08. தணலின் சீதளம்
சீதளம் 08 இவ்வளவு நேரமும் வேந்தனை கடுப்பேற்றிக் கொண்டிருந்த மேகாவினுடைய செம் மாதுளை இதழ்களோ வேந்தனின் முரட்டு இதழ்களுக்குள் சிக்கிக்கொண்டு தவித்தது. சிறிது நேரம் அவளால் என்ன நடந்தது என்று கூட கிரகிக்க முடியாத அளவிற்கு இருந்தது அவனுடைய இந்த செயல். பின்பு அவனை தன்னிலிருந்தும் விளக்கியவளோ அவனை அடிக்க கையை ஓங்க அதை லாபகமாக பிடித்தவனோ, “ இங்க பாரு மொதல்ல ஒரு பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்க கத்துக்கோ. சும்மா ஏதோ முத்தம் முத்தம் […]