வருவாயா என்னவனே : 25
காத்திருப்பு : 25 மேடையில் இரு ஜோடிகளும் நின்றிருந்தனர். காலையிலிருந்து வதனா இயந்திரமாகவே இருந்தாள். ஆம் அவர்கள் சொன்னதை மட்டுமே செய்தாள். அப்போது திடீரெண்டு “வதனா ” எனும் சத்தம் கேட்டது. மேடையில் தலைகுனிந்து நின்ற வதனா தலைநிமிர்ந்து பார்த்தவள் உடல் நடுங்கியது. அவள் பயத்தில் சூர்யாவின் கையைப் பிடித்தாள். தன்னவள் கை நடுங்குவதை கண்ட சூர்யா தன் கையினால் அழுத்தம் கொடுத்தான். வதனா அருகில் வந்தவர் வதனாவை இழுத்து ஒரு அறைவிட்டார். ஆம் வதனாவை அடித்தது […]
வருவாயா என்னவனே : 25 Read More »