அருவி போல் அன்பை பொழிவானே : 06
அருவி : 06 வலி தாங்க முடியாமல் கதறினாள். அவளது கதறலையும் பொருட் படுத்தாமல், அறையில் இருந்து அவளது நீண்ட கூந்தலை பிடித்து மணமேடைக்கு தரதரவென்று இழுத்து வந்தாள். அங்கயற்கண்ணியின் செயலை தடுக்க யாரும் முன்வரவில்லை. முன்வரவும் முடியாதே. கார்த்தியாயினிக்காக கவலைப்பட்டனர் அந்த மண்டபத்தில் இருந்தவர்கள். கன்னத்தின் வலியோடு கூந்தலின் வலியும் இணைந்து கொண்டதும் கார்த்தியாயினி மிகுந்த வேதனை அடைந்தாள். இழுத்து வந்து மணமேடையில் வைத்த அங்கயற்கண்ணி ஐயரைப் பார்த்து, “ஐயரே மந்திரம் சொன்னது எல்லாம் போதும், […]
அருவி போல் அன்பை பொழிவானே : 06 Read More »