நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 10
காதல் : 10 காலை உணவினை சத்தியா செய்துகொண்டிருக்கும் போது சுமதி நித்திரையிலிருந்து எழுந்து சத்தியாவைத் தேடி வந்தாள். அவள் உட்கார்ந்து கொண்டு சமையல் செய்தபடி இருப்பதைப் பார்த்த சுமதி அவளருகே வந்தாள். சுமதியைப் பார்த்த சத்தியா, “வா சுமதி காப்பி தரட்டுமா…?” “இல்லை….” என்றவள் சத்தியாவின் அருகில் அமர்ந்து அவளது மடியில் படுத்துக் கொண்டாள். அவள் இவ்வாறு செய்ததில் அதிர்ச்சியானாள் சத்தியா. சுமதி சத்தியாவின் மடியில் படுத்தவாறு சத்தியாவுடன் பேச ஆரம்பித்தாள். “எனக்கு உங்களை […]
நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 10 Read More »