அசுரனின் குறிஞ்சி மலரே.. 51
குறிஞ்சி மலர்.. 51 தன்னை பரிசோதனை செய்த, அந்த பெண் வைத்தியர் சொன்ன பதிலில், கோதை சந்தோசம் தாங்க முடியாமல் திக்கு முக்காடி போனாள். வைத்தியசாலைக்கு வந்த இடத்தில், கர்ப்பிணி பெண்களை பார்த்ததும் தனக்கு உண்டான உடல் உபாதைகளுக்கு காரணம், தானும் உண்டாகி இருக்கிறேனோ என்ற எண்ணம் கோதைக்கு வந்ததால் தான், அவள் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டாள். அவள் நினைத்தது போலவே அவள் தன் கணவன் மீது கொண்ட நேசத்திற்கான அடையாளம், அவள் நேசம் கொண்ட […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 51 Read More »