அடியே என் பெங்களூர் தக்காளி…(3)
அத்தியாயம் 3 “ஏனாம்” என்ற அபிநயாவிடம், “தெரியவில்லை” என்ற பல்லவி, “சரி நம்ம வேலையை பார்க்கலாம்” என்று கூறி விட்டு திரும்பிட, “அப்போ சாம்பவியும், ஆண்ட்டியும் தான் உன்னை என் கிட்ட பேசக் கூடாதுன்னு சொன்னாங்களா பல்லவி. அவங்க சொன்னதால் தான் என்னை அவாய்ட் பண்ணுறியா?) என்றான் ராகவ். (ராகவ் நீங்க) என்ற பல்லவியிடம் , “கார் சாவியை மறந்துட்டேன் அது எடுக்க தான் வந்தேன்” என்றவன், “ஏன் ஆண்ட்டியும், சாம்பவியும் அப்படி சொன்னாங்க” […]
அடியே என் பெங்களூர் தக்காளி…(3) Read More »