வேந்தன்… 44
வேந்தன்… 44 மக்களே முதல் அத்தியாயத்தில் ஒரு டிஸ்க்ளைமர் தந்திருக்கேன்🙈 மறந்துருக்க மாட்டிங்கன்னு நினைக்கறேன். அங்கயே கிடன்னு அவன் சொல்லி விடவும், இவளுக்கு பயம். பிறந்த வீட்டினரின் கைகளுக்குள்ளேயே வளர்ந்த பெண்ணுக்கு புகுந்த வீட்டில் கணவனின் அவதாரம் மிரட்சியைத் தந்தது. அதுவும், தானே தேர்ந்தெடுத்த வாழ்க்கை என்பதால் குற்றம் குறையேன எதுவும் சொல்லவும் முடியாது. சுவற்றோடு சுவராக நெருக்கியடிச்சுகிட்டு நின்றவளுக்கு பிடிமானம் ஏதுமில்லை. இறங்கும் பொழுது ஏதோ ஒரு வேகத்தில் எட்டிக் குதித்து இறங்கியாயிற்று. இப்பொழுது […]