Vageeswari

வேந்தன்… 4

வேந்தன்… 4 “அக்கா அக்கா. பார்க் போகலாமா? வீட்டுக்குள்ளயே இருக்க போர் அடிக்குது எனக்கு. ப்ளீஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்க்கா” சைத்ராவின் கன்னம் கிள்ளி முத்தமிட்டுக் கொஞ்சினாள் ஆர்த்தி.  “இதுக்கு மட்டும் அக்கா லொக்கான்னு கொஞ்சிகிட்டு தாஜா பண்ணுவாக்கா. இவளை நம்பவே நம்பாதக்கா. ஏமாத்துக்காரி” நளிரா தன் மருதாணி ஓவியத்தில் அழகாய் வளையும் மெல்லிய கோட்டை வேணும்னே தடுக்காட்டிக் கோணலாக்கி விட்ட கோபத்தில் தங்கைகிட்டே சண்டைக்கு நின்றாள்.  நளிராவுக்கு கைகளில் மருதாணி வைப்பது என்பது அத்தனை பிடித்தமானது. இரு கை விரல்களிலும் […]

வேந்தன்… 4 Read More »

வேந்தனின் அளத்தியிவள் 3

அத்தியாயம் 3 “ரெண்டு கைக்கும் இப்பவே வைக்கா. ப்ளீஸ்க்கா” ஆர்த்தி கால்களை தரையில் உதைத்து அடம்பிடிக்க. “ஒரு கைக்கு முதல்ல வைக்கலாம்டி. காய்ஞ்ச பிறகு பாதம் முதற்கொண்டு வைக்கறேன். சித்த அடங்கி அமருடி” சைத்ரா தங்கையை அதட்டியவாரு நளிரா கையில் மருதானியை வைக்க. ஆர்த்தி தனக்கு முதல்ல வைக்கலையேன்னு நளிராவை முறைத்தாள்.  “வெவ்வேவே! பாத்தியா நான்னாத்தான் அக்காவுக்கு உசுரு. இப்பவாவது புரிஞ்சுக்கடி மக்குபுள்ள” நளிரா தங்கைக்கு கண்களை சிமிட்டி உதட்டை துருத்திக்காட்டிப் பழிப்புக் காட்டினாள்.  “நான்தான சின்னவ?

வேந்தனின் அளத்தியிவள் 3 Read More »

வேந்தனின் அளத்தியிவள் 2

வேந்தனின் அளத்தியிவள் 2 அத்தியாயம் 2 மகிழ மரமே தன் மலர்களை இறைவனைச் சுற்றியும் மலர் படுக்கையை விரித்திருக்க, அதனருகிலேயே சேர்ந்தாற் போல பவளமல்லி மரமும் தன் மலர்களை உதிர்த்து நறுமணத்தையும், அழகுக்கு அழகையும் வாரி வழங்கியது அவ்விடத்திற்கே.  இரண்டு கையையும் சேர்த்து பிடித்தால் அதற்குள் அடங்கிப் போகும் அளவுக்கு ஒரு சிவலிங்கம் மகிழமரத்துக்கு அடியில் கம்பீரமாய் வீற்றிருந்தது. மூர்த்தி சிறியதாயினும் அதன் கீர்த்தியும் வல்லமையும் பெரியதாயிற்றே. அனைத்திற்கும் மூலமான ஆதிசிவனின் ரூபத்தின் எதிரே மெய்யிருகி அமர்ந்திருந்த

வேந்தனின் அளத்தியிவள் 2 Read More »

வேந்தனின் அளத்தியிவள்…

முன்னோட்டம் வேந்தனின் அளத்தியிவள்… ஹாய்… என்னைப்பற்றிய அறிமுகம் ஏற்கனவே தந்திருக்கேன். rajani எனும் பெயரை vageeswari என மாற்றி எழுதுகிறேன். இனிமேல் என்னுடைய கதைகள் அனைத்தும் vageeswari எனும் penname ல வெளிவரும். பொழுது விடிந்து எழுந்தவள் அவனின் குறுஞ்செய்திக்காக மொபைலை எடுக்க, அதில் நேற்று இரவு செய்தி மட்டுமே இருந்தது. தூக்க கலக்கத்தில் இருந்தவளுக்கு வியப்பு என்ன இது எதுவுமே அனுப்பாம இருக்காரு, ஒன்றும் புரியாமல் அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தவளுக்கு அப்பொழுதுதான் நிதர்சனம் உரைக்க, “ஆஆ..

வேந்தனின் அளத்தியிவள்… Read More »

error: Content is protected !!