3. சிந்தையுள் சிதையும் தேனே..!
தேன் 3 கருணாகரன் மீட்டிங்கை முடித்துவிட்டு மதியம் உணவு உண்ண வந்த போது நிவேதாவுடன் நடந்த உரையாடலை பற்றி கூற காயத்ரிக்கு முகம் எல்லாம் பூ போன்ற புன்னகை மலர்ந்தது. உடனே தொலைபேசி மூலம் கார்த்திகேயனுக்கு தெரியப்படுத்தி அவர்கள் இருவரின் சந்திப்புக்கான ஒழுங்குகளை கணப்பொழுதில் செய்து முடித்தார். மாலை 4 மணி அளவில் பிரபலமான உயர் ரக உணவகத்தில் நிவேதாவிற்காக காத்திருந்தான் கார்த்திகேயன். நான்கு மணிக்கு சரியாக நிவேதா வந்து விடுவாள் என்று காயத்ரி தெரிவித்திருக்க பத்து […]
3. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »