சிந்தையுள் சிதையும் தேனே

13. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 13 காயத்ரி மயங்கி விழுந்து கிடந்த இடத்தை நோக்கி கருணாகரன் “காயத்ரி..” என்று பேர் அரவத்துடன் கத்தியபடி அவர் அருகே ஓடிப் போய் அவரைத் தூக்கி தனது மடியில் போட்டு “காயத்ரி.. காயத்ரி..” என அவரது கன்னம் தட்டினார். ஆனால் பதிலுக்கு காயத்ரியிடம் இருந்து எந்தவித அசைவும் இல்லை. கருணாகரனுக்கு தனது உலகமே அசைவற்று ஸ்தம்பித்து போய் நின்றது போல இருந்தது. இப்படி ஒரு நிலையில் காயத்ரியை பார்க்க முடியாமல் அவரது இதயமோ வெளியே வந்து […]

13. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

12. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 12 “ஹலோ பாஸ்..” “சொல்லு கண்ணாயிரம்..” என்று ஒரு திடமான குரல் அதிர்ந்து ஒலித்தது. அந்தக் குரல் ஒருவரின் மனதில் பயத்தை உண்டு பண்ண கூடிய அளவு மிகவும் கனமான குரலாகும். அந்தக் குரலுக்கு தெரியும் கண்ணாயிரம் முக்கியமான விடயத்துக்கு மட்டும்தான் தனக்கு அழைப்பு எடுப்பான் என்று, “என்ன கண்ணாயிரம் சொல்ல வந்த விஷயத்தை நேரடியா சொல்லு என்ன பிரச்சனை..?” என்று அவனது குரலின் தொணியை வைத்து ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என்று அந்த குரல்

12. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

11. சிந்தையுள் சிதையும் தேனே..!

அத்தியாயம் 11 நேரம் 11 ஐத் தொட்டுக் கொண்டிருந்த வேளையில் மிக வேகமாக காற்றைக் கிழித்துக்கொண்டு கார்த்திகேயன் தனது வீட்டிற்குள் புகுந்தான். அங்கு வெளியே வாசலில் பூச்சரம் கட்டிக் கொண்டிருந்த அவனது நண்பன் திவ்யன் அவனது நடையை வைத்தே அவன் மிகவும் கோபமாக இருக்கிறான் என்று கண்டு கொண்டவன், உடனே கார்த்திகேயன் பின்னே அவன் ஓடோடி வர கார்த்திகேயனோ தனது அன்னையின் அறைக்குள் நுழைந்தான். அன்னை நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் அவனது முகம் சடுதியில் கதிரவனைக்

11. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

10. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 10 நிவேதா கார்த்திகேயனுக்கு அழைப்பை எடுத்து, “ஹலோ கார்த்தி எப்படி இருக்கீங்க..?” என்று மிகவும் குழைவாக மயக்கும் குரலில் பேசினாள். இனி எல்லாம் அப்படித்தானே..! ஏனென்றால் அவளது மொத்த சொத்தும் அவனின் பேரில் அல்லவா இருக்கின்றது. இனி சொத்தை தன் பேரில் மாற்றும் வரைக்கும் அவனைக் காந்தக் குரலில் பேசி மயக்கத்தானே வேணும். கார்த்திகேயனிடம் இருந்தோ, “என்ன விஷயம்..” என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே வந்தது. “சரியான சிடு மூஞ்சு ஒரு அழகான பொண்ணு வந்து

10. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

9. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 9 நாளை விடிந்தால் திருமணம் என்று இருக்க திருமண ஏற்பாடுகளை பம்பரம் போல சுற்றி சுற்றி காயத்ரியும், கருணாகரனும் செய்து கொண்டிருந்தனர். நிவேதாவோ அவை அனைத்தையும் வேடிக்கை பார்த்து சிரித்தபடி தனது தலையாய வேலையான ஊதாரித் தனமாக ஊர் சுற்றுவதை வழமை போல செய்து வந்தாள். காலையிலேயே மிக வேகமாக நிவேதா எங்கோ புறப்பட்டு கொண்டிருந்ததைக் கவனித்த காயத்ரி நிவேதாவின் அருகில் வந்து, “நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்ப எங்க அவசரமா கிளம்பி கிட்டு இருக்க..”

9. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

8. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 8 “ஓகே நான் சம்மதிக்கின்றேன்..” என்று நிவேதா கூறியதும் காயத்திரிக்கு நிலத்தில் கால் நிற்கவே இ.ல்லை அவ்வளவு சந்தோசம் துள்ளிக் குதித்து தன் வயதுக்கு மீறிப் பாய்ந்து நிவேதாவை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தார். தாயின் உயில் எழுதும் முடிவில் முதல் திணறிப்போன நிவேதா பின்பு தனது அறைக்குள் சென்று திடமாக ஒரு முடிவை எடுத்த பின்பு வெளியே வந்து கார்த்திகேயனுடன் திருமணம் முடிக்க சம்மதம் என தனது தாய், தந்தையர் முன் கூறினாள்.

8. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

7. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 7 உயிலில் எழுதி இருந்த விடயங்கள் யாதெனில், ‘திருமதி காயத்ரி கருணாகரன் ஆகிய நான் எனது அனைத்து சொத்துக்களையும் தனபால் கார்த்திகேயனுக்கு முழு மனதுடன் மனப்பூர்வமாகக் கொடுக்கின்றேன் என்பதனை இதன் மூலம் அறியத் தருகின்றேன்.. குறிப்பு – கார்த்திகேயனுக்குரிய சொத்துக்கள் அனைத்தும் அவருக்கு வரப்போகும் மனைவி அனுபவிக்க மட்டுமே முடியும் உரிமை கொண்டாட முடியாது. மேலும் அவர் அந்த சொத்துக்களை யாருக்காவது மாற்றிக் கொடுக்க விரும்பினால் அது அவரது மனைவி மற்றும் வாரிசுகளின் பெயரில் மட்டுமே

7. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

6. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 6 அனைவரையும் விட விக்ரமுக்குத் தான் கை, கால் உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது. ஆனால் சிங்காரம் அசையவில்லை அவனது கண்கள் ரௌத்திரத்துடன் பார்வையை வீசியது. ஆம் அது வேறு யாரும் அல்ல. அவனது மொத்த அன்பும் கொட்டிக் கொட்டி வளர்த்த ஆசைப் புதல்வி மகிழ்மதியே தான். ஒரு நிமிடம் தனது மகளை உருத்து விழித்து விட்டு தோளில் இருக்கும் துண்டை, உதறி மீண்டும் தோளில் போட்டுவிட்டு வேகமாக தனது அரண்மனை போல் இருக்கும் வீட்டிற்குள் சினம்

6. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

5. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 5 “அதுதான் உன்கிட்ட வந்து பேசினாலே அந்த ட்ரெடிஷனல் கேர்ள் அவதான் நீ சொல்லித்தான் அந்தப் பொண்ணு என்கிட்ட வந்து மிஸ் பிஹேவ் பண்ணினான்னு எனக்கு நல்லாவே தெரியும்..” “இல்… இல்லையே என் மேல சும்மா வீண்பழி போடாதீங்க..” என்று அவள் குரலை உயர்த்தி மறுத்துப் பேச, “பொய் சொல்லாத நிவேதா மேடம்ட கார் எனக்கு நல்லாவே தெரியும் நான் வர்றதுக்கு முன்னுக்கு அந்த கார் பார்கிங்ல நின்னத பாத்துட்டு தான் உள்ள வந்தேன் நான்

5. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

4.சிந்தையுள் சிதையும் தேனே..!

 தேன் 4   நிவேதா முன்னே வந்து மூச்சு வாங்க நின்றதும் அவளையும் தனது கைக்கடிகாரத்தையும் ஒரு முறை அழுத்தமாக பார்த்து தலை அசைத்து விட்டு சலிப்புடன் மீண்டும் அந்த உணவகத்தின் உள்ளே சென்றான் கார்த்திகேயன். அவனது செய்கையைப் பார்த்து கடுப்பான நிவேதா எதுவும் கூறாமல் அவன் பின்னே சென்று அவன் இருந்த இருக்கைக்கு எதிரில் அமர்ந்தாள். இருவரும் எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் இருக்க முதலில் அந்த அமைதியை உடைத்து எறிந்தது நிவேதா தான். தனது

4.சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

error: Content is protected !!