தணலின் சீதளம்

தணலின் சீதளம் 18

சீதளம் 18 சென்னைக்கு சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பி வர அவர்களை ஆவலாக கேட்ட அறிவழகிக்கோ அவளுடைய அம்மா சற்று நேரம் கழித்து சொல்வதாக கூறினார். ஆனால் அவளுக்கோ அங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வமாக இருந்தது. அதனால் விடாமல் தன் தாயிடம் கேட்க அவளுடைய அன்னையோ அறிவழகியின் தொடர் தொல்லையால் அங்கு நடந்ததை அவளிடம் சொல்லியவர், “ இங்கு பாரு அறிவு இது எக்காரணத்தைக் கொண்டும் உன் அண்ணனுக்கு தெரியவே கூடாது அப்படி […]

தணலின் சீதளம் 18 Read More »

தணலின் சீதளம் 17

சீதளம் 17 தங்களுடைய மகனுக்காக பெண் கேட்டு சென்னைக்கு வந்தவர்களோ மேகாவின் தந்தையிடம் மேகாவும் தன் மகன் வேந்தனும் விரும்புவதாகவும் தங்களுக்கும் இதில் முழு சம்மதம் என்றும் கூறியவர்கள் அவருடைய சம்மதத்தை எதிர்பார்க்க, அவரோ திடீரென்று இவர்கள் இப்படி சொல்வதை கேட்டவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதில் தங்கள் மகளும் விரும்புகிறாள் என்று சொன்னதை குறித்துக் கொண்டவர், “ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் இப்ப வந்துடறேன்” என்று அவர்களிடம் சொல்லியவர் தன்னுடைய தொலைபேசியை எடுத்துக்கொண்டு

தணலின் சீதளம் 17 Read More »

தணலின் சீதளம் 16

சீதளம் 16 “நீங்க என்னமா சொல்றீங்க எனக்கு எதுவும் புரியலையே” என்று அந்த அம்மாவிடம் வேந்தன் கேட்க, அப்பொழுது தன்னுடைய கரங்களை தட்டியவாறு அவன் முன்னே வந்த கதிரோ, * அது எப்படி உனக்கு புரியும் யாருக்கும் தெரியாம அங்க போய் அசிங்கப்பட்டதை இங்க விம் வச்சு விளக்கவா முடியும். சரியான கேடி தாண்டா நீ அப்படியே முழு பூசணிக்காவ சோத்துக்குள்ள மறைச்ச மாதிரி ஒண்ணுமே தெரியாத மாதிரி பில்டப் பண்ற” அவனுடைய ஏளனமாக பார்க்கும் அந்த

தணலின் சீதளம் 16 Read More »

தணலின் சீதளம் 15

சீதளம் 15 “அடியே மேகா நீ சொல்றதெல்லாம் வச்சு பார்த்தா வேந்தன் அண்ணா பொருத்தமா இருப்பாரு. உனக்கு ரொம்ப பிடிச்ச வீரா கூட அங்க தான் இருக்கு. ஒரு கல்லுல ரெண்டு மாங்கா எப்படி உனக்கு ஓகேவா” “பைத்தியமாடி பிடிச்சிருக்கு உனக்கு வீராவை எனக்கு ரொம்ப பிடிக்கும்தான். அதுக்காக அந்த ஏலியனை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா” என்று அவள் சொல்ல அப்பொழுது அவ்வழியை கடந்து வந்த வேந்தன் மேகாவின் கண்ணில் விழ அவனை வம்பிழுக்கும் பொருட்டு அவனை

தணலின் சீதளம் 15 Read More »

தணலின் சீதளம் 14

சீதளம் 14 “அடியே சீத்தா என்னடி புள்ள பெத்து வச்சிருக்க இவனையெல்லாம் என் பிள்ளைன்னு சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு. ஒரு சின்ன வேலையை கூட ஒழுங்கா செய்ய தெரியல தருதலை. இவனெல்லாம் உயிரோட இருக்குறதுக்கு செத்துப் போய் இருக்கலாம்” “ என்னங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க நமக்குன்னு இருக்கிறது ஒரே ஒரு ஆம்பள புள்ள. இப்படி வார்த்தையால கரிச்சி கொட்டாதிங்க” என்று அழுதார் சீத்தா. “ அடச்சை நிறுத்து உன் ட்ராமவ அது எப்படி டி. ஆ

தணலின் சீதளம் 14 Read More »

தணலின் சீதளம் 13

சீதளம் 13 மோதிரத்தை கையில் வாங்கிய மணமக்களும் புன்னகையோடு ஒருவர் கையில் மற்றொருவர் மாற்றிக்கொள்ள அங்கு சுற்றி இருந்த அனைவருமே அவர்கள் மேல் மலர் தூவி வாழ்த்தினார்கள். அப்பொழுது தான் மேகா ஒன்றை கவனித்தாள். தன்னை ஏதோ இறுக்கமாக பிடித்துக் இருப்பது போல் இருக்க குனிந்து பார்த்தவளோ திகைத்துப் போனாள். ‘ தான் இவ்வளவு நேரம் இப்படியேவா இருந்தோம்’ என்று நினைத்தாள். ஆம் வேந்தன் உடைய கைச்சிறைக்குள் அவனை ஒட்டி நின்று கொண்டிருந்தாள். ‘நான் எப்படி இந்த

தணலின் சீதளம் 13 Read More »

தணலின் சீதளம் 12

சீதளம் 12 அசைவற்று நின்ற மேகாவை வேந்தன் தோளைப் பிடித்து உழுக்க சட்டென அவன் புறம் திரும்பியவள் அவனுடைய கையைத் தட்டி விட்டாள். “இங்க பாருங்க மோதிரத்தை குடுங்க நான் போறேன்” என்று மீண்டும் அவன் முன்னே கை நீட்ட, அவனோ தன்னுடைய கையில் இருந்த மோதிரத்தையும் அவளையும் அவளுடைய கையையும் மாறி மாறி பார்த்தவன், “ கண்டிப்பா கொடுக்கணுமா” என்று கேட்டான். அவளும், “ ஆமா கண்டிப்பாக வேணும்” என்று அவள் சொல்ல வேந்தனோ மோதிரத்தை

தணலின் சீதளம் 12 Read More »

11. தணலின் சீதளம்

சீதளம் 11 “அடியே நாளைக்கு சாயந்திரம் நம்ம கிளம்பனும் எல்லாத்தையுமே எடுத்து வச்சுட்டியா இல்ல இன்னைக்கு நடக்கப்போற நிச்சயதார்த்தத்துக்கு ரெடியாகிறதால எல்லாத்தையும் மறந்துட்டியா” என்று கேட்டவாறு தன்னுடைய பெட்டியில் தன்னுடைய பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டு பூங்கொடி இடம் கேட்டாள் மேகா. அவளோ செல்போனில் அவளும் ராமும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்து ரசித்து கொண்டிருக்க இடையில் இவள் கேட்ட கேள்வியில் இவள் புறம் திரும்பிய பூங்கொடியோ, “ மனுசிய கொஞ்ச நேரமாவது சந்தோஷமா ஃபீல் பண்ண விடுறியாடி

11. தணலின் சீதளம் Read More »

10. தணலின் சீதளம்

சீதளம் 10 கை கழுவு சென்றவளின் பின்னோடு சென்ற வேந்தனோ அவள் தன்னை பற்றி முணுமுணுப்பதை கேட்டவன் அவள் பின்னே அவளின் முதுகை உரசியவாறு நின்று அவளை வார்த்தைகளால் சீண்டி தன்னுடைய கையை கழுவியவன் அவளுடைய தாவணி முந்தானையை வைத்து தன்னுடைய தண்ணீர் சிந்திக் கொண்டிருந்த கையையும் வாயையும் அவளைப் பார்த்தவாறு துடைத்தான் வேந்தன். இங்கு இவளுக்கோ அவனுடைய அடுத்தடுத்த முத்தங்களிலேயே ஆடிப் போனவள் அவனுடைய இந்த தொடர் நெருக்கத்தில் பெண்களுக்கே உண்டான அச்சமும் நாணமும் அவளுடன்

10. தணலின் சீதளம் Read More »

09. தணலின் சீதளம்

சீதளம் 9 அவர்களுடைய வீட்டில் உள்ளே வந்த மேகாவோ அந்த வீட்டை சுற்றி பார்க்க அவர்களின் குடும்ப புகைப்படம் அங்கு பெரிதாக மாற்றப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை பார்த்தவளின் முகமோ வேந்தனின் முகத்தை பார்த்ததும் இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது. அதை அருகில் இருந்த அன்னலட்சுமி வடிவுக்கரசி அறிவழகி என மூவருடைய கண்களிலும் பதிந்து போனது. ஆனாலும் யாரும் அதை வெளி காட்டவில்லை. அப்பத்தா மேகாவின் அருகில் அமர்ந்தவர், “ உன் பெயர் என்னம்மா?” என்று கேட்டார். “ மேகா”

09. தணலின் சீதளம் Read More »

error: Content is protected !!