எனை ஈர்க்கும் காந்தப்புயலே
புயல் -9 “ச்சீ.. பொறுக்கிங்க.. எப்படி பார்க்குறாங்கனு பார்த்தியா.. இவனுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல வேதவள்ளி. அவங்க வயசு என்ன நம்ம வயசு என்ன.. நம்ம அப்பா வயசு இருக்கும் அவனுங்க ரெண்டு பேருக்கும்.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நம்மளை எப்படி பார்க்குறாங்க.. எனக்கு இப்பவும் அவனுங்க பார்த்ததை நினைச்சாலே அருவருப்பா இருக்கு” என்று தன் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்தாள். சீதா கோபமாக அவர்களை திட்டிக் கொண்டிருக்க.. வேதவள்ளியோ புன்னகைத்துக் கொண்டு அவளுடன் […]
எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »