Vageeswari

வேந்தன் 34

வேந்தன் 34 கண்ணில் கண்ட காட்சிகளும் காதில் கேட்ட தகவல்களும் அவளை பிரம்மையடையச் செய்தது. அதும் கல்யாணமா? இவனோடா? இவளுக்கு மொத்தமும் நடுங்கிப் போனது. வியர்த்துப் போனவளுக்கு அருகில் நின்றவனே பிடிமானமாகிப் போனான். சிபின் கரங்களுக்குள் அடைக்கலமாகி இருந்தவள் “இல்ல வேண்டாம். ப்ளீஸ் நீங்க போய் வேண்டாம்னு சொல்லிடுங்களேன்” அவனிடம் கெஞ்சி நின்றாள். “எனக்கு வேணுமே ஹனி. என்னோட இளமையை இன்னும் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க நானென்ன மடையனா?” அவன் கேட்ட கேள்வியில் இவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. […]

வேந்தன் 34 Read More »

வேந்தன்… 33

வேந்தன்… 33 அவளிடம் கிளம்பி வருமாறு அறிவுறுத்தியவன் கதவருகே செல்ல, அவனை நிப்பாட்டியது அவள் குரல். “ஒரு நிமிஷம்” அவளது குரல் திக்கி திணறி காதில் விழவும், “ஹனி!” என்னமோ அவள் ஆசை ஆசையாக “அத்தான் இங்க வாங்கன்னு” கூப்பிட்டது போல அவள் அருகில் ஒரே எட்டில் வந்தமர்ந்தான். அமர்ந்த வேகத்தில் அவள் மீதே விழுந்தான். அவனது முழு எடையையும் தன் மீது விழாமல் தள்ளி அமர்ந்தவள் “இப்போ என்னன்னு வந்து மேல விழுறீங்க?” முகம் சுளித்தாள்.

வேந்தன்… 33 Read More »

வேந்தன்… 32

வேந்தன்… 32 வரிசையாக இரண்டு கார் பண்ணை வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து ஆத்மா, ரவிக் இருவரும் இன்னொரு காரில் ஆரியன் மிரா இருவரும் இறங்கினார்கள். “வாவ், கடல் பாருங்களேன். நைஸ் வியூ” மிரா காம்பவுண்ட் சுவற்றின் வெளியே தெரிந்த அலைகடலை ரசித்தாள். “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” அருகில் சென்று ரசிக்கும் ஆவல் அவள் விழிகளில் மின்னியது. “நம்ம வீடுதான் மிராம்மா. உங்க பையன் விலைக்கு வாங்கியாச்சு” விஷயத்தை மட்டும் சொன்னவன், மற்றதை தொண்டைக்குள் முழுங்கினான்.

வேந்தன்… 32 Read More »

வேந்தன்… 31

வேந்தன்… 31 கார் பண்ணை வீட்டினுள் சென்று நிற்க, வீட்டின் வெளியே அரவமில்லாமல் ஒரு பைக்கும், அந்த எச்சரிக்கை டேஸ் எல்லாம் எனக்கு அவசியமே இல்லையென்பது போல ஒரு ஸ்கூட்டி கேட்டின் அருகே வந்து நின்றது. அதற்கு மேல் உள்ளே வரமுடியாது கேட் இழுத்து சாத்தப்பட்டது காவலரால். வீட்டின் உரிமையாளன் சொல்வதைக் கேட்பது மட்டும்தானே அவன் வேலை, அதை சரியாகவே செய்தான். சிபினின் விழிகளில் இதெல்லாம் விழுந்தும் அலட்சியப்படுத்தினான். நிழல் போல தன் பின்னே அலைபவனை ஏற்கனவே

வேந்தன்… 31 Read More »

வேந்தன்… 30  

வேந்தன்… 30   “அம்மம்மா கால் வலி தாங்க முடியலையே” நளிரா மலரின் மடியில் படுத்து நெற்றியில் கைவைத்துப் புலம்ப.   “கால் வலிக்கு எதுக்குடி நெத்தியில கைவைச்சுட்டு இருக்க?” சைத்ரா கேலி செய்தாள்.   “எலி வால் மாதிரி நீங்க போற இடத்துக்கெல்லாம் நானும் வரணுமாடி?. எனக்கு வேலை கெடுதில்ல. இந்த மாச சம்பளத்துல பாதிதான் வரப்போகுது எனக்கு” நளிரா புலம்பினாள்.   மலரும் ராஜனும் ஒருவரையொருவர் வேதனையோடு பார்த்துக் கொண்டார்கள்.   “என்னமோ இவதான்

வேந்தன்… 30   Read More »

வேந்தன்… 29

வேந்தன்… 29 அதெப்படி பார்த்த செக்கன்ல லவ் வரும்? அதும் லிப் டூ லிப் கிஸ் பண்ணுற அளவுக்கு? அதுமட்டுமா? இன்னும் டச்சிங் டச்சிங் வேற பண்ணிட்டு, எவ்ளோ தைரியம் இவனுக்கு. அந்தப் பொண்ணு திருப்பி அடிச்சிருந்தா கூட சிங்கிள் பசங்க மனசுக்கு ஆறுதலா இருந்திருக்கும். அன்னைக்கு கூட அதே பொண்ணு நம்ம துருவ் கன்னத்துல, ஹீல்ஸ் செருப்பால அடிக்கலையா. எதுக்கும் முக ராசி வேணும். அது நமக்கில்ல ஒரு பெருமூச்சோடு நண்பர்கள் இருவரும் தங்களுக்குள் யோசித்தார்கள்.

வேந்தன்… 29 Read More »

வேந்தன்… 28

வேந்தன்… 28 வரும் வழியில் என்ன சொன்னால் பொருத்தமாக இருக்குமென காரணங்களை யோசித்து வைத்தவளுக்கு வாசலில் காலை வைத்ததும்தான் காலையில் நடந்த கூத்து நினைவுக்கு வந்தது. “ஆண்டவா பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாதுன்னு சொல்வாங்க. நான் வேற பொய் மேல பொய்ன்னு கணக்கில்லாம சொல்லிக்கிட்டு இருக்கேன். எங்க போய் முடிய போவுதோ தெரியலையே, என்னை மன்னிச்சிக்கப்பா” கடவுளுக்கு ஒரு விண்ணப்பம் வைத்தவள் வீட்டுக்குள் வந்தாள். வரும் போதே வீட்டில் யார் யார் இருக்காங்கன்னு அவசரமாக பார்த்தும்

வேந்தன்… 28 Read More »

சுட்டிக்காரிகை

முன்னோட்டம் “ஆமாமா ஊருல இல்லாத தங்கச்சியைக் கொண்டுட்டான் இவன்” சரஸ்வதி வெத்தலையை கொட்டலாவில் நச்சு நச்சுன்னு இடிச்சுக்கிட்டே சொன்னாரு.   ஜோசியர் சரஸ்வதியை தயக்கமாக பார்த்தார்.   “நீங்க மேற்கொண்டு சொல்லுங்க ஜோசியரே” பரமன் பெத்தவளை முறைச்சுக்கிட்டே சொல்ல.   “ஒன்பது பொருத்தமும் அமோகமா இருக்கு பரமா. தாராளமா இந்தப் புள்ளைய உங்க மவனுக்கு கட்டி வைங்க” என்று ஜோசியர் சொல்லிட்டே கிழவியை ஒரக்கண்ணால் பார்த்தார்.   “போய்க் கேட்டதும் இந்தான்னு பொண்ணை தந்துருவாப்புல பாத்துக்க” கிழவி

சுட்டிக்காரிகை Read More »

வேந்தன்… 26

வேந்தன்… 26   பின் இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு அந்தக் காரின் சொகுசும் ஆடம்பரமும் வியப்பைக் கொடுத்தாலும், அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவே இல்லை.   அவனது கம்பீரமான தோற்றமும், திமிர் பார்வையும், சிரிப்பை தராத இறுகிய உதடுகளும், தனக்கு மதிப்பை தருமென மற்றவர் நம்பும், எந்த அணிகலனும் அணிய விரும்பாத அலட்சியதிமிர் அவன் நிமிர்வான தோற்றத்திலேயே தெரிந்தது.   அவனையே ஒரு செக்கன் ஊன்றி கவனித்தவளுக்கு, தன்னிடம் அத்துமீறுபவன் நிச்சயம் தங்களைப் போல சாமான்யன் இல்லையெனப் புரிய,

வேந்தன்… 26 Read More »

வேந்தன்…27

வேந்தன்…27 “இறக்கி விடு. தொடாத என்ன” வளையல் கரங்களால் அவனது மார்பில் குத்தியவள், நகங்களால் கிள்ளியும் வைத்தாள். பீச் ரோட்டில் மக்கள் நடமாட்டமிருக்கும் அதனால் தைரியமாக காரில் ஏறி வந்தாள். ஆனால் இங்கே யாருமில்லாத வீட்டிற்கு அழைத்து வந்ததும் இல்லலாமல், வில்லன் போல கைகளில் தூக்கிக்கொள்ள, அவளுக்கு திகில் பிடித்தது. மனசுக்குள் ஏதேதோ கற்பனைகள் தப்பு தப்பாக குதிரை வேகத்தில் ஓடியது. “ம்ஹூம் நான் வரமாட்டேன். விடுடா என்னை” அவன் முகத்தில் கீறி வைத்தாள் நகத்தால். லேசாய்

வேந்தன்…27 Read More »

error: Content is protected !!