Mr and Mrs விஷ்ணு 45
பாகம் 45 ராம் அலுவலகத்திற்கு தன் வண்டியில் சென்று கொண்டு இருந்தான்.. அவன் வீட்டிலிருந்து கிளை சாலைகளை கடந்து தான் மெயின் ரோட்டிற்கு செல்ல முடியும்.. அதன்படி ஒரு சாலையிலிருந்து இன்னோரு சாலை திரும்ப நாலு பேர் வந்து வண்டியின் முன்பு நின்றனர்.. திடிரென வந்ததால் அவர்களை இடிக்காமல் வண்டியை பேலன்ஸ் செய்து கால்லை கீழே ஊன்றி வண்டியை நிறுத்தி விட்டு கோவமாக அவர்களை பார்க்க, அவர்களை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.. ஏனெனில் நால்வரும் பார்க்க […]
Mr and Mrs விஷ்ணு 45 Read More »