அடியே என் பெங்களூர் தக்காளி

அடியே என் பெங்களூர் தக்காளி..(32).

அத்தியாயம் 32     “சதீஷ் என்ன பண்ணுற அவளைப் போட்டு இப்படி அடிக்கிற செத்துப் போயிறப் போறாள்” என்று தடுத்த சிவச்சந்திரனிடம், “செத்து ஒழியட்டும் சார். இவள் ஒருத்தி இருந்து எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சினை பண்ணுறதுக்கு இவள் சாகலாம் மத்தவங்களாவது நிம்மதியா இருப்பாங்க” என்றான் சதீஷ்.   அவன் அடித்த அடியில் அவள் தலையில் அடி பட்டு மயங்கி விழுந்தாள். அவளையும் அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.   “என்ன மதனி யாரை தேடிட்டு இருக்கீங்க” என்று […]

அடியே என் பெங்களூர் தக்காளி..(32). Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி..(31)

அத்தியாயம் 31     “வந்தால் வேண்டாம்னா சொல்லப் போறேன் ஆனால் ஒன்று உன் அக்கா உண்மையிலே மனசு மாறி செஞ்ச தப்பை எல்லாம் உணர்ந்து தான் இங்கே வரணும் அப்படி வந்தால் கண்டிப்பா அவளை ஏத்துக்குவேன்” என்று கூறினார் வாசுதேவன்.   “சந்தோஷம் மாமா” என்ற சதீஷ் சென்று விட்டான்.   “என்ன பவி ரெடியா” என்று வந்தனர் பைரவி, பார்கவி, சங்கவி மூவரும். “ரெடி தான் அத்தாச்சி” என்று அவள் கூறிட, “அழகா இருக்க

அடியே என் பெங்களூர் தக்காளி..(31) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி..(30)

அத்தியாயம் 30     “விஷப் பூச்சி இது இல்லைடா இது கூட ஒன்னு வந்திருக்கு இதுக்கு அக்காவா , தங்கச்சியான்னு தெரியலை என்னா கிழி கார் ஓட்டிட்டு வர முடியலைடா அவ்வளவு பேச்சு‌. பாவம் அதை கட்டிக்கப் போறவனோட நிலைமையை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. கார் ஓட்டும் போது என் மைண்ட்ல ஓடுன ஒரே விஷயம் இந்த கிழி கிழிக்கிறாளே எந்த ஊருக்காரியா இருப்பாள் இது தான் டா” என்று பாவமாக கூறினான் ராகவ்.

அடியே என் பெங்களூர் தக்காளி..(30) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி..(29)

அத்தியாயம் 29     “அவளை விடு இப்போ ராகவ் மனநிலை எப்படி” என்றாள் பல்லவி. “என் மனநிலையில் எந்த பிரச்சனையும் இல்லை பல்லவி இன்னும் சொல்லப்போனால் இன்னைக்கு நீங்க பார்த்தது எனக்கு ஒன்றும் புதுசு இல்லை. அந்த சதீஷ் கூட சாம்பவிக்கு ரொம்ப நாளாவே தொடர்பு இருக்கு” என்று ரஞ்சித் காட்டிய புகைப்படத்தை காட்டினான் ராகவ். “ச்சே என்ன பொண்ணு இவள் கொஞ்சம் கூட ஒழுக்கமே இல்லாமல் துரோகி. அவள் யாருக்குமே உண்மையா இருக்கவில்லை” என்ற

அடியே என் பெங்களூர் தக்காளி..(29) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(28)

அத்தியாயம் 28     “இவள் உண்மையைத் தான் சொல்லுறாளா? உண்மையா இருந்தால் இவள் இப்படித் தான் கேஷுவலா இருப்பாளா? அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி இருக்க மாட்டாளா” என்று யோசித்தவன் அவளைப் பார்த்திட, அவளோ கஷ்டப்பட்டு முகத்தை திருப்பி சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தாள். அதை உணர்ந்தவன் “அடிக் கிராதகி என் கிட்டேயே ப்ராங்க் பண்ணுறியா இரு டீ உன்னை வச்சுக்கிறேன்” என்று நினைத்த திலீப், “பவி ப்ளீஸ் என்னை பாரு டீ” என்று அவன் கூறிட

அடியே என் பெங்களூர் தக்காளி…(28) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(27)

அத்தியாயம் 27   “எப்படி சொல்லுற” என்ற ரஞ்சித்திடம், “சாம்பவிக்கு கண்டிப்பா பல்லவி சந்தோஷமா இருக்கிறது பிடிக்காது அவள் கண்டிப்பா ஏதோ வேலை பார்க்கிறாள். கண்டுபிடிப்போம்” என்ற ராகவ் , “மச்சி நீ அந்த சதீஷை வாட்ச் பண்ணு நான் இந்த சாம்பவியை பார்த்துக்கிறேன்” என்றான்.   “இரண்டு வருஷமா என்னை எப்படி எல்லாம் ஏமாத்துனா அவளை சும்மா விடவே மாட்டேன்” என்றான் ராகவ். “கண்டிப்பா மச்சி அவளை எல்லாம் சும்மாவே விடக் கூடாது” என்று கூறிய

அடியே என் பெங்களூர் தக்காளி…(27) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(26)

அத்தியாயம் 26     “சொல்லு பல்லவி அன்னைக்கு நான் உன் கிட்ட உண்மையை சொல்லி இருந்தால் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி இருப்பியா?” என்று கேட்டான் ராகவ்.   “கண்டிப்பா உங்களை கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன் அந்த ஹோட்டல் ரூமில் என்ன நடந்துச்சுன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்க மேல எந்த தப்பும் இல்லை அவள் உங்களுக்கு கொடுத்த மருந்தோட வீரியம் அவள் உங்க கிட்ட தப்பா நடந்துக்கிட்ட பொழுது உங்களால் தடுக்க முடியலை

அடியே என் பெங்களூர் தக்காளி…(26) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(25)

அத்தியாயம் 25   “எதுக்கு டா சிரிக்கிற” என்ற பல்லவியிடம், “ஆனாலும் உனக்கு ரொம்ப கான்பிடென்ஸ் டீ ருக்மணி கார்ட்ஸ் கடைக்கு என் மாமியார் பெயர் வச்சுருக்க அதனால் கிண்டல் கூட பண்ண முடியலை” என்று அவன் மேலும் சிரித்திட , “டேய் குரங்கு ஏன் டா சிரிக்கிற” என்றாள் பல்லவி.   “பிசினஸ் வுமன்” என்று அவன் கிண்டலாக சிரிக்க, “போடா நாயே” என்று அவள் எழுந்து கொள்ள, “ஏய் தக்காளி நான் சும்மா விளையாட்டுக்கு

அடியே என் பெங்களூர் தக்காளி…(25) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(24)

அத்தியாயம் 24   “என்ன ராகவ் என் கிட்ட பேச மாட்டேங்கிறீங்க” என்ற சாம்பவியிடம், “கொஞ்சம் தலை வலிக்குது சாம்பவி” என்று கூறிய ராகவ் “அப்பா கிளம்பலாமா?” என்றான்.   “கிளம்பலாம் ராகவ்” என்ற சிவச்சந்திரன் தன் குடும்பத்துடன் கிளம்பி விட வாசுதேவன் அவர்களை வழியனுப்பி வைத்தார்.   “என்ன ராகவ் வீட்டுக்கு வந்ததில் இருந்து இந்த ரூம் உள்ளேயே அடைஞ்சு கிடக்க” என்றார் சிவச்சந்திரன். “மனசு சரியில்லை அப்பா” என்ற ராகவ், “உங்களுக்கு என்னைப் பற்றி

அடியே என் பெங்களூர் தக்காளி…(24) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(23)

அத்தியாயம் 23   “என்ன மச்சி ஏதோ யோசனையில் இருக்க” என்ற ரஞ்சித்திடம் , “ஒன்றும் இல்லை டா” என்ற திலீப் , “நீ ராகவ் கிட்ட சொல்லீட்டியா?” என்றான் திலீப் வர்மன்.   “அவன் கிட்ட என்ன சொல்லனும்” என்று கேட்டான் ரஞ்சித். “சாம்பவி அவனை ஏமாத்துற விஷயத்தை” என்ற திலீப்பிடம், “இப்போதைக்கு உனக்கும், பல்லவிக்கும் கல்யாணம் முடியட்டும் அப்பறம் சொல்லிக்கலாம்” என்றான் ரஞ்சித். “இது தப்பில்லையா? அவன் நம்ம ஃப்ரெண்ட் அவனோட எதிர்காலம் அந்த

அடியே என் பெங்களூர் தக்காளி…(23) Read More »

error: Content is protected !!