அக்னி பரீட்சை (ராமனுக்கும்)

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 14🔥🔥

பரீட்சை – 14 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என்னுள் காதலை  தேடும்  எவனோ ஒருவன்  உன் மேல்  நான்  வைத்த காதலை  ஒன்றுமில்லாமல்  ஆக்க  துடிக்கிறான்…   அவனால்  அது முடியாதென்று  அறுதியிட்டு  சொல்லியும் அடமாய் அதை  காதில் வாங்காமல்  உயிர் காதலை  ஒரேயடியாக அழிக்கும் முயற்சியில்  இருக்கிறான்..   மற்றவர்களுக்கு தெரியாமல்  மனதோடு  மனம் பேசும்  போது    காதலை பரிமாறிக்  கொள்ள  கண்ணால் பார்க்கவும்  தேவையில்லை   மறைந்திருந்தாலும்  பிரிந்திருந்தாலும்  […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 14🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 13🔥🔥

பரீட்சை – 13 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” இங்கே  ஒரு பாதி ஜீவன் தனியாய் சிறையில்  தவித்திருக்க மற்றொரு  பாதியையோ மிரட்டி மிருகமவன்   சிறைபடுத்தியிருக்க இருவரும் ஒன்றாகும் பொன் நாளும் எந்நாளோ? மங்கையின் மணாளனை மாதவள் சேர்ந்திட மாதங்கள் ஆகுமோ வருடங்கள் போகுமோ இல்லை  மதம் கொண்ட  யானையை எதிர்த்து மரணப் போராட்டம் நிகழ்த்தி மன்னனை கைப்பிடிக்க மாதவம் செய்ய வேண்டுமோ? ################ எங்கே என் ஜீவனே!!? “ஆனா உங்களை அந்த அருண் கடத்தி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 13🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 12🔥🔥

பரீட்சை – 12 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மறுபடியும்  என் ஆசை  மன்னவனை  சேர்வேனோ இல்லை மருகி மருகி  உருகி உருகி  மனம் வெந்து  சாவேனோ..   அழுவதற்கு கண்ணீர்  மிச்சம் இல்லை  விழிகளில்.. என்னை ஆற்றுவதற்கும்  ஆருயிர் கணவன்  இல்லை  அருகினில்..   அவனுக்கு  வந்த துன்பம்  என் உயிரை  கொல்லுதே   மரத்துப்போன  மனமதுவோ மாயவனை  தேடுதே..   விரைவில்  வந்துன்  முகம் காட்டி என்னுயிர்  மீட்டிடடா இல்லை வேதனை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 12🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 11🔥

பரீட்சை – 11 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   இந்தக் காட்சியைக்  காண  எதற்கு நான்  உயிரோடு இருக்கிறேன்..   இன்னும் காலன்  எந்தன் இன்னுயிரை எடுத்துச்  செல்லாமல் இருக்கிறானே..   என் இதயச்  சிறையில்  இருப்பவனை இன்று இதயமே இல்லாதவர்கள்…   கை விலங்கு  போட்டு  கைது செய்து  அழைத்துப் போக   என் கண்ணாளன்  அவன் காவலர்களுடன் போவதை  கண்ட பின்னும்   இன்னும் என்  நெஞ்சு  வெடித்து சிதறாமல்  நிலையாய்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 11🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 10🔥🔥

பரீட்சை – 10 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” என்னை நானே  மன்னிக்க முடியாமல்  இதயமே  இல்லாத ஒரு  அரக்கனிடம்  உன்னை  தவற விட்டு  இன்று  உறக்கமும்  கொள்ளாமல்  தவிக்கிறேன்.. என்ன கொடுமை செய்தானோ.. உன்  இதயம் உடைத்து  மகிழ்ந்தானோ.. என் கண்ணில்  அவன்  படும் நேரம்  அவனுடைய  காலனாய் நிச்சயம்  மாறுவேன்  நான்… காத்திரு என்  பூங்குயிலே  உன் மன்னவன்  வந்துனை  இந்த மரண வேதனையில் இருந்து மீட்டிடுவேன்.. ############## காத்திரு என் பூங்குயிலே

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 10🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 9🔥🔥

பரீட்சை – 9 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   என் உயிர் கவிதையே.. எங்கு சென்றாயோ நீ..   முகம் காண  ஏங்கி தினம் மருகி உருகி கிடக்கிறேன் நான்…   பிள்ளைகளை மட்டும்  பார்த்து சென்றாய்..   என்னை காண  கண்ணில் ஒரு ஏக்கம் இல்லையோ கண்மணி..   இன்னல் என்ன  படுகிறாயோ.. இளைத்து வாடி  துடிக்கிறாயோ..   உன்னை நான்  காணும் வரை  நெஞ்சில் ஒரு துளி  அமைதியும்  இல்லையடி..  

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 9🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 8🔥🔥

பரீட்சை – 8 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   இன்னொருவனை  என் கணவன்  என்று சொல்லும்  முன்னே … என் நாக்கு  அறுந்து போயிருக்கவும்  கூடாதோ…?   எப்போதும்  இன்முகம் காட்டும்  என்னவனின்  உயிருக்காக  இந்த இழிவான  செயல் செய்ய  துணிந்து விட்டேன்  நான்..   இறைவனே  இன்னும் என்ன  கொடுமைகள்  என்னவனுக்கு  செய்ய வேண்டுமென  என் எழுத்தில்  எழுதி இருக்கிறாயோ..?   இப்படி செய்வதற்கு  என் உயிரை  எடுத்துக்கொண்டு  இறப்பென்னும்  விடுதலை தந்துவிடு…

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 8🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 7🔥

பரீட்சை – 7 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”     உன்னைப்போல் நல்லவன் உலகத்தில் இல்லை என்று உறுதியாய் நம்பும் ஒருத்தி..   உன் ஒரு சொல்லில் இன்னொரு உயிரை எடுக்கவும் துணிகிறாள்..   என் ஆவியானவனை என்னிடமிருந்து பிரித்து என்னை அவன் எட்டிப் பிடிக்க முடியா இடத்தில் வைத்து   கள்ளத்தனமான இந்த விளையாட்டுக்கு காதல் என்று பெயர் சொல்கிறாய்..   விடை தனை வறையறுக்க முடியாத புரியாத புதிராய் நாளும் வேறுபட்டுக்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 7🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 6🔥🔥

பரீட்சை – 6 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   எனக்கு தெரியாத பல விஷயங்கள் என்னை பற்றி நீ அறிந்திருப்பதை எண்ணி எண்ணி   மனம் குழம்பி புத்தி பேதலித்து ஒன்றும் புரியாத மடந்தையாய் ஊமையாய் தவித்திருக்கிறேன்…   எங்கிருந்தோ வந்து அணு அணுவாய் என்னை உன் சொற்களால் செய்கையால் சித்ரவதை செய்தாய்…   ஒவ்வொன்றாய் நீ எடுத்துச் சொல்ல எனக்கும் உனக்கும் நடுவில் இருக்கும் மர்ம முடிச்சு என்னவென்று அறியாமல்   விழிகளில்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 6🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 5🔥🔥

பரீட்சை – 5 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” என் மனம் முழுவதும் என் மன்னவன் நிறைந்திருக்க .. இன்னொருவன் வந்தென்னை சொந்தம் என்று கூறும் போது எப்படி இதயம் ஏற்றுக் கொள்ளும்… நானே உன் மன்னவன் என்று என் முன்னே நிற்பவனிடம்.. நான்கு யுகங்கள் சென்றாலும் என்னவனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை என்று எப்படி விளங்கச் செய்வேன்.. அவனன்றி எனக்குள் ஓரணுவும் அசையாது .. இதை அறியா அந்த இதயமில்லா அரக்கனோ என்னை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 5🔥🔥 Read More »

error: Content is protected !!