அடியே என் பெங்களூர் தக்காளி..(32).
அத்தியாயம் 32 “சதீஷ் என்ன பண்ணுற அவளைப் போட்டு இப்படி அடிக்கிற செத்துப் போயிறப் போறாள்” என்று தடுத்த சிவச்சந்திரனிடம், “செத்து ஒழியட்டும் சார். இவள் ஒருத்தி இருந்து எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சினை பண்ணுறதுக்கு இவள் சாகலாம் மத்தவங்களாவது நிம்மதியா இருப்பாங்க” என்றான் சதீஷ். அவன் அடித்த அடியில் அவள் தலையில் அடி பட்டு மயங்கி விழுந்தாள். அவளையும் அதே மருத்துவமனையில் சேர்த்தனர். “என்ன மதனி யாரை தேடிட்டு இருக்கீங்க” என்று […]
அடியே என் பெங்களூர் தக்காளி..(32). Read More »