எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 45
45 (இறுதி அத்தியாயம்) சூர்யா கோபப்படுவான் ஆத்திரப்படுவான் என்று எதிர்பார்த்த பிரேமுக்கு அவனின் அமைதியான முகம் எரிச்சலை கொடுத்தது. “சாரி பிரேம் வைஃப் சலிச்சு போனவங்க தான் இந்த மாதிரி கப்பிள் ஸ்வாப்பிங் எல்லாம் ட்ரை பண்ணுவாங்க.. மே பி, உங்களுக்கு வேணும்னா உங்களுடைய வைஃப் சலிச்சு போய் இருக்கலாம்” என்றவனோ அவனை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே வேதவள்ளியின் தோளை சுற்றி தன் கையை போட்டவன், “ஆனா, என் வைஃப் எனக்கு சலிக்கவே மாட்டேங்குறா.. இன்னும் […]
எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 45 Read More »