மயக்கியே என் அரசியே…(8)
அத்தியாயம் 8 “அவள் கேட்டதும் இவனும் ஐஸ் வாங்கி கொடுத்துட்டானா?” என்ற அருணா விடம், “ஆமாம்” என்று பற்களைக் கடித்த பவித்ரா, “என்னம்மோ சொன்னீங்க அவங்க இரண்டு பேரும் இதுவரை பேசிக்கிட்டதில்லை, பழகினதில்லைனு என்னமோ பத்து வருசமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட புருஷன், பொண்டாட்டி போல அவ்வளவு அன்யோன்யமா இருக்காங்க. அவள் பாவா, பாவானு கொஞ்சுறதும், உங்க தம்புடு தெய்வா, தெய்வானு அவளோட முந்தானையை பிடிச்சுட்டு சுத்துறாரு என்னால அதை பார்க்க முடியலை வதனை” […]
மயக்கியே என் அரசியே…(8) Read More »