களுக்கு மேலாக அவளுக்காக காத்திருந்தாயிற்று இன்னும் அவள் வரவில்லை எங்குதான் போனாலோ தெரியவில்லை புல் ஷீட்..’ என்று மனதிற்குள் அவளுக்கான அர்ச்சனைகளை பொழிந்து கொண்டிருந்தான். 20 நிமிடங்கள் கழித்து அவனது கனல் கக்கும் கோபத்திற்கான

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 01 Read More »

error: Content is protected !!