Diwali competition

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – எபி லாக்

இரண்டு மாதங்களின் பின்பு “ஹலோ..” “ஹலோ சொல்லுங்க அம்மா..” “டேய் துருவா இதோ வாரன்னு ரெண்டு மாசம் முடிஞ்சிருச்சு இன்னும் என் மருமகளை என் கண்ணுல நீ காட்டல சரி வீடியோ கால் வான்னா அதுக்கும் முடியாது ஏன்டா என் மருமகள கண்ணுல காட்டாம ஒழிச்சு வச்சிருக்கே ரெண்டு மாசமா பாக்கணும்னு துடிச்சுக்கிட்டே இருக்கேன் ஏன்டா இப்படி என்னோட கண்ணாமூச்சி விளையாடுற  ” என்று துருவன் மீது மிகுந்த கோபத்துடன் வைதேகி கூற, “உங்களோட விளையாடுறதே ஒரு […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – எபி லாக் Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 46

அரண் 46 அருகில் இருந்த மெஷினில் அனைத்தும் நீளமான கோடுகளாய் ஓடிக்கொண்டிருக்க இதயத்துடிப்பின் ஏற்ற இறக்கங்களை அவை சரியாக காட்டவில்லை என்பது துருவனுக்கு நன்கு புரிந்தது. அவளது அசைவற்ற உடலையும் அந்த மெஷின்களின் செயற்பாட்டையும் கவனத்தப் பின்பு துருவனுக்கு ஏதோ மனதிற்குள் தவறாக அனைத்தும் நடப்பது போல துணுக்குற தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது. உடனே டாக்டரின் அருகில்  சென்று, “வட் ஹேப்பண்ட் டாக்டர்  என்னோட அற்புதத்துக்கு என்ன ஆச்சு ஏன் எந்த அசைவும் இல்லாமல்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 46 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 45

அரண் 45   வசுந்தராவை நிமிர்ந்து பார்த்து, “நான் அற்புதத்தோடு இருக்கிறேனே வீட்ட போகல அவளை விட்டுட்டு போகவும் விருப்பம் இல்லை நீங்க போய் ரீப்ரஷ் ஆயிட்டு அப்படியே அற்புதத்துக்கு ரெண்டு டிரஸ் வாங்கி வாங்க ப்ளீஸ் ஆன்ட்டி..” என்று துருவன் கருணை பொங்கும் வதனத்தோடு கெஞ்சினான். “ஓகேடா நான் வீட்ட போய் ரீப்ரஸ் ஆயிட்டு அப்படியே உனக்கும் சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வரேன் இந்த சாப்பாடு எல்லாம் சரி வராது அதோட வள்ளிக்கும் சாப்பாடு எடுத்துட்டு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 45 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -44

அரண் 44 இவ்வளவு நேரமும் சுவாரசியமாக தனது எண்ணங்களுடன் நடந்த விடயங்கள் ஒவ்வொன்றையும் கூறிக் கொண்டிருக்கும் போது இடையில் வைதேகி தயங்கி நிற்க துருவனின் சிந்தனைகள் எங்கெங்கோ தறி கெட்டுச் சென்றன. அதற்கு தடா போட்ட வண்ணம், “என்னம்மா அதுக்கப்புறம் என்ன ஆச்சு..?” என்று தனது தாயிடம் வினவ, “அதுக்கு அப்புறம் என்னை அறியாமலேயே வள்ளியை எப்போ பார்த்தேனோ அப்பவே அவள் மேல அளவில்லாத அன்பு வந்துட்டு அதனால மாசத்துக்கு ஒரு தடவை நம்மட குலதெய்வ கோயிலுக்கு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -44 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 43

அரண் 43 வசுந்தரா துருவன் இருவரும் வைத்தியரின் பதிலுக்காக ஆவலாகக் காத்திருந்தனர். ஆனால் வைத்தியர் சொல்ல வரும் விடயத்தை சொல்லாமல் தயங்கி நிற்க துருவன் பொறுமை இழந்து மனதில் பெரும் பயத்துடன், “என்ன டாக்டர்..?  என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க ப்ளீஸ்..” என்று துருவன் கூறியதும், நெற்றியை தனது இரு விரல்களாலும் நீவி விட்ட வண்ணம், “மிஸ்டர் இவங்க உங்களுக்கு என்ன வேணும்..?” “மை வைஃப்..” “ஆஹ்… ஓகே.. உங்க வைஃப்புக்கு தோட்டா நெஞ்சில லங்ஸ் மேல்முனையில் தாக்கி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 43 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 42

  அரண் 42 தாக்குதலின் வேகம் அவ்வாறு இருந்தது. அவனுக்கு வந்த கோபத்தில் அங்கிருந்த அனைவரையும் அடித்து துவைத்து தொம்சம் செய்தான். எதிரில் காண்பவர்களது எலும்புகளை முறித்தான். அருகில் கிடந்த பெரிய கட்டையால் எடுத்து ஒவ்வொருவரது தலையையும் அடித்து உடைத்தான். அங்கிருந்த 12 பேரையும் 10 நிமிடங்களில் எழும்ப முடியாமல் தனது தாக்குதலினால் சாய்த்து வீழ்த்தினான். அவனுக்கு வந்த கோபத்தில் காட்டில்  சிங்கம் பசியால் எதிரில் வரும் மிருகங்களை கடித்து வேட்டையாடுவது போல எதிரில் காண்பவர்கள் எல்லோரையும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 42 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -41

அரண் 41 ரேகாவின் கன்னத்தில் விழுந்த அறையில் அந்த இடமே அதிர்ச்சியில் ஆழ்ந்து போனது. துருவன் உட்பட அனைவரும் கண்கள் இமைக்கா வண்ணம் வள்ளியின் கோபத் தாண்டவத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். இதுதான் சரியான தருணம் என்று உணர்ந்த வள்ளி அவர்களின் அதிர்ச்சியை மேலும் கூட்டும் வண்ணம் அருகில் இருந்த நீளமான தடி ஒன்றை எடுத்து சுழட்ட ஆரம்பித்தாள். அவள் பாய்ந்து கையை விட்டுப் போனதும் திரும்பவும் அவளை தனது கன் முனையில் வைத்திருக்காமல் அதிர்ச்சியில் ஆழ்ந்து போய்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -41 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 40

அரண் 40 குண்டு ஹன்னிலிருந்து நொடிப் பொழுதில் பாய்ந்து சென்றது. குண்டு பாய்ந்த சத்தத்தில் அனைவரும் இறுகக் கண்களை மூடிக்கொண்டனர். அந்த குண்டு பாய்ந்து தாக்கிய நொடியில் “ஆஹ்ஹ்ஹ்..” என்ற பெரிய சத்தத்துடன் ரத்த வெள்ளம் அங்கு ஆறாகப் பெருகியது. துருவனின் உயிர் இதோ பிரிந்து விட்டது என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையே அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. குண்டு ஹன்னின் முனையிலிருந்து பாய்ந்ததும் உடலில் இருந்த உயிரை அப்படியே உருவிக்கொண்டு சென்றது தான் ஆனால்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 40 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 39

அரண் 39 “சத்தமாக பேசிக்கிட்டு இருந்த அப்பாவோட பேச்சு திடிர்னு நின்னுடுச்சு என்று படித்துக்கொண்டு இருந்த நான் வெளியே வந்து பார்த்தா அப்பா தரையில விழுந்து கிடக்கிறார் என்னால அவரோட அந்த கோலத்தை பார்க்க முடியல உடனே பதறிப் போய் அப்பா அப்பா என்று அவர்  பக்கத்துல போய் அவரை தொட்டுப் பார்த்தா அசைவே இல்லை என்னோட உடம்பு உதரத் தொடங்கிடுச்சு பயத்துல உடம்பெல்லாம் வியர்த்து கண் சொருக்கத் தொடங்குச்சு உடம்பில் உயிரே இல்லாதது போல ஜடமாக

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 39 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன்- 38

அரண் 38 ருத்ர பிரசாத்தின் அரைகூவலான பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துருவன் அவன் கூறும் விடயங்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டான். துருவனை முறைத்துப் பார்த்தபடி நெஞ்சில் இருக்கும் வஞ்சங்களை வாய் வழியாக கொட்டத் தொடங்கினான் ருத்ர பிரசாத். “உங்க அப்பன் தான் எங்க அப்பாவோட இந்த நிலைமைக்கு காரணம் அது உனக்குத் தெரியுமா..? உன்னோட உயர்திரு மரியாதை மிகு தனபாலுக்கு இது எல்லாமே தெரியும். ஆனா இருந்தும் அவர் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத பணத்துக்காக

முரணாய்த் தாக்கும் அரண் அவன்- 38 Read More »

error: Content is protected !!