அக்னி பரீட்சை (ராமனுக்கும்)

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 24🔥🔥

பரீட்சை – 24 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   கனவில் நினைத்தது  கை கூட வில்லை என்று  கவலை கொள்ளாமல்  கிடைத்ததை ஏற்று   களித்திருக்கும்  மகளை பெற்ற நானும்  பெரும்  பாக்கியசாலி..   யாரோ மிரட்டி அவள் செய்த தவறுக்காய் யோசிக்காமல்  பூமகள் அவளை  தண்டித்து  துன்புறுத்திய  யுவன் அவனை   சந்தித்து பேசி செய்தது  பிழையென விளங்க வைத்து அருமை மகளுக்காய்  வாதாடும் முடிவோடு தேடி சென்றேன் முரடன் அவனை..   ################# […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 24🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 23🔥🔥

பரீட்சை – 23 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   இடியாய் இறங்கிய  செய்தி இதயத்தை இரண்டாய்  பிளக்க   நெஞ்சை உலுக்கிய  நிகழ்வை நம்ப மனம்  மறுக்க   நிலை குலைந்து  போகாமல் நானே என்னை  மீட்டுக்கொண்டு   தந்தையவர்  துயரத்திற்கு தலை கோதி  தைரியம் சொல்லி   அத்தை பெண்  அவள் நிலையை அவசரமாய்  உணர செய்து   அந்த உறவை  தாங்க வேண்டி அப்போதே  தோள் கொடுக்க   அதீதமான வலிமை 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 23🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 22🔥🔥

பரீட்சை – 22 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   வாழ்வில் பல  வெற்றி  கண்டு..   முன்னேறிச் செல்ல  முனைந்து  உழைத்து..   அதற்கான வழியை  எட்டிப் பிடிக்கும்  வேளையில்…   ஏதோ ஒரு  தடை  வந்து ..   என் வழியை  மறிக்கிறதே…   நான் கொண்ட  பல  கனவு … நனவாகாமல்  போய்  விடுமா..?   அதிரடியாய்  வந்த  செய்தி..  அள்ளி கொட்டியதே நெஞ்சுக்குள் நெருப்பை…   இனி என்ன  நடக்குமோ 

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 22🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 21🔥🔥

பரீட்சை – 21 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்னை அறியும் நோக்கோடு உளவு பார்க்க எண்ணி உன்னறைக்குள் நான் செல்ல உதவி செய்யவே எனக்கு   இரு நெஞ்சம் தேடி வர அவர்களை இறுகப் பற்றிக் கொண்டேனடா   அடிபட்ட அரிமாவாய் மயங்கிய உன்னை பார்த்து அரண்டு போனதடா என் நெஞ்சம்..   பல கொடுமை செய்த உன்மேல் பரிதாபம் நான் கொண்டதேனோ புரியாமல் விழிக்கின்றேன்..     ###############   யாரடா

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 21🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 20🔥🔥

பரீட்சை – 20 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன்  கவிதை வரிகள்  நீ என் மேல்  வைத்திருந்த  காதலை  இருந்தபடியே  எடுத்துரைக்க   என்னுள் உன்  வலியை  அது  உணர்த்தினாலும்    என்னவனை மட்டுமே  முழுதாய்  ஏந்தி இருக்கும்  நூலிழை  இடம் இல்லாத  இதயத்தை  வைத்துக்கொண்டு    உன் காதலுக்கு  பதிலாய்  காலம் தோறும்  திருப்பிக் கொடுக்க   எதுவும் செய்ய முடியாத  கையறுந்த நிலையில்  காரிகை நான்  இருக்கிறேனடா ..  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 20🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 19🔥🔥

பரீட்சை – 19 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   அழகன் உன்னில்  புதைந்திருக்கும்  மர்மம் தான்  என்ன..?   அறியாமல்  விட மாட்டாள்  இந்த அறிவாளி  பெண்..!!   உன் ரகசியம்  அறிந்து  ஊர் முழுக்க  சொல்வேன்..   இது  என்னுயிராய்  இருக்குமென் பணியின் மேல்  உறுதி..!!   #############   மர்மம் என்ன..?!   சாலை எங்கும் பார்வையை ஓடவிட்டு யாரையோ தேடினாள் வைஷூ.. அவள் பக்கத்தில் நெடியவன் ஒருவன் வந்து நின்றான்..

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 19🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 18🔥🔥

பரீட்சை – 18 சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மன்னித்துவிடு என்னை மலர்க்கொடியே…!!   கணவனாய் உன்னை அந்த காமுகனிடமிருந்து காத்து நிற்கும் கடமை செய்ய முடியாமல் கையொடிந்த காவலனாய் கவலை மட்டும் கொண்டேன்   ஒரு வார்த்தை சொல்லிவிடு அவன் உன்னை உருட்டி மிரட்டி வதைப்பதை பற்றி..   மறுநிமிடம் அவனுக்கு மரண வாசல் காட்டிடுவேன் மான் விழியாளே.. மனத்தோடு உனக்குள்ளே மறுகி மறுகி துடிக்காதே மங்கை நதியே…!!   ##############   மலர்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 18🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 17🔥🔥

பரீட்சை – 17 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என் உயிர் நதியாய் எனக்குள் ஓடும் உன்னை   வேறொருவன் கைகள் ஆள்வதை கண்ட  அந்த நொடி   என் உடல் விடுத்து உயிர் நீங்கும் உணர்வு கொண்டேன்..   மாற்றான் உயிர்  எடுத்துன்னை இந்த மரணவலியிலிருந்து   காத்து விட எனதிரு கைகள் துடிக்குதடி என் கவிமலரே..!!   ##########   உயிர் நதியே..!!   சிறையில் நடக்கும் அனைத்தையும் அருண் காண்பித்துக்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 17🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 16🔥🔥

பரீட்சை – 16 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   நெருப்பின் மேல்  நிற்கிறேன்… நீ என்ன சொல்லப்  போகிறாய் என்று  நெஞ்சம் அறிந்தாலும்..   நிழலாய் தொடரும்  இந்த அரக்கனுக்கு  நிதர்சனத்தை புரிய  வைக்க  நீ சொல்லும்  நிஜ வார்த்தைக்காய்..   உயிர் பாவை  இவள் படப்படப்பாய்  விழி விரித்து  உன் வாடிய  முகம்   பார்த்து  காத்திருக்கிறேன்…   என்ன பதில்  சொல்வாயோ..?  என் உறுதியை  இன்னும்  வளர்ப்பாயோ?  உன் ஒரு  சொல்லில்..  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 16🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 15🔥🔥

பரீட்சை – 15 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னவன்-  எனக்கு மட்டுமே  உரியவன்.. எல்லாமாய்  இருப்பவன்.. என் இதயத்தில்  வாழ்பவன்..   தன் மனத்தில் என்னை  சுமப்பவன்.. தாரமாய் எனை  கொண்டவன்.. என் தங்கமான  கணவன்..   உதாரண புருஷன்… உண்மையானவன்..   ஒருத்திக்கு ஒருவனாய் வாழும் ஒழுக்கசீலன்..   மாய மோகினியே  வந்து  மயக்கினாலும்  மனம் மாறாதவன் .. மனதின் மகாராணியாய்  என்னையே… என்றும்  மனனம் செய்து  வைத்திருப்பவன்..   ##############

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 15🔥🔥 Read More »

error: Content is protected !!