எனை ஈர்க்கும் காந்தப் புயலே 

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 35

புயல் – 35 அவர்களின் சத்தத்தை கேட்டு தான் கண்விழித்து பார்த்தாள் வேதவள்ளி. சற்று நேரத்தில் அவளுக்கு நெஞ்சே அடைத்து போய்விட்டது. மூச்சு நின்ற உணர்வு.. குண்டு சத்தம் கேட்டதும் எங்கே அவர்களை சுட்டு விட்டானோ என்று பீதி அடைந்து விட்டாள். அவர்களின் பேச்சு சத்தம் அவளின் செவியை எட்டிய பிறகு தான் மெல்லமாக தன் கண்களை திறந்தவள் அவர்களின் புறம் பார்க்க. அவர்களோ கெஞ்சிக் கொண்டிருந்தனர். “இவங்கள இன்னும் ஒரு வாரம் வச்சிருந்து நல்லா கவனிச்சிட்டு […]

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 35 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 34

புயல் – 34 சூர்யாவே தன் கையில் அதை அணிவித்து விட்ட பிறகு அதை கழட்டும் தைரியம் வேதவள்ளிக்கு இருக்கவில்லை. அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவளின் தகுதிக்கு இது மிக மிக அதிகம் என்பதும் புரிந்தது. ஆம், சூர்யாவிற்கும் இவளுக்கும் எதிர்பாராத விதமாக திருமணம் நடந்துவிட்டது தான். அவன் வசதியானவன் என்று அவளுக்குமே தெரியும். ஆனால், அவனின் பண பலத்தை பற்றி இங்கே வந்த பிறகு தான் முழுவதுமாக தெரிந்து கொண்டாள். அதன் பிறகு ஒரு

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 34 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 33

புயல் – 33 சூர்யாவின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தவள் கால் இடறி கீழே விழ செல்லவும். அவளை பிடித்து நிறுத்தியவன், “பார்த்து வர மாட்டியா” என்று திட்டி விட்டு அவளின் கையை அழுத்தமாக பற்றி கொண்டான். அவனின் தீண்டலில் இவளுக்கு தான் சங்கடமாக இருந்தது. “நானே பார்த்து வந்துக்கிறேன்” என்று அவள் தன் கையை அவனிடம் இருந்து உருவ முயற்சிக்கவும். அவனின் பிடி மேலும் இறுகியது, “ஒன்னும் தேவையில்லை வா” என்று அவளின் கையை பற்றி

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 33 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 32

புயல் – 32 “உன் அப்பாவுக்கு ஆக்சிடென்ட் எந்த இடத்துல நடந்தது?” என்றார் நடுங்கும் குரலில். “அது காஞ்சிபுரம்கிட்டனு அம்மா சொன்னாங்க”. “டேட், வருஷம் ஏதாவது ஞாபகம் இருக்கா?”. “ம்ம்.. இருக்கு தாத்தா” என்று தன் தந்தை இறந்த தேதியையும் வருடத்தையும் அவள் கூறவும் அவர் இடிந்தே போய்விட்டார். ஆம், இவளின் தந்தையின் இறப்பிற்கு காரணமே சூர்யாவின் தந்தை தான். குடிபோதையில் அவர் வண்டி ஓட்டியதன் விளைவு தான் வேதவள்ளியின் தந்தை எதிர்புறத்தில் வருவதை கவனிக்காமல் இடித்து

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 32 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 31

புயல் – 31 தான் காபி கப்பை உடைத்ததால் தான் அவன் தன் மீது கோபமாக இருக்கிறான் என்று எண்ணிய வேதவள்ளியோ காபி கப்பை உடைத்ததே அவன் தான் என்பதை பற்றி சிந்திக்க சாவகாசமாக மறந்து விட்டாள். ஆம், இவள் காபி கப்பை அவன் அருகில் வைத்தது உண்மை தான். ஆனால், இவள் ஒன்றும் உடைக்கவில்லையே.. அருகில் வைத்துவிட்டு அவனிடம் கூறுவதற்குள்ளாக அவனின் கையால் தட்டி விட்டு உடைத்தது அவனின் தவறு. ஆனால், முழு தவறும் ஏதோ

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 31 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 30

புயல் – 30 “நீ சொல்றதும் சரிதான் பா. உன் பேர்ல தீராத பழியை போட்டுட்டு போயிட்டா.. அவ சொல்றது தப்புன்னு அவளுக்கு நிரூபிக்கிற மாதிரி இந்த கல்யாணம் நடந்து போச்சு. கடவுளா பார்த்து தான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிருக்காருன்னு நினைக்கிறேன். எப்படியோ இனி உன் வாழ்க்கை சரியாயிடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துடுச்சு” என்று கூறியவர் திருப்தியோடு தூங்க சென்று விட்டார். சூர்யாவும் அறைக்குள் நுழைந்தவன் தூங்கிக் கொண்டிருக்கும் வேதவள்ளியை பார்த்தான். அவளையே

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 30 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 28

புயல் – 28 அக்ஷ்ரா வேதவள்ளியை மேலிருந்து கீழ் வன்மமாக பார்த்தவளின் பார்வை இறுதியில் அழுத்தமாக பிணைக்கப்பட்டிருக்கும் அவர்களின் கையில் நிலைத்தது. “ஹாப்பி மேரீட் லைஃப் வேதவள்ளி” என்றவள் தன் நெற்றியை லேசாக தேய்த்து யோசிப்பது போல் பாவனை செய்து கொண்டே, “ஆமா, நீங்க ரெண்டு பேரும் எத்தனை மாசமா லவ் பண்றீங்க?” என்று சட்டென்று கேட்கவும். இத்தகைய கேள்வியை எதிர்பாராத வேதவள்ளியோ தடுமாறிப் போனாள். என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவள் திருதிருவென விழிக்கவும்.

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 28 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 27

புயல் – 27 தாத்தா தயக்கத்தோடு, “சூர்யா வேத வள்ளிக்கு உன்னுடைய பாஸ்ட் பத்தி எல்லாம் தெரியுமா?”. அவருக்கு ‘இல்லை’ என்னும் விதமாக சூர்யா தலையசைக்கவும். “ஏன் பா இன்னும் சொல்லாம இருக்க.. எதிர்பாராமல் உங்க கல்யாணம் நடந்திருந்தாலும், அவ தான் இனி உன் பொண்டாட்டின்னு ஆகிப்போச்சு. அவகிட்ட எதையும் மறைக்காம எல்லா உண்மையையும் சொல்றது தானே நல்லது”. “சொல்லனும் தாத்தா” என்றவன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறு எழுந்து நின்றான். “நேரம் வரும்போது நானே சொல்றேன். இதை

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 27 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 26

புயல் – 26 அவளோ சற்றும் குற்ற உணர்வு இல்லாமல் திடமாக நின்று கொண்டே, “ஹி இஸ் மை பாய் பிரண்ட்” என்று அவனின் தலையில் இடியை இறக்கினாள். “வாட்! இப்படி சொல்ல உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்ல? நான் உன்னுடைய ஹஸ்பண்ட்.. என்கிட்டயே வந்துட்டு உனக்கு பாய் பிரண்டு இருக்கான்னு சொல்ற ஹவ் டேர் யூ”. “சோ வாட் சூர்யா! என்ன பேசுறீங்க நீங்க.. எனக்கு பிரேமை பிடிச்சிருக்கு. அவனுடன் நான் சேர்ந்து பழகுறேன்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 26 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 25

புயல் – 25 சூர்யாவை பொருத்தமட்டும் அவனுக்கு பணம் எல்லாம் ஒரு விஷயமே அல்ல. அவனுக்கு தேவை அவனின் தாய் அவன் மீது வைத்த அன்பை போலவே தன்மேல் அன்பையும், அக்கறையையும் சுமத்த ஒரு ஆள். அக்ஷ்ரா தனக்கு நிச்சயமாக அப்படி ஒருத்தியாக இருப்பாள் என்ற நம்பிக்கையில் தான் அவளை தேர்வு செய்தான். அவளும் ஆரம்ப கட்டத்தில் அப்படித்தான் அவனிடம் உருகி உருகி காதல் மொழிகளை பேசுவாள். வாய்மொழியை உண்மை என்று நம்பியவன். அவளின் அகத்தை பற்றி

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 25 Read More »

error: Content is protected !!