எனை ஈர்க்கும் காந்தப் புயலே 

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 45

45 (இறுதி அத்தியாயம்) சூர்யா கோபப்படுவான் ஆத்திரப்படுவான் என்று எதிர்பார்த்த பிரேமுக்கு அவனின் அமைதியான முகம் எரிச்சலை கொடுத்தது. “சாரி பிரேம் வைஃப் சலிச்சு போனவங்க தான் இந்த மாதிரி கப்பிள் ஸ்வாப்பிங் எல்லாம் ட்ரை பண்ணுவாங்க.. மே பி, உங்களுக்கு வேணும்னா உங்களுடைய வைஃப் சலிச்சு போய் இருக்கலாம்” என்றவனோ அவனை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே வேதவள்ளியின் தோளை சுற்றி தன் கையை போட்டவன், “ஆனா, என் வைஃப் எனக்கு சலிக்கவே மாட்டேங்குறா.. இன்னும் […]

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 45 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 44

புயல் – 44 இந்த இரண்டு நாள் பிரிவு தான் அவர்கள் இருவருக்கும் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் காதலின் ஆழத்தை அவர்களுக்கு உணர்த்தியது. வேத வள்ளிக்கு சூர்யாவை கண்டதும் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. ஏனென்றே தெரியாமல் அழுகையினோடு அவனை அணைத்துக் கொண்டாள். அவனும் அவளை இறுக்கமாக தனக்குள் இறுக்கி கொண்டவன். அப்படியே தன் உயரத்திற்கு அவளை தூக்கி கொண்டான். “என்னடி என்ன ஆச்சு?”. “உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன் சூர்யா”. அவளின் வார்த்தையில் புன்னகைத்தவன், “நானும்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 44 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 43

புயல் – 43 “ஆமா, நீங்க சொன்னது சரி தான். நான் அங்க போயிருக்க கூடாது. அவங்க நிலைமையை கேட்டதும் பாக்கனும்னு தோணுச்சு. அதான் பாத்துட்டு வரலாம்னு போனேன். இனிமே நீங்க என்ன சொல்றீங்களோ அதை மட்டும் தான் கேட்பேன். உங்க பேச்சை மீறி எங்கேயுமே போக மாட்டேன்” என்றவளோ அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். நாட்கள் இவர்களுக்கு நாள்தோறும் இப்படியே அழகாக சென்று கொண்டிருந்தது. அக்ஷ்ராவோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்துவிட்டாள். உடல்நிலை

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 43 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 42

புயல் – 42 “சூர்யா உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும் பா” என்றவர் காளிதாஸ் அவரிடம் கூறிய செய்தியை அவனிடம் கூறினார். அவனிடம் அதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை அமைதியாக அமர்ந்தான். “என்ன சூர்யா எதுவுமே சொல்ல மாட்டேங்குற?” என்ற தாத்தாவை வெறுமையான பார்வை பார்த்தவன், “என்ன சொல்லணும்னு சொல்றீங்க தாத்தா.. எனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. அவளுக்கு இப்படி ஆயிடுச்சுன்றதுனால நான் வருத்தப்படணும்னு சொல்றீங்களா.. உங்க பிரண்டுடைய பேத்திக்கு உடம்பு முடியலன்னா அதுக்கு

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 42 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 41

புயல் – 41 நடந்து‌ முடிந்ததையே நினைத்து இன்னும் எத்தனை காலங்கள் தான் தாங்கள் வாழ வேண்டிய நாட்களை வருத்தத்திலேயே கழிப்பது. இதையும் கடந்து தானே ஆக வேண்டும் என்று எண்ணியவள் தன் மனதை மாற்றிக் கொண்டாள். அதுவும், அவளின் சூர்யாவிற்காக.. கண்கள் கலங்க அவளின் வெற்றியை முட்டியவன், “ரொம்ப தேங்க்ஸ் டி” என்றான் கரகரப்பான குரலில். அவனின் நிலையை உணர்ந்தவள், “என்ன சூர்யா இதெல்லாம்?” என்றாள் பதட்டமாக. “எங்க நீ என்னை வேண்டாம்னு விட்டுட்டு போயிடுவியோனு

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 41 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 40

புயல் – 40 “இன்னும் எத்தனை உண்மையை தான் என்கிட்ட இருந்து மறைச்சு இருக்கீங்கன்னு சொல்லுங்க சூர்யா.. எதுவா இருந்தாலும் எல்லாத்தையும் இன்னைக்கே சொல்லிடுங்க” என்று கண்களில் கண்ணீர் வடிய கேட்டவளை பார்த்தவனுக்கோ மனம் முழுவதும் வேதனை மட்டும் தான் நிறைந்திருந்தது. “நடந்த எந்த விஷயத்திலுமே என் மேல எந்த தவறும் இல்லடி. நீ என்னை புரிஞ்சுக்கணும்னு ட்ரை பண்ணாலே போதும் என் மேல எந்த தப்பும் இல்லைனு உனக்கே தெரியும்” என்றான் ஆதங்கமான குரலில். “நானும்

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 40 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 39

புயல் – 39 எத்தனை வலிகளை அவன் கடந்து வந்திருக்கிறான் என்பதை உணர்ந்த வேதவள்ளிக்கும் கண்களில் கண்ணீர். அவன் கூறுவது பொய்யாக‌ இருக்குமோ என்ற ஐயம் கூ‌ட இல்லை. அத்தனை நம்பிக்கை அவன் மேல்.. “அவ சொல்றது எதுவும் உண்மை இல்லடி. நான் அவளை காதலிக்கலைனா செத்துடுவேன்னு சொன்னா.. அவ காதல் உண்மைன்னு நினைச்சு நான் அவளை காதலிச்சேன்.. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. குழந்தை பெத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, எனக்கே தெரியாம அவ பர்த் கண்ட்ரோல் பில்ஸ் யூஸ்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 39 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 38

புயல் – 38 வேதவள்ளியோ புரியாமல் விழிக்கவும். “என்ன நான் என்ன பேசுறேன்னு உனக்கு புரியலையா.. உன் புருஷன் உன்ன பெட்ல திருப்தி படுத்துறானானு கேட்டேன்” என்று ஒவ்வொரு வார்த்தையாக அவள் சற்று அழுத்தம் கொடுத்து கேட்கவும். அவள் கூறுவதை கேட்கவே அனைவரின் முன்னிலையிலும் வேதவள்ளிக்கு சங்கடமாக இருந்தது. ‘என்ன இவள் இப்படி எல்லாம் பேசுகிறாள்’ என்று அருவருப்பாகவும் இருந்தது. சூர்யாவிற்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை, “நீ எல்லாம் என்ன மாதிரியான பொண்ணு? கொஞ்சம் கூட

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 38 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 37

புயல் – 37 குளியலறைக்குள் புகுந்தவனுக்கும் இது தான் தானா என்று தன்னை நினைத்தே சந்தேகம். எப்படி எல்லாம் மாறிவிட்டான்.. எத்தனை இறுக்கமாகவும், அழுத்தமாகவும் இருந்தவன். அவளின் முன்பு மட்டும் இத்தனை மென்மையாகவும் உருகியும் போய்விடுகிறானே.. ஆம், உருகி போய்விடுகிறான் தான். ஆனால், இது அனைத்தும் அவளின் முன்பு மட்டும் தான்.. அவன் உருகி குழைந்தும் போகிறான். இது தான் காதலின் மாயாஜாலமோ என்று எண்ணி தனக்கு தானே சிரித்து கொண்டவன். தயாராகி வெளியே வரவும் அவனுக்காக

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 37 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 36

புயல் – 36 “இது கப்பிள்ஸ்க்கான பார்ட்டி தானே.. சோ, அவளோட தான் வருவான்னு நினைக்கிறேன்”. “இந்நேரம் எங்களுடைய ரிலேஷன்ஷிப் பத்தி அவன் அவகிட்ட ஏதாவது சொல்லி இருப்பானு நினைக்கிறீங்களா?”. “ஐ டோன்ட் நோ” என்றான் பிரேம் தன் தோள்களை குலுக்கியவாறு. “நாளைக்கு பார்ட்டில அந்த வேதவள்ளியை எப்படி இன்சல்ட் பண்றேன்னு பாருங்க” என்று கருவியவளோ எழுந்து சென்று விட்டாள். ஆம், அன்று சூர்யாவிடம் அக்ஷ்ரா பிரெகன்ட்டாக இருப்பதாக பிரேம் கூறியது அனைத்துமே பொய் தான். அவனை

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 36 Read More »

error: Content is protected !!