அடியே என் பெங்களூர் தக்காளி

அடியே என் பெங்களூர் தக்காளி…(11)

அத்தியாயம் 11   “என்ன யோசனை பல்லவி” என்று சங்கவி கேட்டிட , “ஒன்னும் இல்லை அத்தாச்சி” என்று கூறிய பல்லவி, “எனக்கு தூக்கம் வருது” என்று கூறி விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.   அவன் கொடுத்த புடவையை பார்த்துக் கொண்டே இருந்தாள். எப்போது தூங்கினால் என்று அவளுக்கே தெரிய வில்லை.   சங்கவி அவளது அறைக் கதவை தட்டிய பிறகே அவள் கண் விழித்து எழுந்தாள். அவசரமாக அந்த புடவையை மறைத்து விட்டு […]

அடியே என் பெங்களூர் தக்காளி…(11) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(10)

அத்தியாயம் 10   “இந்த பஞ்சப் பரதேசி வேற பார்த்துட்டானா ஐய்யய்யோ ஓட்டியே சாவடிப்பானே” என்று நினைத்த திலீப், “அது வந்து மச்சி என் கன்னத்தில் ஒரு கொசு கடிச்சுச்சு அது எப்படி நான் முத்தம் கொடுக்க வேண்டிய இடத்தில் நீ என் திலீப்பை கடிச்சுட்டு இருப்பேன்னு கொசு மேல் கோபப்பட்டு என் கன்னத்தில் இருந்த கொசுவை அடிச்சாடா அதை பார்த்து விட்டு நீ ஏதோ தப்பா புரிஞ்சுகிட்ட போல” என்றான் திலீப்.   “நாயி எப்படி

அடியே என் பெங்களூர் தக்காளி…(10) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(9)

அத்தியாயம் 9   “என்ன பங்கு யோசனையாவே இருக்க அம்மா திட்டுனதைப் பற்றியா?” என்ற திலீப்பிடம், “இல்லை” என்றான் ராகவ்.   “அப்பறம் என்ன” என்ற திலீப்பிடம் , “ஹாஸ்பிடலுக்கு அங்கிள், ஆண்ட்டி, சாம்பவி மூன்று பேரும் வந்தாங்க ஆனால் பல்லவி வரவே இல்லை ஏன்” என்றான் ராகவ்.   “இவன் ஏன் அடிக்கடி என் ஆளையே கிராஸ் பண்ணிட்டு இருக்கிறான் இது தப்பாச்சே” என்று யோசித்தவன், “டேய் பல்லவி ஏன் வரணும் உன்னை பார்க்க” என்றான்

அடியே என் பெங்களூர் தக்காளி…(9) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(8)

அத்தியாயம் 8   “இதோ உனக்கு பிடிச்ச பிரியாணி சாம்பவி” என்று ராகவ் கூறிட அவனைப் பார்த்து புன்னகைத்த சாம்பவி சாப்பிட ஆரம்பித்தாள்.   “சும்மா சும்மா அழாதே சாம்பவி நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும் உன் ஆசைப்படி. அம்மாவை நான் சமாளிச்சுக்கிறேன்” என்ற ராகவ்வை பார்த்து புன்னகைத்தவள், “நான் ரொம்ப லக்கி ராகவ்” என்றாள். அவன் புன்னகைத்து விட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தான் தனக்கு பிடிக்காத பிரியாணியை அவளுக்காக.   “என்ன பவிமா நேற்று சாயங்காலம்

அடியே என் பெங்களூர் தக்காளி…(8) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(7)

அத்தியாயம் 7   “இந்தா பவி” என்று ஜூஸை நீட்டினான் திலீப் வர்மன். அமைதியாக அவன் கொடுத்த ஜூஸை வாங்கி அருந்தினாள் பல்லவி.     பாதி குடித்து விட்டு, “எனக்கு போதும்” என்று ஓரமாக க்ளாஸை வைக்க போக, “ஏய் பவி ஏன் ஜூஸை கீழே வைக்கப் போற குடி” என்றான் திலீப்.   “எனக்கு போதும் திலீப்” என்று அவள் கூறிட, “என்ன போதும் குடி” என்று அதட்டினான். “அதான் சொல்றேன்ல எனக்கு போதும்னு”

அடியே என் பெங்களூர் தக்காளி…(7) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(6)

அத்தியாயம் 6     “என்ன டீ திருட்டு முழி முழிக்கிற அங்கே என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாதுனு நினைச்சியா, உன் சித்தியும், தங்கச்சியும்” என்று அவன் ஏதோ சொல்ல வர, “ப்ளீஸ் திலீப் அப்பா கிட்ட எதுவும் சொல்லிராதே சித்தியும், சாம்பவியும் சேர்ந்து தான் என்னை இருட்டு அறைக்குள் தள்ளினாங்கனு தெரிந்தால் அப்பா ரொம்ப கோபம் படுவாங்க என்னால யாருக்கும் எந்த சண்டை சச்சரவு வரக் கூடாது” என்று அவள் கண்ணை மூடிக்கொண்டு கூறிட, “என்னடீ

அடியே என் பெங்களூர் தக்காளி…(6) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(5)

அத்தியாயம் 5   அந்த அறைக்குள் எந்த வெளிச்சமும் வராது பகலிலே. இப்போது நடுராத்திரி. விளக்கும் கிடையாது. காற்றோட்டமும் இல்லை. பல்லவிக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது. “சித்தி, சித்தி” என்று அவள் கதவை தட்டி தட்டி ஓய்ந்தவள் ஒரு கட்டத்துக்கு மேல எந்த சத்தமும் போடாமல் இருக்கவும் வைதேகி பதறிட சாம்பவியோ, “விடுங்கம்மா செத்தா போகப் போறாள் அப்படியே செத்தால் செத்து ஒழியட்டும் பீடை” என்று கூறி விட்டு தன் தாயை இழுத்துக் கொண்டு சென்று

அடியே என் பெங்களூர் தக்காளி…(5) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(4)

அத்தியாயம் 4     “காம்பவுண்ட் சுவர் வேற இவ்வளவு சின்னதா கட்டி வச்சுருக்காங்க வாடகை கம்மியா இருக்கேன்னு இதை யோசிக்காமல் விட்டுட்டியே பவி” என்று நொந்து கொண்டாள் பல்லவி.   சுத்தி நிறைய கால் தடம் சத்தம் கேட்குமே என்று பயத்தில் எச்சில் விழுங்கியவள் அதோ,‌ இதோ என்று ஒரு மெழுகுவர்த்தியை கண்டுபிடித்து எடுத்து விட்டாள். பல்லவிக்கு சிறு வயதில் இருந்தே இருட்டென்றால் பயம். அக்கம் பக்கம் இருந்து சின்ன சின்ன வெளிச்சம் வருவதால் பயப்படாமல்

அடியே என் பெங்களூர் தக்காளி…(4) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(3)

அத்தியாயம் 3   “ஏனாம்” என்ற அபிநயாவிடம், “தெரியவில்லை” என்ற பல்லவி, “சரி நம்ம வேலையை பார்க்கலாம்” என்று கூறி விட்டு திரும்பிட, “அப்போ சாம்பவியும், ஆண்ட்டியும் தான் உன்னை என் கிட்ட பேசக் கூடாதுன்னு சொன்னாங்களா பல்லவி. அவங்க சொன்னதால் தான் என்னை அவாய்ட் பண்ணுறியா?) என்றான் ராகவ்.   (ராகவ் நீங்க) என்ற பல்லவியிடம் , “கார் சாவியை மறந்துட்டேன் அது எடுக்க தான் வந்தேன்” என்றவன், “ஏன் ஆண்ட்டியும், சாம்பவியும் அப்படி சொன்னாங்க”

அடியே என் பெங்களூர் தக்காளி…(3) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(2)

அத்தியாயம் 2   “எனக்கு கண்டிப்பா அந்த ராகவ்க்கு சாம்பவியை கல்யாணம் பண்ணி வைக்க இஷ்டமில்லை பல்லவி. நிச்சயதார்த்தம் அப்போ உன்னை பிடிக்கவில்லை உன் தங்கச்சியை தான் பிடிச்சிருக்குன்னு சொல்லி என் பொண்ணோட மனசை கொன்று போட்ட ஒருத்தனை என்னால் எப்படி மருமகனா ஏற்றுக் கொள்ள முடியும் , அது மட்டும் இல்லை உன் மனசுல கூட அவன் மேல் ஒரு அபிப்பிராயம் இருந்துச்சுல பல்லவி நாளைக்கு அவன் சாம்பவியை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வரும்

அடியே என் பெங்களூர் தக்காளி…(2) Read More »

error: Content is protected !!