13. தொடட்டுமா தொல்லை நீக்க..!
தொல்லை – 13 இரவு வரவே கூடாது என்று பரிதவிப்போடு எண்ணினாள் அஞ்சலி. இன்று அவள் எவ்வளவு தடுத்தாலும் மாமா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அவளுக்குப் புரிந்தது. இன்றே வாழ்க்கையை ஆரம்பித்து விட வேண்டும் என்ற உறுதியில் இருப்பவரிடம் இனி என்ன சொல்லி தடுத்து நிறுத்துவது என எண்ணி மனம் கலங்கிப் போனாள் அவள். மதுராவின் மிரட்டல் வேறு அவளை வருத்தத்தில் ஆழ்த்தியது. “கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம எப்படி அவளால கதிர் […]
13. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »