தணலின் சீதளம் 18
சீதளம் 18 சென்னைக்கு சென்றவர்கள் வீட்டிற்கு திரும்பி வர அவர்களை ஆவலாக கேட்ட அறிவழகிக்கோ அவளுடைய அம்மா சற்று நேரம் கழித்து சொல்வதாக கூறினார். ஆனால் அவளுக்கோ அங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வமாக இருந்தது. அதனால் விடாமல் தன் தாயிடம் கேட்க அவளுடைய அன்னையோ அறிவழகியின் தொடர் தொல்லையால் அங்கு நடந்ததை அவளிடம் சொல்லியவர், “ இங்கு பாரு அறிவு இது எக்காரணத்தைக் கொண்டும் உன் அண்ணனுக்கு தெரியவே கூடாது அப்படி […]