எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 35
புயல் – 35 அவர்களின் சத்தத்தை கேட்டு தான் கண்விழித்து பார்த்தாள் வேதவள்ளி. சற்று நேரத்தில் அவளுக்கு நெஞ்சே அடைத்து போய்விட்டது. மூச்சு நின்ற உணர்வு.. குண்டு சத்தம் கேட்டதும் எங்கே அவர்களை சுட்டு விட்டானோ என்று பீதி அடைந்து விட்டாள். அவர்களின் பேச்சு சத்தம் அவளின் செவியை எட்டிய பிறகு தான் மெல்லமாக தன் கண்களை திறந்தவள் அவர்களின் புறம் பார்க்க. அவர்களோ கெஞ்சிக் கொண்டிருந்தனர். “இவங்கள இன்னும் ஒரு வாரம் வச்சிருந்து நல்லா கவனிச்சிட்டு […]
எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 35 Read More »