அரிமாவின் காதல் இவள்

அரிமா – 21

முக்கியமான வேலை இருந்ததால் நேரமே எழுந்து கொண்ட அர்ஜுன், முதலில் தேடியது தன் மனைவியை தான்.  மெல்லிய குறட்டை சத்தத்தோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் அவள். தன் மீது போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டு அவள் அருகில் வந்த அர்ஜுன், வேகமாக அவளது நெற்றியை தொட்டு பார்த்து, “இன்னும் காய்ச்சல் இருக்கே” என்று வருத்தத்துடன் கூறியவன், விலகி இருந்த போர்வையை நன்கு அவள் மேல் போர்த்தி விட்டு, தனது காக்கி சீருடையில் ஆயத்தமாகி கீழே வந்தான்.  வேகமாக நடந்து […]

அரிமா – 21 Read More »

அரிமா – 20

கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் 1999 ஆம் ஆண்டில், “ஏன்டா அடம் பிடிக்கிற உள்ள வா” கொட்டும் மழையில் நின்று கொண்டு உள்ளே வர மாட்டேன் என்று பிடிவாதமாக நிற்கும் அவனை இயலாமையுடன் பார்த்தார் மதர் மேரி. “நீங்க சொல்லாம நான் மாட்டேன் மதர்”குளிரில் வார்த்தைகள் வர மறுக்க, பற்களை கடித்தபடி உளறினான். “காய்ச்சல் வேற அதிகமா இருக்கு டா ஜன்னி வர போகுது, செத்து போய்டுவ டா நீ உள்ள வா”

அரிமா – 20 Read More »

அரிமா – 19

இருளை துரத்திவிட்டு தன் நிலவு காதலியை காதலோடு ரசிப்பதற்காக சூரியன் தன் கதிர்களை பாரெங்கும் பரப்பிக்கொண்டிருக்கும் இந்த ரம்மியமான காலை பொழுதை கூட உணராமல், தனது தூக்கத்தை மொத்தமாக களவுகொடுத்துவிட்டு. வெகு நேரமாக ஒரே நிலையில் அமர்ந்தத்தின் பரிசாக கால்கள் ரெண்டும் உறங்கி போக, மதியின் மதி முகத்தை பார்த்த படியே அமர்ந்திருந்தான் ஆதித்யா . நேற்று இரவு இருந்த இறுக்கமும் வெறுமையும் இப்பொழுது அவனிடம் இல்லை. மணிக்கணக்காக பார்த்த முகம் தான் ஆனாலும் தெவிட்டவில்லை .நேரம்

அரிமா – 19 Read More »

அரிமா – 18

அந்த டைனிங் டேபிள் சம்பவத்திற்கு பிறகு கூட்டுக்குள் அடங்கியிருக்கும் சிறு நத்தை போல தத்தை இவளும் தனக்குள் ஒடுங்கியே இருந்தாள்.  ஏனோ வீராவிடம் மட்டும் சகஜமாக பேசுபவள் அவனை தவிர மற்ற அனைவரையும் தவிர்த்தே வந்தாள். அதிலும் முக்கியமாக ஆதித்யாவை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்வாள் மதுமதி. ஒரு வாரம் கழிந்தும் ஏனோ அவளால் அந்த இறுக்கத்தில் இருந்து சகஜகமான சூழ்நிலைக்கு வர முடியவில்லை.  ஆனால் ஆதித்யா அவளை விடவில்லை . மதிக்கான ஆடைகளை கூட நேரம்

அரிமா – 18 Read More »

அரிமா – 17

‘நம்மகிட்டையே சந்தியாவை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறான் எவ்வளவு திமிரு? ம்ஹ்ம்  கொலை பண்றவனுக்கு  திமிருக்கு என்ன குறைச்சல். ச்ச இவனை போய் நல்லவன்னு நம்பி உருகிட்டு இருக்கோமே’ என மனதிற்குள் திட்டியபடி தனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்த மதியை, அறைக்கு நடுவே இருந்த ராட்சத படுக்கை வரவேற்றது . முறையாக பராமரிக்கப்பட்ட வெள்ளை நிற மார்பில். அறையெங்கும் ரம்மியமாக ஒளிவீசிய சாண்ட்லியர் விளக்கின் அழகு, சுற்றி இருந்த அறிய வைகான ஓவியங்கள். வண்ண வண்ண விளக்குகள் என

அரிமா – 17 Read More »

அரிமா – 16

டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ராம்குமார், மாடிப்படியில் இருந்து வேகமாக இறங்கி வரும் தன் மகன் அர்ஜுனிடம்,  ” லீவ் எடுத்திருந்தியே என்ன ஆச்சு? ஆபீஸ்க்கு கிளம்பி இருக்க” என்று கேட்டார்.  அதற்கு தந்தையை ஒரு கணம் பார்த்த அர்ஜுன், ” கேன்சல் பண்ணிட்டேன்” என்று சொன்னபடியே வேகமாக நடந்து செல்ல, அடுத்த வார்த்தை பேச வந்த ராம்குமாருக்கு மகனின் செய்கை கோபத்தை கொடுக்க, பரிதாபமாக நின்றிருந்த தன் மனைவியை பார்த்தவர்,  ” என்ன பிரீத்தா இது, அவன்

அரிமா – 16 Read More »

அரிமா -15

 “போ. ” உச்சஸ்தாதியில் அலறிய மதுமதியின் குரலில் அதிர்ந்தது அரண்மனை மட்டுமல்ல ஆதித்யாவும் தான் . ” மதி ” என்ற ஆதித்யா மறுநொடி அவள் இருக்கும் தன் அறையை நோக்கி ஓடினான். மதியின் அலறலில் ஏற்பட்ட பதற்றத்தால் மின்தூக்கி மறந்து வேகமாக படிக்கட்டுகளில் ஏறி, தன் அறைக்கு விரைந்தான் ஆதித்யா . உள்ளே போக பயந்து கொண்டு வாசலில் தங்களின் கைகளை பிசைந்தபடி நின்ற வேலையாட்களிடம் நெருங்கியவன் . ” என்னாச்சு ??” கண்டிக்கும் குரலில்

அரிமா -15 Read More »

அரிமா -14

வேகமாக காரின் ஓட்டுநர் சீட்டுக்கு அருகில் வந்து நின்ற மதுமதி, “அண்ணா என்னை இங்க இருந்து ஊருக்குள்ள கூட்டிட்டு போக முடியுமா ப்ளீஸ் ?” ஆதித்யாவின் ஆட்கள் யார் கண்ணிலும் மாட்டிக்கொள்ள கூடாது என்கிற பதைபதைப்புடன் அக்கம் பக்கம் பார்த்தபடி கெஞ்சி கேட்டாள். ” மேடம் அதுக்கு முன்னாடி இந்த ஃபோனை கொஞ்சம் பாருங்க ” என அவர் தன் கைபேசியை அவளிடம் நீட்ட, ஒருவித தயக்கத்துடன் அவரை பார்த்தவள். இதயம் பயத்தில்,  ‘ படபடக்க ‘

அரிமா -14 Read More »

அரிமா – 13

அன்று…. கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் 1999 ஆம் ஆண்டில், “மதர் மதர்” கிறிஸ்துமஸ் பெருவிழாவிற்காக குடில் அலங்காரம் செய்து கொண்டிருந்த மதர் மேரியை, கத்தி அழைத்தபடி தேவாலயத்திற்குள் நுழைந்தான் அவன். குரல் வந்த திசை நோக்கி நிமிர்ந்த மேரி தன்னை நோக்கி ஓடி வரும் அச்சிறுவனை புன்னகையுடன் பார்த்தவர், “என்னாச்சு டா ஏன் இவ்வளவு அவசரமா ஓடி வர” என்று வினவினார். “மதர் அது” வேகமாக ஓடி வந்ததில், தன் இடையில்

அரிமா – 13 Read More »

அரிமா – 12

ஆதித்யா மதியின் அலறலை கேட்டு தன் அறைக்கு வந்த நேரம், மதி சுவற்றுடன் சாய்ந்து நிற்க, ஆறடி உயரத்தில் ஒருவன்  அவளது கழுத்தை தனது ஒற்றை  இரும்பு கரங்களுக்குள்  இறுக்கமாக அடக்கி நெரித்தபடி ஆவேசத்துடன் நின்றிருந்தான் . அவளோ  அவனிடம் இருந்து விடுபட முடியாமல்  வலியில் துடித்த படி மூச்சு காற்றுக்காக போராடிக்கொண்டிருந்தாள். புயலுடன்  ஆம்பல் மலர் சிக்குண்டால் என்ன ஆகும். அவள் சாக வில்லை அவ்வளவு தான், ஆனால் கடுமையான வலியில் துடித்தாள், விழிகளில் இருந்து

அரிமா – 12 Read More »

error: Content is protected !!