இது ஒருநாள் உறவா தலைவா..?

3. இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 03 தன்ஷிகா எனும் ஒருத்தியை சந்தித்ததையே அவன் மறந்து விட்டிருந்தான். அவன் சந்தித்த எத்தனையோ பெண்களில் அவளும் ஒருத்தி. அவள் வந்ததையோ தன்னுடைய ஆபிஸில் மயங்கிச் சரிந்ததையோ அவன் கிஞ்சித்தும் சிந்தித்தானில்லை. அவனுடைய சிந்தனை முழுவதும் அவனுடைய தொழிலின் மீது மாத்திரமே. கறுப்பு நிற கோட் சூட்டுடன் அமர்ந்திருந்த விதார்தை சுமந்த வண்ணம் அவனது கார் சீறீப் பாய்ந்து கொண்டிருந்தது. இன்று அவன் சற்று கூடிய கம்பீரத்துடன் தான் பயணித்துக் கொண்டிருந்தான். அவனின் மேலாண்மைத் […]

3. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

2. இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 02 மாமல்லபுர கடற்கரையில் பதறிய மனதோடும் கழுத்தில் கட்டிய புத்தம் புது தாலிச் சரடு மார்பில் வந்து மோத, தன் தந்தையின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டு விக்கித்துப் போய் நின்றாள் தன்ஷிகா. அவள் மனமோ கடல் அலைகளை விட வேகமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. நேற்றைய தினம் தன் கழுத்தில் ஏறிய தாலியை அச்சத்தோடு இறுகப் பற்றிக் கொண்டவள் தாங்க இயலாத மன அழுத்தத்தில் தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து விம்மி அழுதாள்.

2. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

1. இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒரு நாள் உறவா தலைவா….? -ஸ்ரீ வினிதா- உறவு – 01 இந்தியாவின் மேற்கு மாநிலமான சுற்றுலாவிற்கு பெயர் போன கோவா எனும் மாநிலத்தே உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனம் ஒன்றில் முதல் நாள் வேலையில் இணைவதற்காக சென்று கொண்டிருந்தாள் அவள். அவள் தன்ஷிகா….!! அவளுடைய பால் வண்ண வதனத்திலே வெளிப்பட்டது சிறு கீற்றுப் புன்னகை. எத்தனையோ இடர்களின் மத்தியில் அவள் செல்ல நினைத்த வேலைக்கே வந்தடைந்ததன் மகிழ்ச்சியின் வெளிப்பாடே அது. இந்த வேலை அவளின்

1. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

error: Content is protected !!