அடியே என் பெங்களூர் தக்காளி

அடியே என் பெங்களூர் தக்காளி..(22)

அத்தியாயம் 22 “என்ன டா தூங்கலையா? இந்த டைம்ல ஃபோன் பண்ணி இருக்க” என்றாள் பல்லவி. “தூக்கம் வரலை டீ உன் மடியில் படுத்து தூங்கனும்னு ஆசையா இருக்கு” என்றான் திலீப் வர்மன்.     “ஆசையா இருக்கா? இருக்கட்டும், இருக்கட்டும் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ உன் ஆசை எல்லாம் நிறைவேற்றலாம்” என்ற பல்லவியிடம், “தக்காளி” என்றான் கெஞ்சலாக.   “என்ன திலீப்” என்ற பல்லவியிடம், “மொட்டை மாடிக்கு வாடீ” என்றான் திலீப். “மொட்டை மாடிக்கு […]

அடியே என் பெங்களூர் தக்காளி..(22) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(21)

அத்தியாயம் 21     “நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன் திலீப்” என்ற பல்லவியிடம் , “என்ன ஹெல்ப் பண்ணுவ” என்றான் திலீப் வர்மன்.   “காய்கறி கட் பண்ணி தரேன் டா” என்ற பல்லவியிடம் , “சரி இந்தா கட் பண்ணு நல்லா பொடிசா கட் பண்ணனும்” என்று கூறி விட்டு, ஒரு அடுப்பில் உலை வைத்து விட்டு மற்றொரு அடுப்பில் பருப்பு வேக வைத்தான்.   அவளோ வெண்டைக்காயை பொடி பொடியாக வெட்டிக் கொண்டு

அடியே என் பெங்களூர் தக்காளி…(21) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(20)

அத்தியாயம் 20   “என்ன பங்கு யோசனையாவே இருக்க” என்ற திலீப்பிடம், “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறியா பங்கு” என்றான் ராகவ்.   “என்ன ஹெல்ப் டா” என்ற திலீப்பிடம், “எனக்கு பல்லவியை பிடிச்சிருக்குடா அவளை லவ் பண்ணுறேன். அவள் கிட்ட எப்படி சொல்லுறதுனு தான் தெரியலை ப்ளீஸ் எனக்காக நீ அவள் கிட்ட பேசுறியா” என்றான் ராகவ்.   “என்ன டா சொல்லுற பல்லவியை லவ் பண்ணுறியா” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் திலீப் வர்மன். “ஆமாம்

அடியே என் பெங்களூர் தக்காளி…(20) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(19)

அத்தியாயம் 19   “நீயெல்லாம் திருந்தவே மாட்டியா எத்தனை தடவை சொல்லுறது” என்று அவள் திட்ட ஆரம்பிக்க, “இப்போ மட்டும் நீ என் பைக்ல உட்காரலைனுவை இது பப்ளிக் ப்ளேஸ்னு பார்க்க மாட்டேன் என்னோட ப்ரைவேட் ப்ளேஸான உன்னோட லிப்ஸை அப்படியே லிப்லாக் பண்ணிடுவேன் எப்படி வசதி” என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான் திலீப் வர்மன்.   “பொறுக்கி நீ செஞ்சாலும் செய்வடா” என்ற பல்லவி , “கிளம்பு” என்று கூறிவிட்டு, அவனது பைக்கில் அமர்ந்தாள். “கையை

அடியே என் பெங்களூர் தக்காளி…(19) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(18)

அத்தியாயம் 18   “ இல்லைனா உன் மாமனாரு நட்புக்கு தோள் கொடுக்கிறேன்னு உன் வாழ்க்கையில் ஃபுட்பால் விளையாடி உன் காதலை உதைத்து தள்ளிருவாரு” என்றான் ரஞ்சித்.   “என்ன புரியாமல் பார்க்கிற ராகவ் அப்பாவும், பல்லவி அப்பாவும் உயிர் நண்பர்கள் எதையும் மறைச்சுக்க மாட்டாங்க இன்னைக்கோ, நாளைக்கோ ராகவ் அப்பா கிட்ட சாம்பவி செய்த வேலையை வாசுதேவன் அங்கிள் சொல்லிருவாரு. அதைக் கேட்ட சிவச்சந்திரன் அப்பா கண்டிப்பா சாம்பவியை தன் மருமகளாக ஏத்துக்க மாட்டாரு அடுத்த

அடியே என் பெங்களூர் தக்காளி…(18) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(17)

அத்தியாயம் 17       கண் விழித்து எழுந்த பல்லவி தான் இருக்கும் இடம் கண்டு என்ன நடந்தது என்று ஒருவாறு யூகித்தவள் சாம்பவியை சென்று பார்த்தாள்.    “அக்கா உனக்கு என்ன ஆச்சு நைட்டு மயங்கி விழுந்துட்ட உன்னை அழைச்சிட்டு வருவதற்குள் நானும், ராகவ்வும் பட்ட பாடு இருக்கே ஐயோ, ஐயோ” என்று புலம்பினாள் சாம்பவி.   “பல்லவிக்கு ஒன்றும் புரியவில்லை இரவு தான் கண்ட காட்சி கனவா, நிஜமா” என்று குழம்பிப் போனாள்.

அடியே என் பெங்களூர் தக்காளி…(17) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(16)

அத்தியாயம் 16 கடுப்புடன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தாள் சாம்பவி.   “என்ன சாம்பவி ஏன் நீ இங்கேயும் அங்கேயும் நடை பழகிட்டு இருக்க” என்ற வைதேகியிடம், “வேண்டுதல் அதான்” என்றாள் சாம்பவி கடுப்புடன்.   “என்னாச்சு டீ” என்று வைதேகி கேட்டிட, “அந்த ராகவ்க்கு ரொம்ப கொழுப்பு கூடிருச்சும்மா நான் உன்னை பார்க்கனும் வான்னு சொல்லுறேன் எனக்கு வேலை இருக்கு வர முடியாதுன்னு சொல்கிறான்” என்றாள் சாம்பவி.   “நீ என்ன லூசா சாம்பவி

அடியே என் பெங்களூர் தக்காளி…(16) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி..(15)

அத்தியாயம் 15   “அடேய் அதுக்காக அவளை நான் லவ் பண்ணனுமா என்ன” என்ற திலீப் கோபமாக சென்று விட்டான்.   வீட்டிற்கு வந்த பல்லவியால் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை அழுது அழுது கரைந்தாள் பல்லவி.   அழுது அழுது அவளுக்கு காய்ச்சல் வந்தது தான் மிச்சம். இரண்டு நாட்கள் நன்றாக யோசித்து பார்த்தவள் நான் என் காதலை அவன் கிட்ட சொன்னால் என்ன. அவன் எப்போதும் போல என் கிட்ட விளையாடி இருக்கிறான் அதற்கு

அடியே என் பெங்களூர் தக்காளி..(15) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…14

அத்தியாயம் 14   “இப்போ என்ன” என்ற பல்லவியிடம், “சினிமாவுக்கு போயிட்டு வந்துட்டோம் அடுத்து ஷாப்பிங் போக வேண்டாமா?” என்றான் திலீப் வர்மன். “திலீப் உனக்கு என்ன பைத்தியமா ஏன் என்னை படுத்தி எடுக்கிற ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு நான் வீட்டுக்கு போகனும் என்னை விடு” என்றாள் பல்லவி.   “இதோ பாரு தக்காளி அதெல்லாம் உன்னை விட முடியாது இன்னைக்கு நீ என் கூடவே தான் இருந்தாகனும். நைட்டு எட்டு மணிக்கு உன்னை உன்

அடியே என் பெங்களூர் தக்காளி…14 Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(13)

அத்தியாயம் 13   “ஏன் வாசு அந்த பையனுக்கு என்ன குறை ஆளு பார்க்க அழகா அம்சமா இருக்கிறான். நம்ம பல்லவி மேல உயிரையே வச்சுருக்கான். அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டால் நம்ம பொண்ணு சந்தோசமா இருப்பாள்” என்று செல்வராணி கூறிட, “அந்த பையனுக்கு எந்த குறையும் இல்லை அக்கா ஆனால் அப்பா, அம்மா இல்லையே. அப்பா,‌ அம்மா இல்லாத ஒருத்தனுக்கு எப்படி நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க முடியும்” என்றார் வாசுதேவன்.   “என்ன சொல்லுற

அடியே என் பெங்களூர் தக்காளி…(13) Read More »

error: Content is protected !!