Thivya Sathurshi

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 02

காதல் : 02 தனது குடிசையின் ஒரு ஓரத்தில் தையல் இயந்திரத்தை வைத்துக்கொண்டு அதில் ஆடை ஒன்றினை தைத்துக்கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி சத்தியா. அவள் பாட்டுப் பாடியவாறு தைத்துக் கொண்டிருந்தாள்  அப்போது அவள் எதேச்சையாக வாசலைப் பார்த்தாள். வாசலில் நிழல் ஒன்று தெரிந்தது. அது என்னவென்று நிமிர்ந்து பார்த்த சத்தியா பயத்தில் கதிரையை விட்டு எழுந்தாள். “என்ன சத்தியா உன்னை வீட்டுப்பக்கமே காணவில்லை. என்ன பயந்துட்டியா? ” என கேட்டான் ரகு. சத்தியாவுக்கு பயத்தில் பேச்சு […]

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 02 Read More »

வருவாயா என்னவனே : 18

காத்திருப்பு : 18 கமலேஷ் hospital உள்ளே செல்ல அவனை சிறிது நேரம் பார்த்தபடி நின்றிருந்த தேவியை அழைத்தது அங்குள்ள நர்ஸின் குரல் “ஏய் யார் நீ ?” “நீங்க யாரு முதல்ல மரியாதையா பேசுங்க ” “உனக்கெதுக்குடி மரியாதை டாக்டரேயே பாத்திட்டு இருக்க என்ன இன்னைக்கு பார்ட்டி யாரும் மாட்டலயா?” “யேய் என்ன சொன்ன?” “உன்னோட தொழிலுக்கு யாரும் கிடைக்கலயா ஆளும் நீயும் போ அங்கிட்டு டாக்டர் என்னோடவரு சரியா” என்றுவிட்டு தேவியை ஒரு ஏளனப்

வருவாயா என்னவனே : 18 Read More »

வருவாயா என்னவனே : 17

காத்திருப்பு : 17 “என்ன ரதி நன்றி சொல்லணுமா?” என்று கமலேஷ் கேட்டதும் ரதி அதிர்ந்தாள். ஆம் தேவி நன்றி சொல்லத்தான் கமலேஷ்கூட வந்தாள். “உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” “முதல்ல கார ஓரமா நிறுத்து ரதி” அவள் காரை நிறுத்தியதும். “உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” “வீட்ல நான் வதனாவ தங்கச்சினு சொல்லி உன்ன பார்த்ததும் உன்னோட கண்கள் என்னை நன்றியோட பார்த்துச்சிடா அதுதான்” “ஆமாங்க வதனா கிராமத்தில வளர்ந்தவ. ரொம்ப நல்லவ. கோவப்படக்கூட மாட்டா. அவள இங்க

வருவாயா என்னவனே : 17 Read More »

வருவாயா என்னவனே : 16

காத்திருப்பு : 16 வதனாவை யார் உள்ளே வரவேண்டாம் என்பது என்று பார்த்த பாட்டி புன்னகைத்தார்.  “என்ன கல்யாணப் பொண்ணே ஏன் வதனாவை உள்ள வரவேண்டாம் என்று சொல்ற?” “இருங்க பாட்டி முதல் முதல் நம்ம வீட்ட வர்ற வதனாவ வரவேற்க வேண்டாமா?” என்றவள் அவளுக்கு ஆரத்தி எடுக்க வதனா குழப்பத்துடன் இருந்தாள். அனைவரும் புன்னகைத்துக்கொண்டிருக்கும் போது அதை கலைப்பதற்காகவே வந்தார் மல்லிகா. (மல்லிகா பானுமதியின் ஒன்றுவிட்ட அண்ணனின் மனைவி. பானுமதியின் சொந்தங்களில் இவர் மட்டுமே மதியுடன்

வருவாயா என்னவனே : 16 Read More »

வருவாயா என்னவனே : 15

காத்திருப்பு : 15 தூக்கத்தில் பயந்து எழுந்தாள் வதனா. எழுந்த வதனாவின் உடல் சில்லிட்டு இருந்தது. அருகில் இருந்த நீரைக் குடித்தவள் சிறிது தெளிந்தாள். மீண்டும் தூங்குவதற்கு மனம் வராமையினால் ஜன்னல் ஓரத்தில் நின்று நிலாவைப் பார்த்தாள். அவளது கனவே மீண்டும் மீண்டும் வந்தது. ஆம் வதனா பயந்து எழக் கனவே காரணம். அது என்ன கனவு என்று பார்ப்பம். வதனா ஓர் அறையில் வேலை செய்து கெண்டிருக்கிறாள். அப்போது யாரோ அழைக்க வேகமாக வந்தவள் புடவை

வருவாயா என்னவனே : 15 Read More »

வருவாயா என்னவனே : 14

காத்திருப்பு : 14 சிறிது நேரம் யோசனை செய்த சுந்தரம் மகள் போவதற்கு அனுமதி வழங்கினார். “நீ இப்பிடி சொல்லுவனு எதிர்பார்க்கல நன்றிப்பா” “என்னம்மா இது வதனா உங்க கூடதானே வர்றா இதுல சொல்றத்துக்கு என்ன இருக்கு” “வதனா நீ என்கூட வர்றியாமா?” “நீங்க சொல்லி நான் என்ன பாட்டி மறுத்திருக்கன் நான் உங்ககூட வர்றன் பாட்டி” “சரிடாமா வேலை கிடக்கு அதெல்லாம் சீக்கிரமா முடிக்கணும் அப்போதான் அங்க நிம்மதியா வேலை பாக்கலாம் நான் வர்றன்மா” “சரிமா

வருவாயா என்னவனே : 14 Read More »

வருவாயா என்னவனே : 13

காத்திருப்பு : 13 சூர்யா கமலேஷ்க்கு போன் பண்ணினான். “சூர்யா என்னடா இந்த நேரத்தில போன் பண்ணிருக்கா?” “மச்சான் வேலையா இருக்கியா? இல்ல வீட்லயாடா?” “இப்பதான் மச்சான் வீட்டுக்கு வந்தன்டா சொல்லுடா” “மச்சான்….. நான்…. ஒண்ணு…..சொல்லுவன்…. நீ…. என்ன…. தப்பா……. நினைக்கக்கூடாது” எப்பவும் குரலில் கம்பீரமாக பேசும் தன் நண்பன் இன்று தடுமாற்றத்துடன் பேசுவதை உணர்ந்தவன்” மச்சான் உன்னப் போய் நான் ஏண்டா தப்பா நினைக்கப்போறன்? நான்ன இப்பிடி நல்லா வாழ்றத்துக்கு நீதானேடா காரணம். என்னாச்சிடா உனக்கு

வருவாயா என்னவனே : 13 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 01

காதல் : 01 பச்சைப் பசேல் என்று நான்கு திசைகளிலும் பரந்து காணப்படும் வயல்வெளிகள் பார்ப்போரின் கண்களை வியக்க வைக்கும். காற்றின் திசைக்கேற்ப தமது மெல்லிய உடலை அசைத்தாடும் நெற்கதிர்களை பார்த்தாலே போதும் எவ்வாறான குழப்பத்திலோ கவலையிலையோ இருந்தாலும் சட்டென்று நமது மனம் அமைதியடையும். எப்போதும் வயலைச் சுற்றியோடும் வாயக்கால்களில் ஓடும் நீர் குளிர்ச்சியாகவே இருக்கும். வயல்களில் சோம்பலன்றி சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் வேலை செய்யும் ஆட்கள் என அந்த சுற்றுவட்டாரமே பார்க்க அத்தனை அழகாக இரம்மியமாக இருந்தது.

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 01 Read More »

வருவாயா என்னவனே : 12

காத்திருப்பு : 12 வயல்களும் பூஞ்சோலைகளும் நதிகளும் என நிறைந்திருக்கும் கிராமமே சோலையூர். எங்க பாட்டி மரகதம் அங்கதான் இருக்காங்க. அந்த ஊரிலேயே செல்வாக்கான குடும்பம் ரெண்டு. ஒன்னு என் பாட்டி அடுத்தது வதனாவோடது. அவ வீட்டுக்கு ஒரே பொண்ணு அப்பா சுந்தரப்பிள்ளை. அம்மா தங்கம்மா. அப்பா கொஞ்சம் கோவக்காரரு. அம்மா சாந்தமானவங்க வதனானா அவங்களுக்கு ரொம்ப இஷ்டம்டா. பாட்டி வீட்டுக்கு அடிக்கடி எல்லாரும் போவாங்க நான் ஸ்கூல்னால போறல்ல. லீவு நாள்லயும் போகாம கமலேஷ் கூடவே

வருவாயா என்னவனே : 12 Read More »

வருவாயா என்னவனே : 11

காத்திருப்பு : 11 சாமிமலையை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தனர் சூர்யா குடும்பத்தினர். சாமிமலை…….. “தீராக்குட்டி எழும்புடா ஸ்கூலுக்கு போக நேரமாச்சி” ” நான் ஸ்கூல்ல போலமா மாமா ஏங்கித்த சொல்லாம போயித்தாரு so நான் போல” “தீராம அதான் மாமா தாத்தா பாட்டி எல்லோரும் வர்றாங்களேடா ” “இல்ல நான் போமாத்தன் மாமாக்கு பனிஷ்மென்ட் குதுக்கணும்” “ஸ்கூலுக்கு போயிட்டு வந்து கொடுடா” “இல்லை” “அப்போ ஆதி தனியா இருப்பானேடா நீ ஸ்கூல்ல போலாட்டி” “ஆமாம்மா பாவம் ஆதி”

வருவாயா என்னவனே : 11 Read More »

error: Content is protected !!