அருவி போல் அன்பை பொழிவானே..!!

அருவி போல் அன்பை பொழிவானே : 16

அருவி : 16 அந்த சாலையிலேயே யுவராஜின் கைகளில் கார் சீறிப் பாய்ந்தது. வேகமாக போவதைப் பார்த்த கார்த்தியாயினிக்கு பயமாக இருந்தது. “மாமா பயமா இருக்கு… மெல்ல போங்க மாமா…” என்றாள். அவன், அவள் சொல்வதை கவனிக்காது தன் காரின் பின்னால் வந்து கொண்டிருக்கும் சுமோக்களையும், அதில் வரும் ரவுடிகளையும்தான் பார்த்தான். கார்த்தியாயினி பக்கத்தில் இல்லாவிட்டால் அவர்களை ஒரு வழியாக்கி இருப்பான் யுவராஜ். அவள் இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை.  கார்த்தியாயினியோ சீட்டின் மீது கால்களை வைத்து […]

அருவி போல் அன்பை பொழிவானே : 16 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 15

அருவி : 15 அவள் மேலும் எதுவும் பேசுவதற்கு முன்னர் காரினுள் ஏற்றிவிட்டு மறுபக்கம் வந்து அவனும் ஏறிக் கொண்டான். அருகில் யுவராஜ் இருந்ததும் தனது கைகளை கூப்பினாள் அவன் முன்னால்.  அவளது கைகளை இறக்கி விட்டவன், “என்னமா இது….? எதுக்காக இப்படி பண்ற….?” என்றான். அவன் கேட்டதுதான் தாமதம் கண்கள் உடைப்பெடுத்தன. “டாக்டராகணும்றது என்னோட இலட்சியம் மாமா…. அது கனவாகவே போயிடுமோனு நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும் மாமா…. என்னோட வாழ்க்கையே

அருவி போல் அன்பை பொழிவானே : 15 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 14

அருவி : 14 அவனைப் பார்த்து கண் சிமிட்டியவள், “நான் இனிமேல் அதை யோசிக்க மாட்டேன் மாமா….” என்றாள்.  “வாலு….. வாலு….” என்று தலையில் கொட்டியவனிடம் பழிப்பு காட்டி விட்டு ஹாலுக்கு சென்றாள்.  அப்போது, “யுவா…” என்று கூப்பிட்டவாறு வந்தான் அமுதன். அவனைப் பார்த்தவள், “உள்ளே வாங்க அண்ணா…” என்றாள்.  “அடடா கார்த்தியாயினியா….? இன்னைக்குதான் மா இந்த வீட்டுக்கு நான் வரும்போது உள்ள வாங்கனு ஒரு சத்தம் காதில தேனா பாயுது….” என்றான்.  “ஏன் சாரை நான்

அருவி போல் அன்பை பொழிவானே : 14 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 13

அருவி : 13 தண்ணீரை வாங்கி குடிக்கும் அவனைப் பார்த்தவள், “ஏன் மாமா என்னை எழுப்பியிருக்கலாம்ல நான் பரிமாறியிருப்பேன்…..” என்றாள்.  அதற்கு அவன், “பார்சல் சாப்பாடு தானே, நானே சாப்பிடுவன்… நீ தூங்கிட்டு இருந்த உன்னை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணும்….” என்றான். அவனைப் பார்த்து சிரித்தவள். “தூங்கிட்டு தான் இருந்தேன் மாமா… அப்புறம் சத்தம் கேட்டதா, அந்த சத்தத்தில முழிப்பு வந்திட்டு…. அதை விடுங்க மாமா… நீங்க போன வேலை முடிஞ்சிதா…?” என ஆர்வத்துடன் கேட்டாள் கார்த்தியாயினி. 

அருவி போல் அன்பை பொழிவானே : 13 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 12

அருவி : 12 அதைக் கேட்ட ஜேபி, “மற்றைய போலிஸ்காரனுங்க போல இவனை நினைச்சிடாதீங்கடா…. இவன் ரொம்ப மோசமானவன். சரக்கு பத்திரமா நான் சொன்ன இடத்துக்கு போகணும்… ஏதாச்சும் தப்பு நடந்திச்சி உங்களை உயிரோட விடமாட்டன்….” என்றார்.  “இல்லை சார், விவரம் தெரிஞ்சதில இருந்து இந்த தொழில் பண்ணிட்டு இருக்கிறம்… எங்களுக்கு தெரியாது. நீங்க கவலையே படாதீங்க… நீங்க சொன்ன வேலையை கச்சிதமாக முடிச்சிடுறம்….” என்றவர்கள் லாரியை எடுத்துக் கொண்டு சென்றனர்.  செக் போஸ்டில் அமுதனுடன் நின்று

அருவி போல் அன்பை பொழிவானே : 12 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 11

அருவி : 11 அறையைப் பார்த்தவனுக்கு தனது அறைதானா என்று இருந்தது. அவளது வேலைதான் என்று நினைத்தவன் சிரித்துக் கொண்டு, குளித்துவிட்டு வெளியே வந்து, சமையலறைக்குச் சென்று, காப்பி போட்டு இருவருக்கும் எடுத்து வந்து, மேசையில் வைத்துவிட்டு கார்த்தியாயினியை எழுப்பினான்.  அவன் எழுப்பியதும் கண்களைக் கூட அவள் திறக்காது, “அத்தை மன்னிச்சுடுங்க.. உடம்பெல்லாம் களைப்பா இருந்திச்சி அதுதான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டன் அத்தை…” என்று பயந்து கத்திக் கொண்டு எழுந்தாள். அவளைப் பார்த்த யுவராஜ்க்கு மிகவும் பாவமாக

அருவி போல் அன்பை பொழிவானே : 11 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 10

அருவி : 10 அன்னைக்கு அந்த மீனாட்சி ஹாஸ்டலுக்கு முன்னாடி இருந்து எனக்கு ஒரு மோதிரம் கிடைச்சிது. அந்த மோதிரத்தை நான் எங்கேயோ பார்த்திருக்கிறன். எங்கனு ஞாபகம் இல்லை. நான் நேற்று செழுப்பூர் போகும் போது சிட்டிக்கு வெளியே *****இந்த நம்பர் உடைய கார்ல இருந்து ஒருத்தன் மூட்டையை எடுத்து அந்த குப்பைக்கு பக்கத்தில போட்டான். நீ சொல்றதை பார்த்தா, இந்த பொண்ணோட டெட்பாடியைத்தான் அவன் அங்க போட்டிருக்கிறனான் போல…. முதல்ல அவனை பிடிக்கணும்.. அப்புறம்தான் நமக்கு

அருவி போல் அன்பை பொழிவானே : 10 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 09

அருவி : 09 அமுதன் யமுனா ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்ற டெட்பாடியின் போஸ்மாட்டத்தை வாங்க வந்திருந்தான். அங்கே வந்த ரகுவரன்,  “ஹாய் அமுதன்.. என்ன இந்தப் பக்கம்…..?”  “போஸ்மாட்டம் ரிப்போர்ட்டை வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்….”  “ஓ.. அப்டியா…. சரி அப்போ அந்த சைட் வெயிட் பண்ணுங்க.. ரிப்போர்ட்ட் இப்போ வந்திடும்….”  “ஓகே ரகுவரன்..” என்ற அமுதன் போஸ்மாட்ட ரிப்போர்ட்காக காத்திருந்தான்.  அப்போது முகத்திற்கு மாஸ்க் போட்டவாறு இருமிக் கொண்டு வந்த இருவர் ரகுவரனின் அறைக்குள் சென்றனர். அவர்களை

அருவி போல் அன்பை பொழிவானே : 09 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 08

அருவி : 08 அமுதன் சொன்னதைக் கேட்டவன், “என்ன சொன்ன அமுதா… மூட்டையிலையா…?” என்று கேட்டவனுக்கு அவன் நைட் பார்த்தது ஞாபகம் வந்தது. உடனே அமுதனிடம்,  “அமுதா அந்த டெட்போடியை போஸ்மாட்டத்திற்கு அனுப்பியாச்சா…?” “ஆமா யுவா, யமுனா ஹாஸ்பிடலுக்கு அனுப்பியாச்சி….” “சரி நான் ஒரு வேலை விசயமா வெளியே வந்திருக்கிறன்… நீ போஸ்மாட்டம் ரிப்போர்ட் வந்ததும் எனக்கு அனுப்பு… நான் வந்திட்டு கால் பண்றன்…”  “சரி யுவா….” என்ற அமுதன் தனது வேலையை பார்க்கச் சென்றான்.  இங்கே

அருவி போல் அன்பை பொழிவானே : 08 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 07

அருவி : 07 அங்கயற்கண்ணி மண்டபத்தின் வாசலிலே அமர்ந்து விட்டார். செந்திலுக்கு அவமானமாக இருந்தது. அவனை கோபப்படுத்தும் விதமாக, “மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னுபோச்சே…. இனிமே செந்திலோட வாழ்க்கை அவ்வளவுதான்….” என்று ஒரு சிலர் அவன் மீது இரக்கம் காட்டுவது போல, அசிங்கப்படுத்தினர்.  இன்னும் சிலர், “யாருன்னே தெரியல்லையே, அவன் பாட்டுக்கு வந்தான், அந்த பொண்ணு கழுத்தில தாலி கட்டி கூட்டிட்டு போயிட்டானே.. இனிமேலாவது அந்த பொண்ணு நல்லா இருக்கட்டும்….” என்று ஒரு சிலர் பேசினர். 

அருவி போல் அன்பை பொழிவானே : 07 Read More »

error: Content is protected !!