அடியே என் பெங்களூர் தக்காளி..(22)
அத்தியாயம் 22 “என்ன டா தூங்கலையா? இந்த டைம்ல ஃபோன் பண்ணி இருக்க” என்றாள் பல்லவி. “தூக்கம் வரலை டீ உன் மடியில் படுத்து தூங்கனும்னு ஆசையா இருக்கு” என்றான் திலீப் வர்மன். “ஆசையா இருக்கா? இருக்கட்டும், இருக்கட்டும் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ உன் ஆசை எல்லாம் நிறைவேற்றலாம்” என்ற பல்லவியிடம், “தக்காளி” என்றான் கெஞ்சலாக. “என்ன திலீப்” என்ற பல்லவியிடம், “மொட்டை மாடிக்கு வாடீ” என்றான் திலீப். “மொட்டை மாடிக்கு […]
அடியே என் பெங்களூர் தக்காளி..(22) Read More »