வேந்தன்… 25
வேந்தன்… 25 இவள் ஜன்னல் வழியாகப் பார்ப்பதைக் கண்டுவிட்ட எதிர் வீட்டு மாமிக்கு இப்போது பார்த்து பக்கத்து வீட்டில் யாருமே இல்லையேன்னு கவலையாக இருந்தது. “பொண்ணுங்களை வளர்த்தணும்னா மலர்விழியப் பார்த்துதான் கத்துக்கணும்பா. நான்கூட கவலைப்பட்டேன். ராஜன் மூணு பொண்ணுங்களை பெத்து வச்சிருக்கானே. ஒரு சம்பளத்துல குடும்பத்தை எப்படிக் கொண்டு போவான். படிப்பு கல்யாணம்னு செலவு தாட்டணுமேன்னு அவனை நினைச்சு வருத்தமா பட்டேன். ஆனா பாரேன் ஒன்னொன்னும் வைரமாட்டம் மின்னுதுங்க” “அட ஆமாப்பா. அதும் […]