22. காதலோ துளி விஷம்
விஷம் – 22 இருள் சூழ ஆரம்பித்த அழகிய மாலை நேரம் அது. யாழவனின் பால்கனிக் கதவு திறந்திருந்ததன் விளைவால் தெளிவான சந்திர ஒளியில் அந்த அறை மெலிதாக மினுமினுக்க, மெழுகுவர்த்தியின் மெளன அலைகளில் இருவரின் நிழல்களும் சிருங்கார ராகமாக ஒன்றோடொன்று கலந்து உருகின. கீழ் உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டாள் அவள். அவளுக்கோ அவஸ்தையாக இருந்தது. முன்பு போல அவனுக்குக் கட்டுப்பாடு விதித்து அவனைத் தள்ளி நிறுத்துவதற்கு இப்போது முடியாது அல்லவா..? அவளின் ஒட்டுமொத்த உரிமையாளனாக […]
22. காதலோ துளி விஷம் Read More »