ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -18   ஆரோனுடைய வீட்டுக் கதவு பலமாக தட்டப்பட, வந்திருப்பது ஆரோன் என்று நினைத்தவள் கதவைத் திறக்க போக கதவு தொடந்து தட்டப்படவும் அவனுக்கு போன் செய்து கன்பார்ம் செய்ய அவனோ தான் வரவில்லை என்று சொன்னதும் யாராவிற்கு பயம் பிடித்துக் கொண்டது. அவனுடன் பேசிக் கொண்டே தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் யாரா. இங்கு கதவை உடைத்துக் கொண்டிருந்த அந்த ரௌடிளோ நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து தங்களுடைய வலிமை மிகுந்த […]

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -16   ரீனா அங்கு கட்டிலில் இறந்து கிடப்பதைப் பார்த்ததும் ஆரோனுக்கு உலகமே இருண்டது போல இருந்தது. அவனால் அதை நம்பவே முடியவில்லை. இன்று அதிகாலை வரை தன்னுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்தவள், இப்பொழுது தன்னை விட்டு போய்விட்டாள் என்று அவனால் நம்பவே முடியவில்லை. எதுவும் புரியாமல் அங்கு யாரிடமும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பியவன், நேராக தனது வீட்டிற்கு வந்து தன்னுடைய அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டான். அவனுக்கு அந்த சூழ்நிலையை எப்படி கடந்து

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 14   ஆரோன் ரீனாவின் கையில் காதல் கடிதத்தை கொடுத்துவிட்டுச் சென்றுவிட, ரீனாவோ அது என்ன என்றுப் பார்த்தவள், சற்று அதிர்ந்தாள் . அதற்குள் அவளுடைய தோழியோ “என்னடி நடக்குது இங்க.. ஆரோன் உனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்கான் போல இருக்கு..” என்று அவளை கிண்டல் செய்ய அவளோ, “ஹேய் சும்மா இருடி..” என்று வெட்கப்பட்டு கொண்டு அங்கிருந்துச் சென்று விட்டாள். இங்கு ஆரோனுக்கோ சொல்ல முடியவில்லை. அவனுக்குள் பதட்டம் அதிகமாக இருந்தது. ரீனா

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -12 சில வருடங்களுக்கு முன்பு.. ஆரோன் அப்பொழுது 12 வது படித்துக் கொண்டிருந்தான். நண்பர்களோடு மிகவும் ஜாலியாக சுத்துவாங்க. ஆரோன், ஷாம் இருவரும் சேர்ந்தால் சொல்லவே வேண்டாம் அப்படி ஒரு சுட்டித்தனம் செய்வார்கள் இருவரும். ரீனாவும் அதே ஸ்கூலில் தான் படித்துக் கொண்டிருந்தாள். இருவருமே வேறு வேறு கிளாஸ். அதனால் அவர்களுடைய சந்திப்பு மிக அரிதாகவே இருக்கும். அப்படி இருக்கும் பொழுது அன்று ஒரு நாள் ஆரோனுடைய நண்பர்கள் அவனிடம், “டேய் என்னடா எப்ப பாத்தாலும்

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 10 “உன்னோட போன என்கிட்ட கொடுத்துட்டு போ..” என்றான் ஆரோன். யாராவும் அவளுடைய போனை அவன் கையில் கொடுத்தாள். “அந்த ரூம்ல நீ இருந்துக்கோ இந்த ரூம்ல நான் இருப்பேன். உனக்கு எதுவும் வேணும்னா என்ன கூப்பிடு..” என்றவன் அவள் கொடுத்த போனை வாங்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றவன், உடனே தன்னுடைய மொபைலை எடுத்து தன் நண்பன் ஷாமிற்க்கு அழைப்பு எடுத்து அவள் எண்ணிற்கு வந்த அந்த நம்பரை கொடுத்து அதைப் பற்றிய விவரங்களை

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

 ஆரல் – 10 “உன்னோட போன என்கிட்ட கொடுத்துட்டு போ..” என்றான் ஆரோன். யாராவும் அவளுடைய போனை அவன் கையில் கொடுத்தாள். “அந்த ரூம்ல நீ இருந்துக்கோ இந்த ரூம்ல நான் இருப்பேன். உனக்கு எதுவும் வேணும்னா என்ன கூப்பிடு..” என்றவன் அவள் கொடுத்த போனை வாங்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றவன், உடனே தன்னுடைய மொபைலை எடுத்து தன் நண்பன் ஷாமிற்க்கு அழைப்பு எடுத்து அவள் எண்ணிற்கு வந்த அந்த நம்பரை கொடுத்து அதைப் பற்றிய விவரங்களை

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -09   யாரா இருக்கும் அறையின் கதவு பலமாக தட்டப்பட அவளுக்கோ இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் பறந்து போனது. இப்பொழுது அவளுக்கு இங்கிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, அந்த கதவின் பின்பக்கத்தில் இருந்து ஆசிரமத்தின் வார்டன் சத்தம் கேட்டது. “யாரா வெளிய வா மா.. உன்னைப் பார்க்க ஒருத்தவங்க வந்து இருக்காங்க..” என்று அழைக்க, அவளோ நடுங்கியவாறே “அக்கா இப்போ நான் யாரையும் பார்க்க விரும்பல ..அவங்கள போக

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -07   ஆரோன் யாராவின் கையைப் பிடித்து காருக்குள் ஏற்றிவிட்டு தானும் டிரைவர் சீட்டில் அமர்ந்தவன், காரை செலுத்தத் தொடங்கினான். இவ்வளவு நேரமும் அவன் செய்து கொண்டிருந்த எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஷாமோ யாராவை அவன் கைப்பிடித்து உள்ளே ஏத்தவும் சற்று ஆடித்தான் போனான். ‘இவன் எதற்காக அவளிடம் இப்படி ரூடாக நடந்து கொள்கிறான்..?’ என்று நினைத்தவன், ஆரோனையும் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் யாராவையும் திரும்பி திரும்பிப் பார்த்தான். ஆனால், தற்சமயம் அவனிடம் எதுவும் கேட்கவில்லை

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 06   இரவு வெகு நேரமாக ஆரோனை திட்டிக் கொண்டிருந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. மறுநாள் காலையில் மாயாவின் போன் அழைப்பில் கண் விழித்தாள் யாரா. “ஹலோ சொல்லுடி..” “என்ன சொல்லுடி.. இன்னைக்கு எக்ஸாம் இருக்கு சீக்கிரம் கிளம்பி வா நான் வெளியே வெயிட் பண்றேன்..” என்றாள் மாயா. “அச்சச்சோ ஆமால்ல.. மறந்தே போயிட்டேன் சாரிடி.. சாரிடி. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு இதோ வந்துடுறேன்..” என்று போனை வைத்தவள்,

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 05 ரீனாவின் தந்தை, யாரா யார்.. எதற்காக அவள் இங்கு வந்திருக்கிறாள் என்பதை முழுவதுமாக ஆரோனிடம் கூற, அதைக் கேட்டவனோ யாராவை உன்னுடன் தனியாக பேச வேண்டும் என்று அவளை ரீனாவின் அறைக்கு அழைத்துச் சென்றவன், எதுவும் கூறாமல் அவளை இறுக கட்டி அணைத்து அவளுடைய நெஞ்சத்தில் அவன் முகம் புதைத்தான். அவன் செய்த இந்தச் செயலில் சட்டெனத் திகைத்தவள் அவனைத் தன்னிலிருந்து தள்ள முயற்சிக்க அவனோ, “ஷ்ஊஊ.. கொஞ்ச நேரம் அமைதியா இரு..

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

error: Content is protected !!