விடாமல் துரத்துறாளே

விடாமல் தூரத்துறாளே 2

பாகம் 2 தேவேந்திரன் இல்லம் என்று வாயிலில் கற்களில் பொறிக்கப்பட்டு மிக பிரமாண்டமாக வீற்றிருந்தது அந்த வெள்ளை மாளிகை… அந்த எரியாவிலேயே மிக பெரிய மாளிகை அது… 50 வருட பழைய மாளிகை தான்… ஆனால் இப்போதும் வெளியில் இருந்து பார்ப்போர் கண்களை கவரும் வகையில் அழகாக பராமரித்து வருகின்றனர்..  அந்த வீட்டின் உரிமையாளர் வேதசாலம் அவரின் அப்பா பெயர் தேவேந்திரன்… அவர் கட்டிய மாளிகை தான் இது..  வேதாசலம் கோவையில் மிகப்பெரிய தொழிலதிபர்… xxxxx என்ற […]

விடாமல் தூரத்துறாளே 2 Read More »

விடாமல் துரத்துராளே 1

பாகம் 1 அதிகாலை நேரம் 4 மணி, கோவை மாநகர் ஆர்.எஸ்.புரம் பகுதி மேற்தரப்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்று கூட சொல்லலாம்… அங்கு தான் அமைந்திருந்தது அந்த அழகான பங்களா… வீட்டினுள் தனது அறையின் மெத்தையில் அமர்ந்து தனது விரல் நகங்களை கடித்து கொண்டு இருந்தாள் இனியா மிக பதட்டத்துடன், முகத்தில் இருந்த சோர்வும் கண்களில் தெரிந்த சிவப்புமே கூறியது இரவு முழுவதும் அவள் உறங்கவில்லை என்று, அவளின் அருகே சாந்தமான முகத்துடன் உறங்கும்

விடாமல் துரத்துராளே 1 Read More »

error: Content is protected !!