இறுதி பகுதி – உள்நெஞ்சே உறவாடுதே!
உள்ளமதில் உனையேந்தி ஊனிலும் உனையே தாங்கும் வரம் தந்தான் இவன்… உன்னுயிரை என்னுள் ஊற்றி என்னுயிரை உன்னுள் உருக்கி உருமாற்றம் செய்து விட்டான் இவன்… இடையில்லா இன்பங்களின் இடைவெளியில் இளைப்பாறும் இடமாய் – ஈரம் படர்ந்த இதயம் கொடுத்தான் இவன்… இனி என்ன நான் கொடுக்க… நிதம் நிதம் என்னையே கொடுக்க உத்தரவிட்டான் இவன்… என்னவன்! —————— ஷக்தி மகிழவனின் கருவிழிகளில் முத்தாய் ஒரு துளி நீர். “கண்ல தண்ணி வந்தா நீங்க அழுகுறீங்கன்னு அர்த்தம் மகிழ். […]
இறுதி பகுதி – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »