விஷ்வ மித்ரன்

5. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙   அத்தியாயம் 05   தனது துப்பட்டாவைப் பிடிக்கப் போன ரௌடி அலறலுடன் தூரச் சென்று விழவும் மிரண்ட விழிகளுடன் திரும்பினாள் வைஷ்ணவி. சர்ட் கைகளை மேலேற்றியவாறு கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாய்த் தான் நின்றிருந்தான் ஒருவன். அவன் அருள் மித்ரன்!   சகா விழுந்ததைப் பார்த்து உள்ளுக்குள் பயந்தவாறு மற்றவன் நிற்க, விழுந்தவனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “டேய் யாருடா நீ? என்னைய எதுக்கு அடிச்ச?பெரிய ஹீரோனு நெனப்பா” என்று எகிற, […]

5. விஷ்வ மித்ரன் Read More »

4. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன்    அத்தியாயம் 04   “அக்ஷு! எங்க இருக்க” என்று தேடிக் கொண்டே அவளின் அறைக்குள் நுழைந்தார் நீலவேணி.   அங்கும் அவள் இல்லாது போகவே ஒவ்வொரு இடமாகத் தேடியவர் கார்டன் ஊஞ்சலில் இருப்பதைக் கண்டு கொண்டு ஆசுவாசமாய் மூச்சு விட்டார்.   “அடியே அக்ஷு! இங்க தான் இருக்கியா? எவ்ளோ கத்துறேன் நீ உன் பாட்டுக்கு இருக்குற” என்று கேட்டவாறே அவள் முகம் பார்த்தவர் அதிர்ந்து விட்டார்.   விழிகளில் வழியும்

4. விஷ்வ மித்ரன் Read More »

3. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன்  💙   அத்தியாயம் 03   பல்கோணியில் நின்று இரவு வானினை ஒளியிழந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.. இந்த வானைப் போலத் தானே அருள் எனும் ஒளியை இழந்து தனது வாழ்வும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்பதை நினைக்க நினைக்க கண்ணீரைச் சுரக்கலாயின அவள் விழிகள்.   அவன் எங்கே இருக்கின்றான்? அவனுக்கு தன்னை சிறிதாவது ஞாபகம் இருக்குமா? ஏன் இவ்வாறு செய்தான்? என்று பற்பல வினாக்கள் பதிலறிய முடியாத குழப்பத்தையும்

3. விஷ்வ மித்ரன் Read More »

2. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 02   மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் அந்த ஏர்போர்ட்டில், விழிகளில் எதிர்ப்பார்ப்பு மின்ன அங்கும் இங்கும் பார்வையை சுழல விட்டவாறு நின்றிருந்தாள் ஒரு பெண்.   “இன்னும் இந்த எருமய காணோம். உன்ன வெயிட் பண்ண வைக்காம டக்குனு வந்துடுவேன் பூரின்னு சொல்லிட்டு இப்போ இப்படி பண்ணுறான்” என தன் காத்திருப்பிற்கு காரணமானவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் பூர்ணி எனும் அவள்.   சுற்றிச் சுழன்ற கண்கள் ஓரிடத்தில் சட்டென

2. விஷ்வ மித்ரன் Read More »

1. விஷ்வ மித்ரன்

•°○ விஷ்வ மித்ரன் ○°•    அத்தியாயம் 01   நிலவு மகளைப் பிரசவித்த வானம் வலியெனும் இருளில் சோர்ந்து கிடக்க மினுக் மினுக்கென மின்னும் தாரகைகளின் சில்மிசத்தில் தன் தாயவள் மடி மீது சாய்ந்து கீற்றாக சிணுங்கிற்று நிலவு.   அந்த இரவு வேளையிலே ஹோவென இரையும் கடலின் கரையில் ஒருவன் அமர்ந்திருக்க அவன் தோள் மீது சாய்ந்திருந்தான் மற்றொருவன்.   தன் தோளில் தலை சாய்த்திருந்தவனைப் பார்த்து அவன் இதழ்களில் குறு நகையும் தான்

1. விஷ்வ மித்ரன் Read More »

error: Content is protected !!