Thivya Sathurshi

வருவாயா என்னவனே : 48

காத்திருப்பு : 48 கமலேஷை அழைத்த டாக்டர் அனு “வாழ்த்துக்கள் கமலேஷ் ரெட்டை குழந்தைங்க. ரொம்ப கவனமா பார்த்துக்கோ” ஆனந்தத்தில் கமலேஷின் கண்கள் கலங்கின. “ஓகே அனு கண்டிப்பா” “தேவி பத்ரம் சரியா?” “சரி டாக்டர்” “போலாமா அனு” “போலாம் கமலேஷ். மாத்திரைய டைம்க்கு எடுத்துக்கோங்க தேவி” என்றதும் மூவரும் விடை பெற்று வந்தனர். “அத்தான்” “ரதிமா “ “நானும் இருக்கன் அண்ணா” “ஐயோ நான் ஒண்ணும் சொல்லல சது. ரெண்டுபேரும் பத்திரமா போங்க நான் evng […]

வருவாயா என்னவனே : 48 Read More »

வருவாயா என்னவனே : 47

காத்திருப்பு : 47   சூர்யாவுக்கு போன் செய்த வாசு   “sir நம்மளோட புடவை கம்பனிய யாரோ கொளுத்தி விட்டிருக்காங்க. “   “என்ன சொல்ற வாசு ? எப்போ?”   “காலைலதான் sir நீங்க உடனே வாங்க”   “சரி ” என்றவன் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சில மணிநேரங்களில் சாமிமலை வந்தான். வந்தவன் அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு தனது கம்பனியை நோக்கிச் சென்றான்.   எதுவும் புரியாத வீட்டினருக்கு சந்தனா நடந்தவற்றைக் கூறினாள்.

வருவாயா என்னவனே : 47 Read More »

வருவாயா என்னவனே : 46

காத்திருப்பு : 46   விக்கியிடம் வந்த காளி “ஐயா நம்ம சரக்கு ஏற்றிவந்த lorry ஐந்தும் எரியுதுங்க”   “என்ன சொல்ற காளி யாரோட வேலை அது?”   “ஐயா தெரியல “   “போலீஸா”   “இல்லை ஐயா இன்னைக்கு நம்ம சரக்கு வர்றது யாருக்குமே தெரியாது”   “அப்புறம் எப்பிடிடா நடக்கும்?”   “நான் காலைல விசாரிக்கிறன் ஐயா:   “சரி அந்த சூர்யா எங்க?”   “அவன் கோட்டைக்கு போயித்தான் ஐயா”

வருவாயா என்னவனே : 46 Read More »

வருவாயா என்னவனே : 45

காத்திருப்பு : 45 சூர்யா பாலைக் குடித்துவிட்டு அருகிலிருந்த மேசையில் கிளாஸை வைத்தான். வதனா எதுவும் பேசாது அறைக்குள் செல்லப்போனவளை சூர்யாவின் “கண்ணம்மா” என்ற அழைப்பு நிறுத்தியது.   கண்களில் கண்ணீருடன் திரும்பி சூர்யாவைப் பார்த்தாள். தன் இரு கைகளையும் விரித்து கண்ணால் அவளை அழைக்க ஓடிவந்து தன்னவன் மார்பில் தஞ்சமடைந்தாள். தன்னவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் சூர்யா.   “மாமா” என்றவள் மேலும் அவனுள் புதைந்து அழுதவள் சில நிமிடங்களில் அவனது முகம் எங்கும் முத்த மழை

வருவாயா என்னவனே : 45 Read More »

வருவாயா என்னவனே : 44

காத்திருப்பு : 44 அனைவருடனும் இருந்த சூர்யா “அப்பா நானும் வதனாவும் ஆதியும் மதுரா இல்லத்துக்கு போறம்” “என்ன சூர்யா சொல்ற உனக்கு இன்னும் சரியாகல சூர்யா” “நான் அங்க treatment பார்த்துக்கிறன்பா” “இப்பிடி அவசரமா போகணுமா மச்சான்” “போயாகணும் என்ற அவசியம் மச்சான்” “சூர்யா அம்மாவும் கூட வர்றனே” “எதுக்குமா நீங்க நாங்க போயிட்டு one weekla வந்திர்றம்மா” “பரவால்ல சூர்யா மதிகூட வரட்டும் இல்லனா யாரும் போகவேண்டாம்” “சரிப்பா அம்மா வரட்டும்” “மாப்பிள்ளை நாங்களும்

வருவாயா என்னவனே : 44 Read More »

வருவாயா என்னவனே : 43

காத்திருப்பு : 43 சூர்யாவின் கண்ணசைவில் முன்னால் பார்க்க அங்கே அவளது தாய் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தார். அவரைப் பார்த்த வதனாவுக்கு கோபம் வந்தது. தன் அருகில் நின்றவனை திரும்பிப் பார்க்க சூர்யா அவளருகில் வந்து மெதுவாக “இப்போ எதுவும் பேசாத வதனா அப்புறம் பேசலாம் பிளீஸ்” என்றான். வதனாவும் எதுவும் பேசாமல் இருக்க தங்கம்மா ஆரத்தியெடுத்தார். மூவரும் உள்ளே வந்தனர். hallல் எல்லோரும் கூடி இருந்தனர். வாசு சந்தனாவும்கூட இருந்தனர். குமார்தான் பேச ஆரம்பித்தார். “சூர்யா

வருவாயா என்னவனே : 43 Read More »

வருவாயா என்னவனே : 42

காத்திருப்பு : 42 கீர்த்தியும் நந்தனும் பேசிக்கொண்டிருந்த மேசைக்கு அருகில் ஒரு கேஸ் விசயமாக ஒருவரை சந்திப்பதற்கு வந்திருந்த சக்தி அமர்ந்திருந்தான். இவர்கள் பேசுவதை தனது போனில் பதிவு செய்திருந்தான். பின் அவ் இடத்தை விட்டு சூர்யாவைப் பார்க்க hospital வந்தான். hospitalல் சூர்யா கண்விழிப்பதற்காக காத்திருந்தனர் அனைவரும் இவர்களுடன் கீர்த்தியும் ஒருத்தி. சில நிமிடங்களில் சூர்யா கண்விழித்தவன் “ஆதி…. ஆதி……” என புலம்பினான். இதனைக் கேட்ட நர்ஸ் வெளியே வந்தார். “இங்க ஆதி யாரு?” “என்னோட

வருவாயா என்னவனே : 42 Read More »

வருவாயா என்னவனே : 41

காத்திருப்பு : 41 நான்கு மணிநேரம் கடந்ததும் வெளியே வந்த டாக்டர் அவர்களிடம் “சூர்யா அபாயக்கட்டத்தை தாண்டிவிட்டார். இனிப்பயப்பட ஒன்றுமில்லை.” என்றதும் இதுவரை அனைவரிடமும் இருந்த இறுக்கம் தளர்ந்தது. ஏற்கனவே மனஅழுத்தத்தில் இருந்த வதனா இப்போது சூர்யாவுக்கு ஒன்றுமில்லை என்றதும் அதுவரை இருந்த இறுக்கம் தளர மயங்கி விழுந்தாள். விழுந்தவளைப் பிடித்தான் வாசு. “வாசு நீங்க பக்கத்தில இருக்கிற றூம்ல வதனாவை அட்மிட் பண்ணுங்க. நான் செக்பண்ண வர்றன்”என்றான் கமலேஷ். வதனாவைச் செக் பண்ண கமலேஷ். சூர்யாவுக்கு

வருவாயா என்னவனே : 41 Read More »

வருவாயா என்னவனே : 40

காத்திருப்பு : 40 ஆதி வெளியே சென்றதும் சூர்யா அருகில் வந்த வதனா.  தனது நடுங்கும் விரல்களால் அவனது கையைப்பிடித்தாள். “மாமா…..” என்றாள்.  அவளது அழைப்பு அவனுக்கு கேட்டதாக தெரியவில்லை. எத்தனை நாட்கள் அவளது அழைப்பிற்காகக் காத்திருந்தான். இன்று அவள் அழைக்கிறாள். அவன் கேட்டு மகிழ முடியவில்லை. “மாமா உன்னோட கண்ணம்மா வந்திருக்கன் மாமா.என்ன கண்ணம்மானு ஒரு தடவை கூப்டு மாமா. மாமா நீ ஆசைப்பட்ட மாதிரியே நமக்கு பையன் இருக்கான் மாமா.  ” பாரு மாமா

வருவாயா என்னவனே : 40 Read More »

வருவாயா என்னவனே : 39

காத்திருப்பு : 39 ஆதியைக் அழைத்துக்கொண்டு வந்த வாசு எதிரில் பார்க்க அங்கே சூர்யாவின் கார் accidentஆகியிருந்தது. வாசு அதனருகில் செல்லப்போக ஆதியும் வருவதாகக் கூற அவனையும் அழைத்துக்கொண்டு அருகில் சென்றான். சூர்யா அருகில் சென்று அவனைப் பார்க்க முகத்தை திருப்பினான் வாசு. அப்போதுதான் சூர்யாவின் முகத்தைப் பார்த்த ஆதி “அப்பா ” என்றான். அவனைப் பார்த்த வாசு “ஆதி இவருதான் உன்னோட அப்பாவா?” “ஆமா மாமா அப்பாக்கு என்னாச்சி?” “ஒண்ணுமில்லடா அப்பா விழுந்திட்டாங்க. hospital கூட்டிட்டு

வருவாயா என்னவனே : 39 Read More »

error: Content is protected !!