13. நேசம் கூடிய நெஞ்சம்
நெஞ்சம் – 13 நிமிர்வாக பேசிவிட்டு வந்தாளே தவிர, அடுப்படியில் வந்து வாயில் துப்பட்டாவை வைத்து அமுக்கி கொண்டு அழுது தீர்த்தாள் மலர். வலிக்க வைக்காமல், புலம்ப வைக்காமல் இருக்குமா உண்மை காதல்? எப்படி என் காதலை எளிதாக கூறிவிட்டான்! பல நண்பர்கள் இருக்கும் அவனின் பெண் தோழிகள் அப்படி இருந்தால், நானும் அப்படி இருப்பேனா? அவன் திருமண விஷயம் இப்படி என் மனதை அரிக்கிறதே? அவனுக்கு ஏன் புரியவில்லை, திருமணம் நிச்சயம் ஆகி இருக்கும் போது […]
13. நேசம் கூடிய நெஞ்சம் Read More »