Thivya Sathurshi

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 10

காதல் : 10   காலை உணவினை சத்தியா செய்துகொண்டிருக்கும் போது சுமதி நித்திரையிலிருந்து எழுந்து சத்தியாவைத் தேடி வந்தாள்.  அவள் உட்கார்ந்து கொண்டு சமையல் செய்தபடி இருப்பதைப் பார்த்த சுமதி அவளருகே வந்தாள். சுமதியைப் பார்த்த சத்தியா,  “வா சுமதி காப்பி தரட்டுமா…?”  “இல்லை….” என்றவள் சத்தியாவின் அருகில் அமர்ந்து அவளது மடியில் படுத்துக் கொண்டாள். அவள் இவ்வாறு செய்ததில் அதிர்ச்சியானாள் சத்தியா. சுமதி சத்தியாவின் மடியில் படுத்தவாறு சத்தியாவுடன் பேச ஆரம்பித்தாள்.  “எனக்கு உங்களை […]

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 10 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 09

காதல் : 09  தனது வீட்டிற்கு கூடச் செல்லாமல் வாசுவை தேடி அவனது ஊருக்கு வந்தான் சக்தி. அங்கே வாசு இருந்த நிலையைப் பார்த்த சக்திக்கு உயிரே போனது போல் இருந்தது.  சக்தியைப் பார்த்தவர்கள் “நீங்க யாரு தம்பி…….?” என்று கேட்டனர்.  “நான் சக்தி…. வாசுவோட நண்பன்… இவனுக்கு என்னாச்சி ஏன் சங்கிலியால கட்டிப் போட்டிருக்கிறீங்க…..?”  “அது வந்து தம்பி வாசு ரெண்டு நாளைக்கு முன்னாடி அவங்க அம்மா அப்பாவோட போட்டோவையே பார்த்திட்டு இருந்தான்…. அப்புறம் ஏதேதோ

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 09 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 08

காதல் : 08 இவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்த சக்தி தனது அருகில் நின்ற சத்தியாவை இழுத்து அணைத்து அவளின் இதழோடு இதழ் சேர்த்தான்.  இதைப் பார்த்தவர்கள் மட்டுமல்ல முத்தம் வாங்கிய சத்தியாவும் அதிர்ச்சி அடைந்தாள்.  “டேய் இங்க இருந்து இந்த கருமத்தை பார்க்கவா போறீங்க….? வாங்க போகலாம்…. எக்கேடோ கெட்டுப் போகட்டும்……” என்றார் சௌந்தரபாண்டியன்.  “ஆமா அப்பா வாங்க போகலாம்…..”  “வாடா ரகு…….” என்றவர்கள் திரும்பிச் சென்றனர்.  அவர்களை அவமானப்படுத்தவே சக்தி சத்தியாவிற்கு முத்தம்

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 08 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 07

காதல் : 07  “சுமதி இங்க தங்கிக்கிறயா…..?” என சுமதியிடம் சக்தி கேட்டான். அதற்கு சுமதி, “இருக்க இடமே இல்லாத எனக்கு இந்த குடிசையும் கோயில்….” என்றாள். இவளது பதிலைக் கேட்ட சத்தியாவும் சரஸ்வதியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.  “உங்களுக்கு பிரச்சனை இல்லைனா நீங்க இங்கேயே எங்ககூடவே இருங்க…..” “சரி…..”  “சத்தியா இவங்ககூட பேசிட்டு இரு நான் பக்கத்து வீட்டுக்கு கொஞ்சம் போயிட்டு வர்றேன்…..” “நீங்க எதுக்கு போறீங்கனு தெரியும்…. எங்களுக்கு எதுவும் வேண்டாம்…. நாங்க

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 07 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 06

காதல் : 06 “உன்னைத்தான் கேட்கிறன் சுமதி இங்க என்ன பண்ற…..?”  “அண்ணா… அதுவந்து…”  “முதல்ல வெளியே வா….”  “ம்…..”  “உங்க முதலாளிக்கிட்ட போய் இனிமேல் வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு வா…….”  “அண்ணா….”  “எதுவும் பேச வேண்டாம்.. சொல்லுறதை மட்டும் செய்……” என்றான் சக்தி.  சுமதி தனது முதலாளியிடம் தான் இனிமேல் வேலைக்கு வரமாட்டேன் என்று கூற அவர் இங்கு கொஞ்சநாட்கள் வேலை செய்ததற்கான கூலியைக் கொடுத்து அனுப்பினார்.  சக்திக்கு கோபம் கோபமாக வந்தது. தனது கைகளை

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 06 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 05

காதல் : 05 ஜீவிதாவின் திட்டத்தினை செயல்படுத்த நினைத்த ரகு, “சரி ஜீவி நான் ஊருக்கு போயிட்டு நம்மளோட திட்டத்தை செய்திட்டு சொல்றேன்……”  “ஓகே ரகு…”  “பாய்…..”  “பாய்….”  ஜீவிதாவிடம் சொல்லிவிட்டு தனது ஹாஸ்பிடலுக்கு சென்றுவிட்டான் ரகு..  “சத்தியா கவனமா இரு நான் பெரிய வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன்…..” “அம்மா…..”  “என்னடி….?”  “இல்லை பெரியையாவுக்கு மதியம் சாப்பாடு கொண்டு போகட்டுமா அம்மா……?”  “சத்தியா நாம கல்யாணத்துக்கு முன்னாடி இப்பிடி பண்றது பெரிய வீட்டுக்காரவங்களுக்கு தெரிஞ்சா என்ன

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 05 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 04

காதல் : 04 “நீ வேற யாரையாவது விரும்புறியா….?” என சக்தி சத்தியாவிடம் கேட்டான்.  அதற்கு சத்தியா “ஐயோ இல்லை… பெரியையா…..” என்றாள்.  “அப்பிடியா.. அப்போ நம்ம கல்யாணம் நடக்கட்டும்….”  “பெரியையா… நான் என்ன சொல்றேன்னா….?”  “எதுவும் சொல்ல வேணாம்… வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்கு தயாரா இரு….” என்று அழுத்தமாகக் கூறினான்.  “சரி பெரியையா…..”  “இருட்டிட்டு வருது நேரத்திற்கு வீட்டுக்குப் போ…..” “சரி….”  அவள் சென்றதும் யோசனையில் ஆழ்ந்தான்.  பெரிய வீட்டில்……………… “எதுக்குப்பா அவனுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கிறீங்க…..?”

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 04 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 03

காதல் :03 கோபத்துடன் வீட்டிற்கு வந்த முத்துபாண்டி சகுந்தலாவை அழைத்தார்.  “என்னங்க…..?” “என்ன என்னங்க…. இங்க என்ன நடக்குது என்று உனக்குத் தெரியுமா….?”  “எதுக்கு இப்பிடி கோவமா பேசுறீங்க….?”  “கோவப்படாம என்ன செய்ற….?”  “கடவுளே, முதல்ல என்ன நடந்தது என்று சொல்லுங்க….. ”  “சொல்றேன்… உன்னோட ரெண்டு காதும் குளிர நல்லாக் கேட்டுக்க.. உன்னோட அருமை மூத்த மகன் நம்மளோட வீட்டில வேலை செய்ற சரஸ்வதியோட மகள் சத்தியாவை கெடுக்கப் பார்த்தான்….. அப்போ அந்தப்பக்கம் போன ரகு

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 03 Read More »

வருவாயா என்னவனே : 50

காத்திருப்பு : 50   வீட்டில் யாரும் போன் எடுக்காமையினால் வாசுவை அழைத்துக் கொண்டு வந்த சூர்யா hallல் நடந்தவற்றைப் பார்த்து அதிர்ந்தான். அவன் பின்னே வந்த வாசுவும் அதிர்ந்தான்.  வதனா பாட்டியின் மடியில் படுத்திருக்க கமலேஷ் அவளை பரிசோதித்துக் கொண்டிருந்தான். மற்றைய அனைவரும் பக்கத்தில் அழுதவாறு நின்றிருந்தனர். வதனாவை பார்த்து அதிர்ச்சியடைந்த சூர்யா அவளருகே வந்தான்.  “என்னாச்சி மச்சான்?”  “அதிர்ச்சியில மயங்கிட்டாடா”  “வது அதிர்ச்சியாகுறளவுக்கு என்னாச்சி?”  “சூர்யா நான் சொல்றதை பதட்டப்படாம கேளுடா.. வதனாவும் சதுவும்

வருவாயா என்னவனே : 50 Read More »

வருவாயா என்னவனே : 49

காத்திருப்பு : 49  வதனா யார் அழைத்தும் கீழே வரவில்லை. தன்னவன் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என கலங்கியபடி இருந்தவளை அசைத்து கீழே இருந்து வந்த வதனா என்ற அழைப்பு. அவ் அழைப்பினைக் கேட்டதும் கண்களில் கண்ணீருடன் கீழே வந்தாள் வதனா.  அங்கே மரகதம்மாள் அவளைப் பார்த்தபடி நிற்க ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டாள் வதனா..  “பாட்டிமா”  “என்னடா மா சின்னக் கொழந்தை மாதிரி அழுதிட்டு இருக்க”  “பா… ட்….டி…மா…இ….வ…ங்…க” “எனக்கு எல்லாம் தெரியும்டா கண்ணம்மா. நீ பாட்டிக்கிட்ட

வருவாயா என்னவனே : 49 Read More »

error: Content is protected !!