Vageeswari

அன்னம் 54, 55

அன்னம் 54, 55     வீச்சருவாளை கையில எடுத்தவன் பைக்கு முன்ன வச்சுட்டு அன்னத்த பெத்த வீட்டுக்கு பைக்கை பறக்க விட்டான்.   வாயில அஞ்சாரு கெட்ட வார்த்தைய உதிர்த்தவன், “இன்னைக்கு இந்த ஊருக்குள்ள சாவு விழும்டா. எல்லாத்தையும் கருப்பன் வீட்டுக்கு வரச் சொல்லிப்புடு” ன்னு சொல்லிட்டே கெளம்பினான்.   அதை வேதவாக்கா எடுத்த வேலையாள், “அண்ணே வீச்சருவாளோட கருப்பன் அண்ணன வெட்டறதுக்கு போறாருன்னு” ஒருத்தருகிட்ட சொல்ல அது பலவாறா ஊருக்குள்ள பரவிடுச்சு.   கருப்பன் […]

அன்னம் 54, 55 Read More »

அன்னமே 51 to 53

அன்னமே 51 to 53   தங்கங்களே மன்னிக்கவும். லேட் பண்ணிட்டேன் 🫂 காலமும் நேரமும் எதுக்காகவும் யாருக்காகவும் காத்திருக்கறது இல்ல. யாரு என்ன திட்டம் போட்டாலும் சரி. என்ன நினைச்சாலும் சரி நடக்கறதுதான் நடக்கும். ஆத்து நெறைய தண்ணி போனாலும் ஒட்டுற தண்ணிதான் ஒடம்புல ஒட்டும்.   அன்னத்துக்கும் சத்தியசீலனுக்கும் ஒண்ணுக்கொன்னு நல்லா ஒத்துப் போச்சு. சத்தியசீலனோட கொடுக்குப் பேச்சு அன்னத்துக்கு பழகிப்போவ, இப்பவெல்லாம் அதுக்குப் பயந்து நடுங்கறது இல்ல.   இப்ப புது யோசனையில்

அன்னமே 51 to 53 Read More »

அன்னமே 50 

அன்னமே 50     அம்மனியம்மா நேராக கருப்புச்சாமியத்தான் தேடிப் போனார். “அப்பனுக்கு சோகையாவே இருக்குது அப்பத்தா. நீ ஒரு எட்டு வந்து பாத்துட்டு போ. அப்பங்கூட சித்த நேரம் உக்காந்து பேசிட்டு போனீன்னா அவருக்கும் மனசுக்கு இதமா இருக்கும்னு” கருப்புச்சாமி வந்து ராத்திரி வந்து சொல்லிட்டுப் போனான்.   அம்மணியம்மா அடிக்கடி போவத்தான் நெனச்சார். ஆனாக்கா மருமவள ஒரே நாள்ல தூரத்தி விட்ட கொடுமைக்கு அது ஒண்ணுதான் குறைச்சலுன்னு கம்முன்னு இருந்துட்டார்.   இப்ப பேரன்

அன்னமே 50  Read More »

அன்னமே 48 49

அன்னமே 48 49   உன் கூடவே வருவேன் உன்னை என்னைக்கும் கைவிட மாட்டேன் என் உசுரா பாத்துக்குவேன் எனக்கு நீ உனக்கு நானுன்னு அக்கினி சாட்சியா பெரியவங்க முன்ன மாங்கல்யம் சூடி சதிபதியா வாக்கு கொடுத்துட்டு, பாதியில விட்டுட்டு போன புருஷன், திரும்பி வருவானுன்னு குல தெய்வத்துகிட்ட ஒத்த ரூபா முந்தானையில முடிஞ்சு வச்சு கும்பிட்டு வேண்டிக்கிட்டு பாதகத்தி ஒத்தையடி பாதையில காத்து நிக்கிறேன்…   செவ்வந்தி வீட்டுல இருந்து குறுக்கு பாதையில போனா கடை

அன்னமே 48 49 Read More »

அன்னமே 46, 47

அன்னமே 46, 47 தங்கங்களே இன்னைக்கு அத்தியாயம் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கும். fb ல அப்டேட் ஒரு முறைதான் தர முடியும். பட் என்னோட வாட்சப் சேனல்ல அப்போ அப்போ link சேர் பண்ணிடுவேன். முடிந்தால் அங்கே ஜாயின் பண்ணிக்கோங்க. சிற்பம் வடிக்க அங்க அளவுகள் தேவை..! அதற்கு தேவையான அளவுகோல் உபகரணம் தேவை..! கையையும் கண்களையும் கொண்டு சிற்பம் செய்திடத்தான் முடியுமா..! முடியுமே..! ஏற்கனவே செய்த சிலையின் அளவை எடுக்க கண்பார்வையே போதும்…! சத்தியசீலன் அன்னத்தின்

அன்னமே 46, 47 Read More »

அன்னமே 45

அன்னமே 45 அத்தியாயம் 46     சிற்பம் வடிக்க அங்க அளவுகள் தேவை..! அதற்கு தேவையான அளவுகோல் உபகரணம் தேவை..! கையையும் கண்களையும் கொண்டு சிற்பம் செய்திடத்தான் முடியுமா..! முடியுமே..! ஏற்கனவே செய்த சிலையின் அளவை எடுக்க கண்பார்வையே போதும்…!   சத்தியசீலன் அன்னத்தின் அங்கங்களில் வேட்கையுடன் இரு கரம் கொண்டு உணர்ந்தான். இது போதாதே வேக மூச்சுடன் பின் அழகை உள்ளங்கையால் வதைத்தான்.   ஒரு கரம் அங்கே தேங்க அடுத்தது இடையில் இருந்து

அன்னமே 45 Read More »

அன்னமே 42, 43, 44

அன்னமே 42, 43, 44   புடிச்சிருக்குதுன்னு வம்பா கட்டிக்கிட்டார். அதுவும் அத்தன பேரு நிக்கையில அன்னைக்கு சொன்ன மாதிரியே கல்யாணம் பண்ணிக்கிட்டான். “நீயா வந்து கால்ல உழுந்து கேட்டாத்தான் உந் தங்கச்சியா கட்டிக்குவேண்டா” ன்னு சொன்னதை அப்படியே நடத்திட்டான்.   உடம்பு சரியில்லன்னு விலகி போராப்லயாட்டம் இருக்குதுன்னு அவளா நெனச்சுக்கிட்டு விட்டுட்டா. அவன்கிட்ட இருக்க முரட்டுக்குணம், முரட்டு பேச்சு இதெல்லாம் காணலை. சின்ன வயசுல இருந்தே அவளைப் பாத்தாவே அடிப்பதும் கொட்டுவதுமா இருப்பான். உன்னாலதாண்டி சண்டை

அன்னமே 42, 43, 44 Read More »

அன்னமே 38,39,40 41

அன்னமே 38,39,40 41 அத்தியாயம் 38     பொண்ணை கட்டிக்குடுக்கும் போது நண்டு சிண்டுல இருந்து அந்தப் பொண்ணுக்கு சொல்ற ஒரே புத்திமதி புருஷன் மனசு கோனாம நடந்துக்க. தப்பு உம்மேல இலைன்னாலும் அனுசரிச்சு இருந்துக்க புள்ள.   சண்ட சச்சரவுன்னு பொறந்த ஊட்டுக்கு பைய தூக்கிட்டு வராதன்னு சொல்லி சொல்லி மனசுக்குள்ள பதிய வைப்பாங்க. இதுவே பால பாடமா போவ புகுந்த ஊட்டுல மூச்சு விடக்கூட பயமா போவும் பொண்ணுங்களுக்கு.   ஆசை அறுபது

அன்னமே 38,39,40 41 Read More »

அன்னமே 36 37

அத்தியாயம் 36 37 தலை வலி அதீதமா இருக்க, ஒரு மாத்திரைய வாயில போட்டு முழுங்கினார் டாக்டர். அவரும் ஒரு மணிநேரமா எல்லா வகையிலும் எடுத்து சொல்லிட்டாரு அவன்கிட்ட. அன்னம் அப்சர்வேசன்ல இருக்கணும். குளிக்க புடிக்க சாப்பிட கூட தெம்பிருக்காது. ஒரு வாரத்துக்கு தூக்கமும் மயக்கமாவுமே போவும்னு. ஆனாக்கா சத்தியசீலன் எதையுமே கேக்கல. வீட்டுக்கு போயே ஆவணுமுன்னு நின்னுட்டான் புடிவாதமா. “நா பாத்துக்கறேன் டாக்டர். நீங்களா விடுங்க. இல்லன்னா தூக்கிட்டுப் போயிட்டே இருப்பன் பாத்துக்கங்க” மெரட்டினான் அவரையே.

அன்னமே 36 37 Read More »

அன்னமே 34 35

அத்தியாயம் 34,35 தங்கங்களே எழுதும் போது, ரொமான்ஸ் வச்சுத் தள்ளிட்டேன். ஆனாலும் அங்கங்கே சென்சார் போட்டு கட் பண்ணிட்டேன். இதுவும் அதிகத்துக்கும் அதிகமா ரொமான்ஸ் இருந்தா சொல்லிடுங்கடா🙈   பேச்சு கொடுத்து முத்தம் வைத்து மெதுவாக அவளை ஆண்டிருந்தால் தாம்பத்தியம் என்றால் கொடுமையான வலியாக அவளுக்கு தெரியாது.     ‘அம்மாடியோ இது பிடிக்கவே இல்ல. திரும்ப அதே வாழ்க்கைக்குள்ள போவ முடிஞ்சா தேவலையே’ உடம்பு நோவு தாங்காம கெஞ்சிற்று. இனி தெனமும் இப்படியேதான் நாளு போவோமா

அன்னமே 34 35 Read More »

error: Content is protected !!