ஸ்ரீ வினிதா

Avatar photo

06. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 06 இரண்டு நாட்களுக்குப் பிறகு..! படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தில் இருந்த அனைவரின் முகமும் சிறு பதற்றத்தையும் எரிச்சலையும் ஒருங்கே தத்தெடுத்திருந்தது. அந்தப் படத்தின் டைரக்டர் சக்கரவர்த்தியோ நான்காவது முறையாக தன்னுடைய கைக்கடிகாரத்தை பார்த்து சலிப்படைந்து போனார். “சார் இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ள இந்த ஷூட்ட எடுத்தாகணும்… இல்லைனா மழை வந்து எல்லாத்தையும் சொதப்பிடும்..” என சற்றே அவசரமாகக் கூறினான் கேமரா மேன். “அப்போ நீயே போய் விநாயக் சாரை அழைச்சிட்டு வந்துடுறியா..?” என […]

06. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

5. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 05 டைரக்டர் சக்கரவர்த்தியின் முகத்தில் சொன்ன நேரத்திற்கு சேகர் அந்தப் பெண்ணை அழைத்து வராததில் சற்றே சினம் எழத் தொடங்கியிருந்தது. அவர் வருவதற்கு முன்பே வந்து காத்திருக்கச் சொல்லியும் கூட இப்போது வரை அவன் அந்தப் பெண்ணை அழைத்து வராததில் சினம் கொண்டவர் தன்னுடைய அலைபேசியில் இருந்த செந்தூரியின் புகைப்படத்தை அழுத்தமாகப் பார்த்தார். ‘ரொம்ப அழகான பொண்ணுதான்.. இவள வச்சு படம் எடுத்தா கண்டிப்பா பசங்க எல்லாரும் ஜொள்ளு விட்டுப் படத்தப் பாப்பாங்க..’ என

5. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

04. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?

சொர்க்கம் – 04 தன்னுடைய அன்னை செய்த செயலை அவளால் சற்றும் ஜீரணிக்க முடியவில்லை. எவ்வளவு சிரமத்தின் மத்தியில் அவள் அந்த வேலையைப் பெற்றுக் கொண்டாள் என்பது அவள் மட்டுமே அறிந்த விடயம் அல்லவா..? அனைத்தையும் ஒரு மணி நேரத்திற்குள் சிதைத்து விட்ட தன் அன்னையின் மீது அளவுக்கதிகமான சினம் பெருகியது. இனி குடும்பத்தை நடத்துவதற்கு அவள் என்ன செய்வாள்..? இன்னொரு புதிய வேலையை கண்டுபிடித்து விடுவதென்ன அவ்வளவு சுலபமா..? தலை வெடிப்பதைப் போல இருந்தது. கண்களில்

04. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..? Read More »

03. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?

சொர்க்கம் – 03 மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதி அது. ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் செர்ரி ப்ளஸ்ஸம் அல்லது சக்குரா எனப்படும் மலர்கள் பூத்துக் குலுங்கி இருந்த அழகான மாலை வேளை. அந்த அழகிய மலர்களை இரசித்தவாறே நடந்து கொண்டிருந்தான் அவன். அவன் விநாயக் மகாதேவ்..! அவனுடைய கரங்களில் வெள்ளை நிற பிளாஸ்டிக் கப்பில் ஏதோ ஒரு வகையான போதையைக் குறைந்த அளவில் உண்டாக்கும் மதுபான வகை சிவப்பு நிறத் திரவமாக இருக்க அதனை ருசித்தவாறு நடந்தவன்தான்

03. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..? Read More »

02. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?

சொர்க்கம் – 02 அதிகாலையில் எழுந்து கடகடவென அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவள் குளிப்பதற்காக ஆடை மாற்றிவிட்டு வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றடிக்குச் சென்றாள். ஒவ்வொரு வாளியாக அள்ளி தலையில் ஊற்றியவளுக்கு உள்ளத்தின் படபடப்பு மற்றும் அடங்கவே இல்லை. காலையில் சீக்கிரமாகவே எழுந்த அன்னை வேகவேகமாக தயாராகி அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாது எங்கோ சென்று விட என்னவோ ஏதோ என அவளுடைய நெஞ்சம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது. இன்று என்ன பிரச்சனையை இழுத்துக் கொண்டு

02. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..? Read More »

01. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?

நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?           -ஸ்ரீ வினிதா- சொர்க்கம் – 01 “உனக்கு கொஞ்சமாவது எங்க மேல அக்கறை இருக்கா..? அப்படி அக்கறை இருந்திருந்தா நான் சொன்னத பண்றதுக்கு நீ இவ்வளவு தயங்க மாட்ட..” என்ற அன்னையை வெறித்துப் பார்த்தாள் செந்தூரி. “ஏன்மா இப்படி பேசுறீங்க..? உங்க மேல அக்கறை இல்லாம இருக்குமா..? என்னோட உலகமே நீங்களும் அப்பாவும்தானே.. தயவு செஞ்சு இப்படி பேசாதீங்கம்மா.. மனசுக்கு கஷ்டமா இருக்கு..” என

01. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..? Read More »

3. இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 03 தன்ஷிகா எனும் ஒருத்தியை சந்தித்ததையே அவன் மறந்து விட்டிருந்தான். அவன் சந்தித்த எத்தனையோ பெண்களில் அவளும் ஒருத்தி. அவள் வந்ததையோ தன்னுடைய ஆபிஸில் மயங்கிச் சரிந்ததையோ அவன் கிஞ்சித்தும் சிந்தித்தானில்லை. அவனுடைய சிந்தனை முழுவதும் அவனுடைய தொழிலின் மீது மாத்திரமே. கறுப்பு நிற கோட் சூட்டுடன் அமர்ந்திருந்த விதார்தை சுமந்த வண்ணம் அவனது கார் சீறீப் பாய்ந்து கொண்டிருந்தது. இன்று அவன் சற்று கூடிய கம்பீரத்துடன் தான் பயணித்துக் கொண்டிருந்தான். அவனின் மேலாண்மைத்

3. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

2. இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 02 மாமல்லபுர கடற்கரையில் பதறிய மனதோடும் கழுத்தில் கட்டிய புத்தம் புது தாலிச் சரடு மார்பில் வந்து மோத, தன் தந்தையின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டு விக்கித்துப் போய் நின்றாள் தன்ஷிகா. அவள் மனமோ கடல் அலைகளை விட வேகமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. நேற்றைய தினம் தன் கழுத்தில் ஏறிய தாலியை அச்சத்தோடு இறுகப் பற்றிக் கொண்டவள் தாங்க இயலாத மன அழுத்தத்தில் தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து விம்மி அழுதாள்.

2. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

error: Content is protected !!