அசுரனும் அல்லிராணியும்..

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 7

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 7 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” நல்லவனா? தீயவனா..?! தன் வீட்டிற்கு சென்ற அல்லி அவள் அப்பாவிடம் சென்று “அப்பா நான் உங்களோட கொஞ்சம் பேசணும்” என்றாள்.. “சொல்லுடா.. என்னடா பேசணும்?” “அப்பா நான் உங்க கிட்ட சொன்னேன் இல்ல..? அன்னைக்கு ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ்னு ஒரு கம்பெனிக்கு போனேன்னு…” அவள் தன் தந்தை பக்கத்தில் அமர்ந்து கொண்டே கேட்கவும் “ம்ம்ம்.. ஞாபகம் இருக்குமா.. அந்த ஆதித்யாக்கு தான் பொண்ணுங்களே […]

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 7 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 6

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 6 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” கவனத்தை ஈர்த்தவளே…!! ஆதித்யா தன் காரில் இருந்து இறங்கி வரவும் அவனை பார்த்த அல்லிக்கு அவ்வளவு நேரம் இருந்த நம்பிக்கை இற்று போனது.. “அய்யோ இப்போ பார்த்து இந்த கார்ல இவன் தானா வரணும்.. இவன் எனக்கு உதவி செய்யப் போறானோ இல்ல இன்னும் உபத்திரவம் செய்ய போறானோ.. கடவுளே உனக்கு என் மேல கருணையே இல்லையா? உனக்கு என் மேல என்ன காண்டா

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 6 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 5

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 5 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” முதல் தோல்வி..!! மாலையில் வேலை முடித்த அல்லி தன் வீட்டுக்கு வந்தாள்.. வரும்போது மறக்காமல் பக்கத்து வீட்டு பாட்டி கேட்ட தைலத்தை வாங்கிக் கொண்டு வந்து அதை அவருக்கு தேய்த்தும் விட்டு அவருடைய ஆசீர்வாதங்களை வாங்கிக் கொண்டு வந்தாள்.. வீட்டிற்குள் வந்தவள் நேரே சமையலறைக்கு சென்று அங்கு சமைத்துக் கொண்டிருந்த தன் அன்னையை பின்னிருந்து கட்டிக்கொண்டு “என்னம்மா பண்ற? ஏதோ இன்ட்ரஸ்டிங்கா பண்ணிட்டு இருக்க

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 5 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 4

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 4 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” சூரனே…!! அசுரனே…!! ஆதித்யாவும் மிதுனும் ஏலத்தை அறிவிப்பவரை கவனித்துக் கொண்டிருக்க எப்போதும் போல ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ்க்கே டெண்டர் காண்ட்ராக்ட் கிடைத்துவிட மிதுனின் முகம் சுருங்கி போனது.. ஆதித்யா எழுந்து நேராக மிதுனிடம் சென்று “என்னப்பா தம்பி.. இந்த முறையும் ஊத்திக்கிச்சா..? ஏண்டா எவ்வளவு தடவை தான் முட்டிட்டு முட்டிட்டு தலையை காயப்படுத்திட்டிருப்ப? உனக்கு மூளையே வராதா? நீ எவ்வளவு தடவை என்னோட

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 4 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 3

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 3 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” ராஜாதிராஜன்…!! நேர்காணல் அறைக்கு வந்த ஆதித்யா இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.. அருண் மனதுக்குள் “இன்னையோட என் வாழ்க்கை முடிஞ்சது.. இன்னைக்கு நடந்த விஷயத்துக்கு பாஸ் என்னை நிச்சயமா போட்டு தள்ளிடுவாரு..”  யோசனையுடனும் ஒரு வித கலக்கத்துடனும் உள்ளே சென்றவனை ஆதித்யா முறைத்து பார்த்தான்.. “பாஸ் அது வந்து..” என்று இழுக்க “நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. எனக்கு மனசு சரியில்ல.. இந்த இன்டர்வியூவை

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 3 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 2

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 2 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை”   சிங்கப்பெண்ணே..!! நிறுவனத்தின் வாயிலுக்கு வந்தவள் “பெரிய இடமா இருக்கும் போல இருக்கு.. பில்டிங்கை பார்த்தாலே பயமா இருக்கு.. சரி.. உள்ள போய் பார்ப்போம்.. வேலை கிடைச்சா நல்லா கவனிப்பாங்கன்னு நினைக்கிறேன்..” அந்த கட்டடத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து பிரமித்தபடி  அவள் உள்ளே செல்ல ஒரு அடி எடுத்து வைத்தாள்.. அங்கே அமர்ந்திருந்த காவலாளி அவளைப் பார்த்து “மேடம்.. ஒரு நிமிஷம்.. நீங்க எங்கம்மா உள்ள

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 2 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 1

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 1 – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” நீரும் நெருப்பும்..!! காலை கதிரவன் பூமியை தன் ஒளிக் கிரணங்களால் “வாடி ராசாத்தி” என அணைத்துக் கொண்டிருந்தான்.. அந்த சிறிய வீட்டின் முன்னே அழகாக கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.. அவள்.. அல்லிமலர்.. பேருக்கு ஏற்றார் போல் அல்லி மலர் போலவே மென்மையாக அழகாக இருந்தாள்.. உதடு ஏதோ பாடலை மெலிதாக முணுமுணுத்துக் கொண்டிருந்தது.. “எந்த சாலைக்குள் போகின்றான் மீசை வைத்த பையன்

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அத்தியாயம் 1 Read More »

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அறிமுகம்

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அறிமுகம் – சுபஸ்ரீ எம்.எஸ். “கோதை” கதையின் நாயகன் – ஆதித்ய வர்மன் – பெரிய தொழிலதிபன்… ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன்.. ஆறடி உயரத்தில் ஆண் மகனுக்குரிய இலக்கணம் அத்தனையும் உடலிலும் முகத்திலும் செதுக்கப்பட்டவன்.. ஒரு ஆண்மகன் எப்படி இருக்க வேண்டும் என முதன் முதலில் கடவுள் செய்து வைத்த உதாரண புருஷனின் உடலமைப்புடன் இருந்தான் உருவத்தில்.. ஆனால் உள்ளத்திலோ.. கடுமையானவன்… தீயாய் வேலை செய்பவன்.. இறுக்கம் மிகுந்தவன்.. புன்னகை

அசுரனும் அல்லிராணியும்…❤️❤️ – அறிமுகம் Read More »

error: Content is protected !!