உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

மேடை அலங்காரம் அழகாக இருந்தது.. வண்ண. மலர்களால் ஆர்ச் போல டிசைன் செய்யப்பட்டு; இடை இடையே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது… நடுவில் அரவிந்த் பிரகதி என்று இதய வடிவிலான டிசைனுக்குள் அவர்கள் பெயர் எழுதி இருந்தது.. திவ்யாவும் தேவகியும் நிச்சய தாம்பூலம் அடுக்கி வைத்தார்கள்.. அதில் நிச்சயத்திற்கு கொடுக்க வேண்டிய உடைகள் மோதிரம் இருந்தது… அழகாக ப்ளேட் டெக்கரேசன் செய்யப்பட்டு இருந்தது… கௌசல்யாவும் அவர்களின் உறவு பெண் ஒருவருடன் அடுக்கி வைத்தார்கள்… குத்துவிளக்கு ஏற்றி வைத்து […]

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 13  அடுத்த நாள் அரவிந்த் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து டிபன் சாப்பிட, சுகுமார் கடைக்கு நேரத்துக்கே சென்று விட்டார்… அப்புறம் புது மாப்பிள்ளைக்கு ஒரே வெக்கமா? ரொம்ப சைலண்ட் ஆக இருக்கிற மாதிரி இருக்கே? கிஃப்ட் எல்லாம் கிடைச்சிருக்கு யாரும் எத பத்தியும் சொல்லவே இல்லையே? என்று கிண்டல் செய்ய.. அம்மா என்று கோபமாக ஆரம்பித்து மென் புன்னகையோடு அம்மாவை பார்க்க… டேய் அரவிந்த் நீயா இது? புதுசா இருக்கே டா உன் பிஹேவியர்…

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அதே நாள் பிரகதியின் வீட்டில என்ன நடந்துச்சுன்னு பார்க்கலாம்.. அடுத்த நாள் அழகாக விடிந்தது அனைவருக்கும்.. பெரியவர்கள் ஒவ்வொருவராக காலில் அமர்ந்து பேப்பர் படுத்துக் கொண்டிருந்தனர்… கௌசல்யாவிற்கும் காபி தயாரித்துக் கொண்டிருந்தார்.. பிரகதி அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள்.. அனைவருக்கும் காபி கொடுத்துவிட்டு தானும் ஒரு காபி எடுத்து நடந்து கொண்டே பேச்சை ஆரம்பித்தார் கௌசல்யா.. ஏங்க நம்ம பொண்ணுக்கு இந்த இடம் சரி வந்து கல்யாணம் ஆகிடுச்சுன்னா பழனிக்கு நடந்து வரதா வேண்டி இருக்கேன் என்று கணவரை

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 10 காரில் கரூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்… முன் இருக்கையில்  திவ்யா மகளுடன் அமர்நதிருக்க பின் இருக்கையில் சுகுமார் மனைவியுடன் அமர்ந்தார்… தேவகிக்கு மகன் சாப்பிடாமல் சென்றது வேறு டென்ஷனாக இருந்தது… மகனுக்கு பல முறை கால் செய்து விட்டார்… அவனோ கால் எடுக்கவில்லை…கட் செய்து கொண்டே இருந்தான்… இந்த மனுஷனுக்கு அவன எதாவது சொல்லி திட்டலனா பொழுதே போகாது என்று திட்ட.. ஆமா உன் பையன ஏதும் சொல்லக்கூடாது…. மருமக தான் வரப்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 9 அடுத்த நாள்  காலை 7 மணி இருக்கும்… அரவிந்த் வீட்டில், அபிஷேக் நக்ஷ் பேபியை தூக்கிக்கொண்டு கீழே வந்தான்.. ஹாலில் பெற்றோர் இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்… மகளை மடியில் அமர வைத்து கொண்டே அம்மா காஃபி, பேபிக்கு என்று ஆரம்பிக்க பாட்டி எனக்கு பூஸ்ட் என்றாள் மழலை மொழியில்.. திவ்யா எங்க டா ? அம்மா அவ குளிச்சிட்டு இருக்கா என்று சொல்ல. குழந்தையோ பாட்டி அம்மா தூங்கி என தூங்குவது‌ போல

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் -8 சுகுமாரன் அறையில், தேவகி  பொண்ணு வீட்ல எல்லாரும் நல்ல விதமா இருக்காங்க… பிரகதி கொஞ்சம் சாஃப்ட் போல என்க.. ஆமாங்க ஓரே பொண்ணு தானே அப்டின்னு செல்லம் கொடுக்காம நல்ல பக்குவமா வளத்திருக்காங்க தேவகி சொல்ல.. உன் பையன நெனச்சு தான் பயமா இருக்கு என்றார்.. அவன் பாவம் இன்னைக்கு அவன் முகமே சரியில்லை.. காலையில் கலகலப்பா இருந்தான்.. நாம எல்லாரும் பேசியே அவன் டென்ஷன் ஆகிட்டான்.. உன் பையன விட்டுக்கொடுக்க மாட்டியே என்று

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 6  ஒரு வழியாக அனைவரும் நிச்சயத்திற்கு உடைகள் எடுக்க இரு குடும்பமும் கிளம்பினர்… அப்போது ஜோதிடம் நக்ஷ் பேபி நன்றாக ஒட்டிக்கொண்டாள்.. அதனால் ஜோதியுடனே அவள் கடைக்கு வருவதாக இருந்தது.  அம்மா நம்ம வீட்டு பாப்பா மட்டும் அவங்க கூட போகுதில்ல அவங்க வீட்டு பொண்ணு நம்ம கூட வர சொல்லு என்று கேட்டான்.. அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது.. டேய் என்னடா சொல்ற?  அவ குழந்தை டா அதனால அவங்க கூட போறா நம்ம

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 6   இரு வீட்டு  பெரியவர்களும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்துக்கொண்டு இருந்தார்கள்…   கல்யாணம்  எங்கு செய்ய வேண்டும், நிச்சயம் எங்கு செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.. அருணாச்சலம் அவர் மனைவியிடம் காலண்டர் எடுத்து வரச் சொன்னார்.. பிறகு வரும் வாரம் வெள்ளிக்கிழமை கோயம்புத்தூரில் நிச்சயம் வைப்பதாக முடிவுசெய்தார்கள்.. இன்னும் மூன்று மாதத்திற்குப் பிறகு  ஐப்பசியில் திருமணம் வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.. பிறகு வீட்டில் அனைவருக்கும் கூறினார்கள்‌.. அனைவருக்கும்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் -5:   அரவிந்த் மாடி ஏறிச் சென்றான்.. மேலே மூன்று அறைகள் இருந்தது. அங்கே வெளியே செல்லும் வழியின் கதவை திறந்து விட்டார் ஜோதி.. அங்கே அழகாக வடிவமைக்கப்பட்ட பால்கனி இருந்தது.. டெரஸ் கார்டன் அமைக்கப்பட்டிருந்தது.. சன் ரூஃப் அமைத்து அழகாக மெயின்டெயின் செய்து இருந்தார்கள்.. அங்கே அமர்ந்து சாப்பிடுவதற்கான செட்டப் செய்யப்பட்டிருந்தது. கொஞ்சம் தள்ளி மரத்தினால் ஆன ஊஞ்சல் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது… வாவ் ஆன்ட்டி உங்க வீடு அழகா இருக்கு.. நல்லா மெயின்டைன்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 4 என்ன அக்கா மாப்பிள்ளை வீட்ல இருந்து இன்னும் வரல. ஒரு வேலை அவங்களுக்கு பிடிக்கலயோ என்று கிட்சனில் வேலை செய்து கொண்டே ஜோதியிடம் கேட்க? தெரியலையே இரு அவர்கிட்ட கேட்கலாம் என்று ஹாலுக்குள் வர அருணாச்சலம் போனில் பேசிக் கொண்டிருந்தார்… அவர் மனைவியிடம் “ஒரு அரைமணி நேரத்தில் வந்திடுவாங்க மா” என்றார்… கௌசல்யா அவரிடம் “மாமா ஏதும் ப்ராப்ளம் இல்லைங்க தானே.. என்று கேட்க?” இல்லை மா” அவங்க வந்துட்டு தான் இருக்காங்க”.. இப்ப

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

error: Content is protected !!