விஷ்வ மித்ரன்

35. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   நட்பு 35   “துணி துவைக்க தெரியலையே. சொல்லி தர வா பூர்ணி” என பாத்ரூமில் துணி துவைத்தவாறு பாவமாகப் பாடிக் கொண்டிருந்தான் ரோஹன்.   “சேர்த்து வெச்ச துணியை எல்லாம் அள்ளித் தரேன் வா ரோஹி” என பதிலுக்குப் பாடியவாறு இன்னும் இரண்டு சர்ட்டைக் கொண்டு வந்து அவன் மேல் போட்டாள் பூர்ணி.   “ஏன்டி இந்தக் கொலை வெறி? இன்னிக்கு ஒரு நாள் வீட்டில் இருக்கேன். இப்படி வேலைக்காரன் மாதிரி […]

35. விஷ்வ மித்ரன் Read More »

34. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   நட்பு 34   ஆகாயப் பெண்ணின் மடியில் தாரகைகள் சிணுங்கிக் கொண்டிருந்தன.   முதலிரவிற்காக பொம்மை போல் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. இளம்பெண்கள் அவளை கிண்டல் செய்ய, அதில் சிறிதும் ஈடுபடப் பிடிக்காமல் அமர்ந்திருந்தாள் அவள்.   எரிமலையாக தீச்சுவாவைகளின் தாக்கத்தில் குமுறிக் குமுறி வெடித்துக் கொண்டிருந்தது அவள் மனம். விஷ்வா தான் விச்சு என்பதை அவளால் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவ்வாறு இருக்காது என்றே அடித்துக் கூறியது காதல் கொண்ட

34. விஷ்வ மித்ரன் Read More »

33. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   நட்பு 33   பட்சிகளின் கீச் கீச் ஒலி இன்னிசையாய் செவி தீண்டிட, மலர்ச் சரங்கள் தொங்கி மங்காத வாசத்தை வீச, பந்தல்களின் அலங்காரம் மனம் கொய்ய புது அழகுடன் விகசித்தது அந்த திருமண மண்டபம்.   வாயிலின் தொங்கிய பதாகையில் விஷ்வஜித் வெட்ஸ் வைஷ்ணவி என்றும், அருள் மித்ரன் வெட்ஸ் அக்ஷரா என்றும் அழகாக எழுதப்பட்டிருந்தது.   வருவோரை இன்முகத்துடன் வரவேற்றனர் சிவகுமார் தம்பதியும் ஹரிஷும். குறிப்பிட்ட உறவுகளையே அழைத்திருந்தனர் இரு

33. விஷ்வ மித்ரன் Read More »

32. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   நட்பு 32   இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு டிஜே சத்தத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது சிவகுமார் இல்லம்.   நாளை அவரது பாசமிகு பிள்ளைகளின் திருமணம் அல்லவா? மழலைகளின் ஓட்டமும், உறவுக்கார இளைஞர்களின் ஆட்டம் பாட்டமும், ஆண்களின் பேச்சும், பெண்களின் சலசலப்புமாக வீடே அமர்க்களமாக இருந்தது.   தனது அறையில் நாடியில் கை குற்றி அமர்ந்திருந்தாள் அக்ஷரா. தோழிகள் கிண்டல் செய்து சிவக்க வைத்து விட்டுக் கிளம்ப, இப்பொழுது தான் சுதந்திரமாக இத்தனை

32. விஷ்வ மித்ரன் Read More »

31. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு 31   வானதேவதையை இருள் அசுரன் கவ்விக் கவர்ந்து சிறைப்பிடித்திருந்தது.   கட்டிலில் அமர்ந்து கால்களை மடித்து அதில் முகம் புதைத்திருந்தாள் பூர்ணி. அவள் மனத்தில் ஒரு வித சஞ்சலம்.   மெல்ல எழுந்து பூனை நடை போட்டு வாசலை எட்டிப் பார்க்க அவள் வரும் போது எப்படி இருந்தானோ அப்படியே சோபாவில் அமர்ந்து தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டிருந்தான் ரோஹன்.   அவனின் நிலை மனதைப் பிசைந்திட, அருகில்

31. விஷ்வ மித்ரன் Read More »

30. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 நட்பு – 30   பழக்கதோஷத்தில் தான் வந்தால் தங்கிக் கொள்ளும் அறையினுள் நுழைந்த விஷ்வா “அம்மாஆஆ பேய்” எனும் அலறலைக் கேட்டு தலை திருப்பியவனோ,   “அய்யோ பிசாசு” என்று கத்தினான்.   “என்னது விஷ்வா வாய்ஸ் மாதிரி இருக்கு?” என ஒரு ஜீவன் நினைக்க, “ஒரு வேளை அது நவியோ?” என நினைத்து அவ்விடத்தை மீண்டும் நோக்கினான்.   அடர்ந்து கிடந்த கூந்தல் முகத்தை முழுமையாக மறைத்திருக்க அதை

30. விஷ்வ மித்ரன் Read More »

29. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்     நட்பு – 29   பூர்ணி அழைத்திருக்க, அவளோடு பேசியவாறு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி.   “உள்ளே வரலாமா அண்ணியாரே?” என்ற குரலில் நிமிர்ந்தவள் வாயிலில் நின்றிருந்த அக்ஷராவைக் கண்டு,   “ஹேய் அஷு! வா வா” என ஓடிச் சென்று உள்ளே அழைத்து வந்தாள்.   “உட்காரு அக்ஷு” அவளை அமருமாறு பணிக்க, “நான் உட்கார வரலை. உன் கூட சேர்ந்து வீட்டை கொஞ்சம் க்ளீன் பண்ண வந்தேன்”

29. விஷ்வ மித்ரன் Read More »

28. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   நட்பு 28   வானக் காகிதத்தில் செந்நிறச் சாயம் பூசி விளையாடிற்று காலைக் கதிரவன்.   நெடுநேரம் கழித்துத் தான் கண்விழித்தாள் பூர்ணி. தலை வலிப்பது போலிருக்க, முகம் சுருக்கினாள் அவள்.   “குட் மார்னிங் பூக்குட்டி” கையில் காபி கப்புடன் புன்னகையே உருவாய் வந்து நின்றான் ரோஹன்.   அவளோ அமைதி ஆயுதத்தைக் கையேந்தச் சித்தம் கொண்டாள், அவன் மீது இன்னும் மீதியிருந்த கோபத்தில்.   “ஓகே குட் மார்னிங் சொல்லாத.

28. விஷ்வ மித்ரன் Read More »

27. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 27   ஹரிஷ் மித்துவிடம் இருப்பதாகக் கூறி விஷ்வாவை வீட்டிற்குச் சென்று ரெஸ்ட் எடுக்குமாறு சொல்ல, மனமே இன்றி வீடு திரும்பினான் அவன்.   அவன் மனதில் மித்து இரத்த வெள்ளத்தில் மயங்கிய காட்சியே நினைவில் உதிக்க, இன்னும் கூட அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை தோழனால்!   வழியில் இருந்த கோயில் கண்களில் தென்பட அங்கு சென்றான். கண்களை மூடி மித்ரனுக்குப் பிடித்த முருகனை வணங்கினான்.   “முருகா!

27. விஷ்வ மித்ரன் Read More »

26. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 26   அனைவரும் வெளியேறிய மறு நொடி தன்னவனை அணைத்துக் கொண்டாள் அக்ஷரா. அவள் உள்ளத்தில் மித்ரன் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்திருந்த காட்சியே தோன்றி மறைந்தது.   இன்னும் அவள் நடந்து முடிந்த நிகழ்வின் தாக்கத்திலிருந்து மீண்டு வரவில்லை என்று புரிந்து கொண்டான் ஆடவன்.   “அம்முலு! உன் அதிரடிக் காதலை தாங்குற சக்தி இப்போ எனக்கு இல்ல டி. ரொம்ப வீக்கா இருக்கேன். இது வேற நேரமா

26. விஷ்வ மித்ரன் Read More »

error: Content is protected !!