அடியே என் பெங்களூர் தக்காளி…(1)
அத்தியாயம் 1 “நீயெல்லாம் ஏன் இன்னும் உயிரோடு இருந்து என் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்க எங்கேயாவது கடலில் குதிச்சோ, இல்லை எதாச்சும் ப்ரேக் பிடிக்காத தண்ணீர் லாரியில் விழுந்தாவது செத்து தொலையேன் டீ” என்று கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் திட்டித் தீர்த்தாள் சாம்பவி. “சாம்பவி என்ன பேசிட்டு இருக்க அவள் உன்னோட அக்கா” என்ற வைதேகியிடம், “நல்ல அக்கா இவள் என்ன என் கூடப் பிறந்தவளா அம்மா இல்லாத அனாதை தானே. இந்த […]
அடியே என் பெங்களூர் தக்காளி…(1) Read More »