Thivya Sathurshi

காளையனை இழுக்கும் காந்தமலரே : 33

காந்தம் : 33 மலர்னிகா மாம்பழ மஞ்சள் நிறத்தில் ஒரு சேலையை எடுத்து ஒன் பிளீட்டில் விட்டு அணிந்து கொண்டாள். பின்னர் கொஞ்சம் முடிகளை எடுத்து ஒரு கிளிப் போட்டுக் கொண்டு, ஸ்டிக்கர் பொட்டு ஒன்றை ஒட்டிக் கொண்டாள். அவ்வளவு தான் ரெடியாகி விட்டாள்.  காமாட்சியும் நிஷாவும் பாவாடை தாவணி அணிந்து, காதுக்கு ஜிமிக்கி, கைகளில் கண்ணாடி வளையல்கள் அணிந்து, தலையில் குண்டுமல்லி சரம் வைத்துக் கொண்டு மலர்னிகா அறைக்குள் வந்தனர். “அண்ணி ரொம்ப அழகா இருக்கிறீங்க, […]

காளையனை இழுக்கும் காந்தமலரே : 33 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 32

காந்தம் : 32 மோனிகாவுக்கு சபாபதி வீடியோ கால் பண்ணினான். வீடியோ காலை அட்டென்ட் பண்ணிய மோனிஷா அவனைப் பார்த்து இரு உதடுகளையும் குவித்து, ஒரு கண்ணை மூடிக் கொண்டு கண்ணடித்தாள். இதைப் பார்த்ததும் சபாபதிக்கு சிரிப்பு வந்தது.  “மோனி கம்பனியிலையா இருக்க?” என்றான். அதற்கு அவளும், “ஆமா சபா, கம்பனிக்கு வந்திட்டேன். ஆனால் வேலை பார்க்கவே முடியவில்லை. என்னோட கண்கள் உன்னோட இடத்தைத்தான் பார்த்திட்டு இருக்கு.” என்றாள். சபாபதிக்கு அவளது நிலை புரிந்தது. “நான் சீக்கிரம்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 32 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 31

காந்தம் : 31 மலர்னிகாவிற்கு அவளது தந்தையின் நினைவு மிகவும் வாட்டியது. அதனால் அவரை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தாள். அவ் அறையைத் தாண்டிச் சென்ற காளையன், அவளின் புலம்பல் கேட்டு உள்ளே வந்தான். மலர்னிகா பேசுவதை கேட்டக் கேட்க அவனுக்கு இனம்புரியாத வலி வந்தது.  அவள் அருகில் சென்று, குனிந்து படுத்திருந்தவளின் தலையை வருடிக் கொடுத்தான். யாரோ தன்னை தொடுவதை உணர்ந்து பதறி எழுந்தாள் மலர்னிகா. அவளுக்கு மும்பையில் நடந்தது ஞாபகம் வர, முகம் மாறியது. அதனால்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 31 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 21

வாழ்வு : 21 லீலாவதி காலையில் எழுந்தது முதல் அந்த வீட்டையை சுற்றிச் சுற்றி வந்தார். அதைப் பார்த்த மணிகண்டன், “லீலா வீட்டை சுத்தி சுத்தி வர என்ன ஆச்சு?” என்று கேட்க, அதற்கு லீலாவதியோ, “என்ன ஆச்சுனா கேட்கிறீங்க? ஐயோ வித்யாவை காணோங்க.. நானும் காலையிலிருந்து நல்லா தேடிட்டேன்ங்க வீட்ல எங்கேயுமே இல்ல.. எங்க போனான்னே தெரியல..” என்று புலம்பினர் லீலாவதி.  “என்ன சொல்ற வித்யாவை காணோமா? எங்க போய்ட போறா பக்கத்துல எங்கயாச்சும் பிரண்ட்ஸ்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 21 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 30

காந்தம் : 30 மலர்னிக்காவை பற்றி நிஷா சொன்னதைக் கேட்டவர்களுக்கு மலர்னிகாவை நினைத்து மிகவும் பெருமையாகவும் அதே நேரம் அவளுக்கு நடந்த அநியாயத்தை நினைத்து கவலையாகவும் இருந்தது. காளையன் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.  காமாட்சி,” நிஷா அண்ணி எவ்வளவு உறுதியானவங்களாக இருந்திருக்கிறாங்க என்பதை நினைக்கும் போது அப்படியே புல்லரிக்குது. அவங்களை நாம எப்படியாவது பழையபடி மாத்தணும்.” என்றாள். நிஷாவும் மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.  அறைக்கு வந்த சபாபதி, மோனிஷாவிற்கு கால் பண்ணி ஊருக்கு வந்து விட்டதாக

காளையனை இழுக்கும் காந்தமலரே : 30 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 29

காந்தம் : 29 துர்க்காவிடம் கல்யாணம் எனக்கு வேண்டாம் என்று மலர்னிகா சொல்லவும் துர்க்காவிற்கு கோபம் வந்தது. அவளிடம் கல்யாணம் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணத்தைக் கேட்க,” எனக்கு இப்போ இல்லை அம்மா. எப்பவும் கல்யாணம் வேண்டாம். எனக்கு கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லை. என்னை விட்டுடுங்க.” என்றாள்.  துர்க்கா இவ என்ன லூசு மாதிரி பேசுறா என்று கோபப்பட்டார். “ஏன் மலர் இப்படி பேசுற? இந்த உலகத்துல ஒரு பொண்ணு தனியா வாழ்ந்திட முடியாது மலர்,

காளையனை இழுக்கும் காந்தமலரே : 29 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 28

காந்தம் : 28 ஒரு பெரிய மாமரத்தின் கிளை ஒன்றின் மேல் காமாட்சி ஏறி நின்று மாங்காய் பறிக்க, கீழே நின்று மாங்காய்களை பொறுக்கிக் கொண்டு நின்றாள் நிஷா. இதைப் பார்த்தவன் வேகமாக அவர்களருகில் வந்தான். அவனைப் பார்த்த காமாட்சி கிளையில் இருந்து கீழே குதித்தாள்.  “உங்களை எங்க எல்லாம்போய் தேடறது? காளையன் அண்ணே உங்களை தேடுறாங்க. வாங்க” என்றான். அதற்கு சிரித்துக் கொண்ட இருவரும், சில மாங்காய்களை தாவணியில் சுற்றிக் கொண்டும், ஆளுக்கொரு மாங்காய்களை கடித்துக்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 28 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 27

காந்தம் : 27 துர்க்கா பெருந்தேவனாரிடம், “அப்பா என்னோட பொண்ணு மலர்னிகா, இந்த வீட்டு மருமகளா இருக்கணும்னு நினைக்கிறேன்.” என்று அவர் சொன்ன உடனே ராமச்சந்திரன், “ரொம்ப சந்தோஷம் துர்க்கா. அதுக்கு என்ன என் தங்கச்சியோட பொண்ணு, எங்க வீட்டுக்கு மருமகளா வர்றது எங்களுக்கும் சந்தோசம் தானே.” என்றார்.  அப்போது பெருந்தேவனார், ” நல்லது தானே சபாபதி எப்போ வருவான்னு தெரியலை. தேவா அவனுக்கு போன போட்டு வரச் சொல்லு. பேசி முடிச்சிடலாம் ரெண்டு பேருக்கும். ”

காளையனை இழுக்கும் காந்தமலரே : 27 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 26

காந்தம் : 26 சபாபதி தனது எண்ணத்தை மோனிஷாவிடம் சொல்ல நினைத்தான், “மோனிஷா நான் கேட்டால் தப்பா நினைக்க மாட்டே இல்லை.” என்றான். அதற்கு அவளும், “என்ன சபா இப்படி கேட்டுட்ட? என்னன்னு சொல்லு.” என்றாள். அதற்கு சபாபதி, “இல்லை மோனிஷா எனக்கு சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதுக்கு உங்க அப்பாவால் எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று கேட்டான். அதற்கு மோனிஷா ,”உனக்கு ஹெல்ப் பண்ணாம வேற யாருக்கு சபா ஹெல்ப்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 26 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 25

காந்தம் : 25 கதவைத் தட்டும் சத்தத்தில், யார் என்று கேட்டான் காளையன். நான் தான் என்றாள் மலர்னிகா. குரலில் அவள் தான் வந்திருப்பது என்று உணர்ந்தவன், “உள்ளே வா மலர் புள்ள.” என்றான். அவளும் உள்ளே சென்றாள்.  “சொல்லு புள்ள ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டான். அதற்கு அவள் எதுவும் பேசாமல், தனது கையில் இருந்த கிரீமை அவனிடம் நீட்டினாள். சிரித்தவாறு அதை வாங்கிக் கொண்டவன், “ரொம்ப நன்றி புள்ள.” என்று சொல்லியவாறு, அவனது வலது

காளையனை இழுக்கும் காந்தமலரே : 25 Read More »

error: Content is protected !!