எனை ஈர்க்கும் காந்தப் புயலே 

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் -9 “ச்சீ.. பொறுக்கிங்க.. எப்படி பார்க்குறாங்கனு பார்த்தியா.. இவனுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல வேதவள்ளி. அவங்க வயசு என்ன நம்ம வயசு என்ன.. நம்ம அப்பா வயசு இருக்கும் அவனுங்க ரெண்டு பேருக்கும்.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நம்மளை எப்படி பார்க்குறாங்க.. எனக்கு இப்பவும் அவனுங்க பார்த்ததை நினைச்சாலே அருவருப்பா இருக்கு” என்று தன் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்தாள். சீதா கோபமாக அவர்களை திட்டிக் கொண்டிருக்க.. வேதவள்ளியோ புன்னகைத்துக் கொண்டு அவளுடன் […]

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 8 ராம், “ப்ளீஸ்டா அவங்களுக்கு ஏதோ அவசரம்னு தானே கேக்குறாங்க நாம என்ன சும்மாவா குடுக்க போறோம் அதான் அக்ரிமென்ட் போட போறோம் இல்ல அப்புறம் என்ன பிரச்சனை”. தனக்கு எதிரே இருந்த டேபிளின் மீது கையை குற்றியவாறு அவர்களையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன், “யாரு என்னன்னே தெரியாத ஒருத்தவங்களுக்கு வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் எந்த பைத்தியக்காரனும் 10 லட்சம் பணத்தை தூக்கி கொடுக்க மாட்டான். என்னை பாத்தா உங்க ரெண்டு பேருக்கும்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 7 காளிதாஸ் கூறியதை கேட்ட பிறகு தான் ரங்கராஜின் முகம் தெளிவடைந்தது. “என்னடா சொல்ற.. நிஜமாவா.. பரிகாரம் செஞ்சா என் பேரனுடைய வாழ்க்கை சரியாகிடுமா?” என்று ஆர்வமான குரலில் கேட்டார். “எல்லாம் சரியாகிடும் டா நீ ஒன்னும் வருத்தப்படாத.. நாளைக்கு நாம போய் அந்த சாமியாரை பார்த்துட்டு வந்துடுவோம்”. “இல்லடா வேண்டாம் நல்ல விஷயத்தை எதுக்காக தள்ளி போடணும் நாம இன்னைக்கே போய் அவரை பாத்துட்டு வந்துடுவோம். எனக்கு என் பேரனோட வாழ்க்கை சரியாகனும்.

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 6 ராம் தான் காரை ஓட்டிக்கொண்டு வந்தான். அவனுக்கு அருகில் இருந்த இருக்கையில் தான் அமர்ந்திருந்தான் சூர்யா. வீடு வந்து சேரும் வரையிலுமே ஒரே புலம்பல் தான். வீட்டையும் அடைந்து விட்டார்கள்.. மணி நள்ளிரவை நெருங்கி விட்டது. கை தாங்கலாக சூர்யாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். அதுவரையிலும் தாத்தா உறங்க செல்லாமல் கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் தான் அமர்ந்திருந்தார். அவரை சற்றும் எதிர்பாராத ராமோ, “சூர்யாவை ரூம்ல படுக்க வச்சுட்டு வரேன் தாத்தா”

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 5 “சரி என்ன பண்ணனும்னு சொல்லுங்க என்னால முடிஞ்சா நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் என் பிரெண்டோட வாழ்க்கை இப்படியே போவதை பார்க்கும் போது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு”. “பேசாம எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி நடிப்போமா.. என்னோட கடைசி ஆசையா அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்போம்” என்று அவர் குதூகலமான குரலில் கூறவும். “செத்தா சாகட்டும்னு ஹாஸ்பிடல் கொண்டு போய் அட்மிட் பண்ணிட்டு நான் என் வேலையை பார்க்க

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 4 “சரி விடுடா.. நடந்தது ஒரு மிஸ்அண்டர்ஸ்டான்டிங் இதுல யாரு மேலயும் நம்ம தப்பு சொல்ல முடியாது. அவங்க இடத்துல இருந்து பார்த்தா அவங்க ரியாக்ட் பண்ணது கரெக்ட் தானே” என்று ராம் அவளுக்கு சாதகமாக பேசவும். அவனை முறைத்து பார்த்த சூர்யா, “உன் அளவுக்கு பெரிய மனசு எனக்கு கிடையாது” என்று அவனை திட்டியவன். வேதவள்ளியை நோக்கி சொடக்கிட்டவாறு, “இங்க பாரு என் ஆபீஸ்ல வச்சு அந்த இடியட் அப்படி தப்பா நடந்துக்கிட்டதால்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 3 “என்ன உளறுர” என்ற சூரிய பிரசாத்தின் வார்த்தையில், “நான் ஒன்னும் உளறல உண்மையை தான் சொல்றேன். இவர் என்னை தப்பா டச் பண்ணாரு அதனால் தான் நான் அடிச்சேன்” என்று கூறியவளுக்கு அவர்கள் இருவரின் மீதும் அத்தனை கோபம் வந்தது. தப்பு செய்தது அவன் ஆனால் கேள்வி கேட்பது என்னையா.. என்னை ஏதோ குற்றவாளி போல் நிற்க வைத்து கேள்வி கேட்கிறானே என்று எண்ணுகையில் சூரிய பிரசாத் மீதும் அத்தனை ஆத்திரம் வந்தது.

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 2 எஸ் பி சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸின் வாயிலில் நின்று இருந்த வேதவள்ளி பல வேண்டுதல்களை வைத்துவிட்டே அப்பெரிய கட்டிடத்தினுள் காலடி எடுத்து வைத்தாள். அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டமே அவளை மிரளச் செய்தது. தனக்கு இங்கே வேலை கிடைக்குமா என்று மிகப்பெரிய ஆச்சரிய குறியும் அவளுக்குள் எழுந்தது. “கடவுளே எப்படியாவது இந்த கம்பெனியில் எனக்கு வேலை கிடைச்சிடனும்” என்று ஒவ்வொரு தெய்வத்தையும் வேண்டிக் கொண்டே அடி மேல் அடி வைத்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள். ரிசப்ஷனிஸ்ட்,

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 1 பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவள் தன் கையில் இருந்த கைப்பையை அத்தனை அழுத்தமாக பற்றி இருந்தாள். அவளுக்குள் அவ்வளவு கோபம், ஆற்றாமை அதை வெளிப்படுத்த முடியாத தன் இயலாமையை எண்ணி தன் மேலேயும் கோபம். அவள் அருகில் நின்று இருந்தவனோ வேண்டுமென்றே அவளை உரசும்படி நெருங்கி நிற்கவும். அவனை திரும்பி முறைத்தவள் அதற்குள் தான் செல்ல வேண்டிய பேருந்து வந்து விடவும் கண்களாலேயே அவனை எரித்து பஸ்பம் ஆக்கிவிட்டு அப்பேருந்திற்குள் ஏறிக்கொண்டாள். ஆண்கள் என்றாலே

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

error: Content is protected !!