அக்னி பரீட்சை (ராமனுக்கும்)

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 34🔥🔥

பரீட்சை – 34 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   அடித்த அடி  வலிக்கவில்லை வெறுப்புடன் நீ  பார்த்த பார்வையில்  ஒரு நொடி  இதயம்  துடிக்கவில்லை..   இகழ்ச்சியாக ஒரு  பார்வை  மரண வலியை  கொடுத்தாலும்  மகிழ்ச்சியாய் நீ  இருக்க  அதை மனம் விரும்பி  ஏற்றேனடி..   முழு நிலவே.. என் வாழ்வில்  வந்த நீ  பிறை நிலவாய்  ஆனதேனோ..   மெய் மறைத்து  பொய் சொல்லி உன் மனதை மாற்றிய  கயவர்கள் சொன்ன வார்த்தை  […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 34🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 33🔥🔥

பரீட்சை – 33 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னிடம் மயங்கி  விட்டேன்..  உயிராக நினைத்து  விட்டேன்..   மனம் கொண்ட  காதலை  உதட்டின் வழி  சொல்லாமல்  மௌனமாய் இருந்து  விட்டேன்..   பைங்கிளி உந்தன்  குரலின்  இனிமையில் எந்தன் பெயரையும் மறந்து  விட்டேன்..   செவிகளில் எப்போதும்  உன்  சிங்கார குரலே  ஒலித்து  என்னை சிலிர்க்க  வைக்குதடி..   ஒரு நாள்  உன் குரல்  கேட்கா விடினும்  உடல் விட்டு உயிரே நீங்கிடுமடி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 33🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 32🔥🔥

பரீட்சை – 32 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னவள் உன்னை  எல்லோர் முன்னும்  இழிவுபடுத்த  பெண் என்ற  உருவில் இருந்த  பேயவள்  திட்டமிட..   அவளிடம் இருந்து  உன்னை காக்க  ஏதேதோ செய்த  என்னை  எடுத்தெறிந்து  பேசினாய்…   உளம் நோக  பேசி உனக்கு  பழக்கமில்லை என்றாலும்  என்னைப் பற்றிய  உன் புரிதல்  தவறாக  போனதெண்ணி  தவித்தேனடி  பெண்மானே…   இந்த தவிப்பு  தந்த வலிக்கு  மருந்தாய்  உன்  தேன்குரல் இசை வந்து

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 32🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 31🔥🔥

பரீட்சை – 31 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   அழகு ராணியை  அவமானப்படுத்த  அதிபயங்கரமாய்  சூழ்ச்சி செய்தாள்  அரக்கியவள்..   அப்போதே  அவள்  கழுத்தை நெரித்து அவள் கொண்ட  அகந்தையை  அடியோடு அழிக்க   துடித்த என்  கைகளை  அடக்க முடியாமல்  தவித்த நான்..   என் செய்வேன்.. என் இனியவளை காக்க?!!   ################   இனியவளே..!!   தேஜுவின் கையையும் சுமியின் கையையும் இரண்டு குடிகாரர்கள் பிடித்து இழுக்க அருகில் நடந்து வந்த

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 31🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 30🔥🔥

பரீட்சை – 30 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னை என்  உயிருக்குள் வைத்து  காப்பது என்  கடமை என்று நான்  அறிந்தாலும்..   தன்னை காத்துக் கொள்ளத் தெரியாத  தளர்மனம்  படைத்த பெண்ணாய்  நீ இருப்பதை நான்  துளியும்  விரும்ப மாட்டேன்..   உன்னை  சின்னாபின்ன படுத்த  நினைக்கும்  சிறுகுணம் படைத்த  கயவர்களிடமிருந்து  சிங்கப் பெண்ணாய்  உன்னை நீயே  சீறி எழுந்து காத்துக் கொள்ள..   உனக்குள் அந்த  வீர உணர்வை  விதைக்க

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 30🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 29🔥🔥

பரீட்சை – 29 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பிறை நிலவை  பெற்ற  பெரிய மனிதர்  என்னிடம் வந்து  அவளுக்காய்  பரிந்து பேசி   பாவை அவளை  என்னிடம்   இல்லாத காதலை  இயம்பியதற்காக  மன்னிப்பு கேட்கச்  சொல்ல   மறுவார்த்தை பேசாமல்  மன்னிப்பு கேட்டவளின்  மேல்  மலையளவு  கோபம் கொண்டது  மனசாட்சி..    என்னவள் என்னிடம்  காதலை சொன்னதற்கு  எதற்கு இந்த தண்டனை  என்று  வீம்பாய் என்னோடு வாதிட்டது என் உள்ளம்..   #################

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 29🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 28🔥🔥

பரீட்சை – 28 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பச்சிளம் குழந்தை  போன்ற  மென்மையான  பெண் அவளின்  பஞ்சு போன்ற  கன்னத்தை  என் கை  பதம் பார்த்து  விட்டதென்று நானே புலம்பிக் கொண்டிருக்க   அழகுத் தாரகை அஸ்வினியின் தந்தை அவர் அருகே வந்து  அந்த அழகியலாளின்  அப்பன் நானே  அழகப்பன் என்று சொல்ல   பாழும் மனமோ  அவரிடம்.. பெண்ணை பெறவில்லை  நீங்கள்  தங்கப் பேழையைப்  பெற்று இருக்கிறீர்கள் என்று  புகழ்ந்து பேசிக் 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 28🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 27🔥🔥

பரீட்சை – 27 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மருண்ட விழியோடு  மாயவள் நீ  என்னை பார்த்த  பார்வையில்  மயங்கி போனேனடி..   உன் கயல் விழியின்  அழகில்  மயங்கி விட்டது என்  மனம் என  ஏற்றுக் கொள்ள  மறுத்து விட்டதடி  இதயம்   எனக்குள் இருந்த  இறுமாப்பால் உன்னை கண்டு எழுந்த  இன்ப அவஸ்தையை  வெளியே  சொல்லாமல்   இறுக்கத்தை மட்டுமே  முகத்தில்  இறக்கி பூசி வைத்த என் அரிதாரம் இன்னும் எத்தனை 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 27🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 26🔥🔥

பரீட்சை – 26 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   தனியனாய் இருந்த எனக்கு துணையாய் வந்த சின்ன பூவடா நீ…!!   நான் கொண்ட ஆசைகளை நிறைவேற்ற இவ்வுலகில் நினைவுக்கு நெருக்கமாய் யாருமில்லை..   நீ கொண்ட கனவுகளை நனவாக்க உன்னுடனே நிழலாய் இருப்பேனடா நாளும்..   குறையாத செல்வமது நான் கற்ற கல்வியை குறைவில்லாமல் உனக்களித்து   வாழ்வில் நீ வானம் தொட்டு வளர்ந்து வையகம் வெல்வதை காண வேட்கை கொண்டேனடா..  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 26🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 25🔥🔥

பரீட்சை – 25 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மாற்றான் ஒருவன்  மார்பில் முகத்தை புதைத்து..   அணைத்து இருப்பதை  பார்த்து  அதிர்ந்து நின்றேன்..   இமைக்கவும் மறந்து.. அதிர்ச்சியில் இதழ்களை பிளந்து…   நானா இப்படி  நின்று இருக்கிறேன் என்று..   நயனங்களில் கண்ட  என்  நிழற்பட காட்சியை    நம்பவும் முடியவில்லை  இந்த  நங்கையின் நெஞ்சத்தால்..!!   என்னை போல இன்னொருத்தி இருக்கவும் கூடுமோ.. இவ்வையகத்தில் என்றே ஐயம் தோன்றியது இந்த

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 25🔥🔥 Read More »

error: Content is protected !!